Sunday, August 2, 2026

    மீண்டும் கேட்கும் குழலோசை

    "ஏய் சஞ்சு எங்கடி இருக்க எவ்ளோ நேரம் கத்திக்கிட்டு இருக்கேன் காது கேக்கல" என்றவாறே உள்ளே வந்தார் சஞ்சளாவின் தாய் அமிர்தா  அறையில் இருந்து எட்டி பார்த்தவளை கண்டு "இங்க என்னடி பண்ணிட்டு இருக்க படிக்க போறேன்னு சொல்லிட்டு தானே வந்த! கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா நாளைக்கு கல்யாணமாகி போற விட்டுல இப்டி எந்த வேலையும்...

    MKK 35 4

    0
    அவன் பேசிய விதமே  அவளுக்கு அதிருப்தியை அளிக்க, அடுத்தநொடி முகம் சப்பென்று வாடி போனது. கூம்பிய முகத்துடன்"நா அப்பவே சொன்னேன் மாமா எப்பவும் போல நார்மலாவே ரெடியாகுறேன்னு இவங்க தான் கேட்கலை" என்று வைஷாலி சஞ்சளாவின் மீது குற்றம் சுமத்தியவள், "நிஜமாவே நல்லா இல்லையா மாமா? இன்னைக்கு ஒரு நாள் இந்த டிரெஸ்ஸ போட்டுக்க சொல்லி...
    குழப்பத்துடன் உள்ளே நுழைந்தவனை ஏறிட்ட விஷ்ணு "என்னடா என்னாச்சு முகம் ஏன் இப்டி இருக்கு!" என்று கேட்க "ஒன்னுமில்ல அப்றம் சொல்றேன்" என்றவன் சுற்றி இருந்தவர்களை கண்களால் குறிப்பு காட்டவும் புரிந்து கொண்டவன் போல தலையசைத்தான் விஷ்ணு சஞ்சுவிற்கு அதிரடியான அர்ச்சனை தொடங்கியது  "பொம்பள பிள்ளை ஒரு இடத்துக்கு போனமா வந்தோமான்னு இல்லமா எங்கடி போய் சுத்திட்டு...
    "ஆ.." என்ற அலறல் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்த இருவரும் பங்களாவின் பின் பக்கம் செல்ல    சிறு அறையிலிருந்து முனங்கல் சத்தம் வந்தது, உள்ளே குற்றவாளி இருக்க கூடும் என்றெண்ணி துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு இருவரும் சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடி சிறு கூண்டு போல கான்கிரிட்டால் ஆங்காங்கே துளைகள் இட்டு கட்டப்பட்டிருந்த ஜன்னல் வழியே...
    "கொடுத்த அடி பத்தலையா? இப்டி தேடி வந்து மறுபடியும் அடி வாங்குற பாவம் பாத்து விட்டது தப்பா போச்சு உன்னோட ப்ளான் ஃபிலாப் ஆகிருச்சு இனி ஒன்னும் செய்ய முடியாது! ஒழுங்கு மரியாதையா சரண்டர் ஆகிரு அது தான் உனக்கு நல்லது" என்று விஷ்ணு மிரட்ட "டேய் என்னோட விஷயத்துல நீ தேவையில்லாம தலையிடுற உன்மேல...
    "நீங்க என்கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா?" என்று சட்டென கேட்டதும் பால் அருந்தி கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது ஒருவழியாய் இருமலை சீர் செய்து நிதானித்து கொண்டவன் "என்ன கேட்ட உன்கிட்ட நா எதையாவது மறைக்கிறேன்னா" என்று எழுந்து கொண்டவன் கிளாஸை ஓரமாய் வைத்துவிட்டு அவள் கைப்பற்றி "உன்கிட்ட நா எதையும் இதுவரைக்கும் மறைக்கல மறைக்கவும் மாட்டேன் ஆனா...
      துவாரகாவிடம் திரும்பி "டேய் அடுத்தவங்கள பத்தி அவன் தான் யோசிக்க மாட்டான் நீயும் அவன் கூட சேந்து அவன மாதிரியே ஆகிட்டியா" என்று கோபமாக கேட்கவும் இருவரும்  ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து கொள்ள    "சவி அவங்களே இப்போ தான் வந்துருக்காங்க வந்ததும் வராததுமா அவங்ககிட்ட ஏ எரிஞ்சு விழுகிற ரெண்டு பேரும் உள்ள வாங்கப்பா"...
    வைதேகிக்கு அழைப்பு விடுத்து எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த விஷ்ணு "மாமா அவ எங்கயாவது பிரெண்ட் வீட்டுல இருப்பா..!" என்றவன் சட்டென நினைவு வந்தவனாக "இப்போ தான் ஞாபகம் வருது அவளோட ஸ்கூல்ல ஒர்க் பண்ற மலர் பொண்ணு இன்னைக்கு கோவிலுக்கு வந்துருந்தா அவ கூட போயிருக்கலாம் நா போய் அவள கூட்டிட்டு...
    கமிஷனர் அலுவலகம் மாலை ஆறு மணிக்கும் பரபரப்பாகவே இருந்தது வெளியே நின்ற காவலரிடம் "சார பாக்கணும்" என்றதும் "இப்போ அவர பாக்க முடியாது முக்கியமான மீட்டிங்ல இருக்காரு சார்" என்றான் காவலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள்   "மீட்டிங் எப்ப முடியும்!" என்று துவாரகா கேட்க   "இப்போ தான் ஆரம்பிச்சது முடிய எப்டியும் ஒரு அரைமணி நேரம் ஆகும்...
    விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தவன் யாரையும் பார்க்க திறானியற்று உடைமாற்ற வேண்டி நேராக அறைக்கு செல்ல "விணு" என்ற குரல் கேட்டு திரும்பினான் விஷ்ணு  தயங்கியபடி நின்றிருந்தவளை என்ன என இமைவழியே கேட்க "நீங்க சாப்பிடவே இல்ல டைம் ஆச்சு சாப்பிடாம போறீங்களே" என்று வைதேகி கேட்கவும்  முகம் இறுக விறைப்பாய் நின்றவன் "எனக்கு பசிக்கல காலையில கேட்ட...

    MKK 35 1

    0
    சில வாரங்களுக்கு பிறகு... மகாபலிபுரம் ரெசார்ட்.  ஏசியை ஆன் செய்து மிதமாக அறையில் குளிரை பரப்பும் வகையில் வைத்துவிட்டு 'அக்கடா' என கட்டிலில் அமர்ந்தான் விஷ்ணு. நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைதூரம் காரை ஓட்டி கொண்டு வந்ததில் முதுகு தண்டு சற்று வலிக்க தொடங்கியது அவனுக்கு, குனிந்து நிமிர்ந்து அமர்ந்தவன் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து மெதுவாக...
    "உன்னோட திமிரும் கோபமும் தாண்டி எனக்கு பிடிச்சதே புலியோட குகையில மாட்டுன கிளிக்கு இவ்ளோ தைரியம் கூடாது" என்றவன் ரௌத்திரத்துடன் அவள் அருகில் வந்து முகவாயை பற்றி "அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி என்னோட கன்னத்துல அடிச்சு அவமான படுத்துனயே அதுக்கு பதில் அடி திருப்பி தர வேணாம்"என்று கர்ஜித்தவன் முருகனிடம் திரும்பி "முருகா எல்லாம்...
    "உண்மையாவே உனக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லன்னு எனக்கு தெரியும்? கொலை பண்ற அளவுக்கு நீ போக மாட்டேன்னும் எனக்கு தெரியும் அந்த அளவுக்கு நீ ஒர்த் இல்ல!, என்னோட டவுட்ட கிளியர் பண்ண தான் நீ கொலை பண்ணேன்னு பொய் சொன்னேன் இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு, இன்னும் எந்த கேஸும்...
    தன்னையே பார்த்து கொண்டிருந்தவனை கண்டு சன்னமாய் புன்னகைத்த விஜயன் "என்னடா அப்டி பாக்குற!" என்று கேட்கவும் "ஒன்னுமில்ல" என்று மறுப்பாய் தலையசைத்தவன் "நீ இன்னும் வைஷ்ணவிய மறக்கல! அப்டி தானே!" என்றான் ஆராயும் பார்வையோடு கேள்வியை எதிர்பார்த்திருந்தவன் போல எந்தவித பாவனையும் காட்டது வெற்று புன்னகை புரிந்தவன் "டேய் அவ இப்போ வேற ஒருத்தனோட மனைவி அவள...
    விஷ்ணு அளித்த பேட்டியை பல்லை கடித்தபடி பார்த்து கொண்டிருந்தவன் எம்எல்ஏக்கு போன் செய்து உக்கிரம் சிரத்திற்கு ஏற வாட்டி எடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட அடுத்த நொடி கைலாசத்தை காய்ச்சி எடுக்க அழைப்பு விடுத்தார் எம்எல்ஏ உத்தமன்  "யோவ் என்னய்யா நடக்குது அங்க அவன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கான் நீ என்ன பண்ணிட்டு இருக்க ஏசி ரூம்ல...
    "ஏண்டி நீ பல்பு வாங்குன கோபத்தை என் மேல ஏ காட்டுற! என்ன அடிக்கிறயே எங்க அவன் தலையில கொட்டு பாப்போம்" என்று வலியில் தலையை தேய்த்து கொண்டே துவாராகேஷ் கூற "ச்சே ச்சே என்னோட விஜி கண்ணாவா நா அடிக்க மாட்டேன் ரொம்ப நல்ல பையன் என்மேல அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு! நீ...
    புன்னகைத்து கொண்டே வெளியே வந்த விஷ்ணு துவாராகேஷின் அருகில் அமர்ந்து கைப்பற்றியவன் "சாரிடா கோபத்துல அடிச்சிட்டேன் மன்னிச்சிறு" என்று வேண்ட வேகமாக முகத்தை திருப்பி கொண்டான் துவாரகேஷ்  "ப்ச் அதான் சாரி கேக்குறேன்ல அப்றம் என்ன? இங்க பாரு!" என்று அவன் முகத்தை திருப்பி "யார் மேலயோ இருக்குற கோபத்தை உன்மேல காட்டிட்டேன் கைக்கு எட்டுனது...
    "ப்ச் இன்னும் கால் பண்ணல இனிமேதான் பண்ணனும்! என்ன பண்றதுன்னு தெரியலடா ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டிங்கிது சாதாரணமா விட முடியல நம்ம வீட்டுலயும் பொண்ணுங்க இருக்காங்க அவங்கள பாக்கும் போதெல்லாம் எனக்கு இந்த கேஸ் தான் ஞாபகம் வருது ஒரு பொண்ணு ரெண்டு பொண்ணு இல்ல மொத்தம் பதினைஞ்சு பேர்!, ஏ...
    "சொல்லுங்க அன்னைக்கு என்ன பாத்தீங்க கடத்திட்டு போனவங்கள அவங்க என்ன பண்ணாங்க சதீஷ்" என்று விஷ்ணு ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் கேட்க "சொல்றேன் சார் சொல்றேன் சாக போற நேரத்துல நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன் கண்டிப்பா சொல்றேன் அந்த அரக்கன கைது பண்ணி தூக்கு தண்டனை வாங்கி கொடுங்க சார் என்னோட தங்கைய காப்பத்துங்க சார் அவளையும்...
    விஜயன் தரையில் அமர்ந்திருக்க வைஷாலி வீம்புடன் முகத்தை திருப்பி கொண்டு கட்டிலின் மேலே அமர்ந்திருந்திருந்தாள் "இவங்களுக்கு இதே வேலையா போச்சு! எப்ப பாரு ரெண்டும் சண்டை போட்டுக்கிட்டு எதிரும் புதிருமா தான் இருக்குதுக! இவங்கள என்ன தான் பண்றது"என்று தலையில் அடித்து கொண்டவன் விஜயனின் கெஞ்சல் குரல் கேட்டு என்ன நடக்கிறது என்பதை கேட்க...
    error: Content is protected !!