மீண்டும் கேட்கும் குழலோசை
"இருக்கும் போதே இவளுக்கு என்னவாம். பிடிச்சு போய் தானே அவன்கூட பேசி பழகுனா மனசுல உள்ளதை முன்னாடியே அவன்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே?. இந்த காலத்து பசங்க பின்னாடி வர்ற விபரீதத்தை புரிஞ்சிக்கிறதே இல்ல அவசரத்துல என்ன பண்றோம்னு தெரியாம எதையாவது ஏடாகூடமா பண்ணிடுறீங்க. பாவம் விசாலாட்சி அம்மா" என்று கோபமாய் பேசியவர் விசாலாட்சியை...
விஷ்ணு வைதேகியின் குடும்பத்தார் கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபாட்டை முடித்துகொண்டு வீடு வந்து சேர மணி பன்னிரெண்டை கடந்திருந்தது கோவிலில் பிரசாதமாய் பரிமாறிய பொங்கலே வயிற்றை நிறைந்திருக்க மேலும் வயிற்றுக்கு பளு கொடுக்காமல் மதிய உணவை தவிர்த்தவன் சற்று நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு வைதேகியை கிளப்பி கொண்டு கனகராஜ் இல்லம் விரைந்தான்
மதுரை நகரின் சந்து...
இதுவரை சமைத்து பழக்கம் இல்லை அவளுக்கு. காஃபி கூட என்றோ ஒரு நாள் சாவித்ரி போடும் போது பார்த்தது அதை நினைவில் வைத்து தான் அன்று விசாலாட்சிக்கு போட்டு தந்தாள் மற்றபடி அமிர்தா இருந்தவரை அவளை அதை செய் இதை செய் என்று வேலை ஏவியது கிடையாது. மெல்ல நினைவில் எட்டி பார்த்தது அமிர்தாவின்...
விஷ்ணு துவாரகா இருவரும் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே ஆர்டர் கொடுத்திருந்த காலை உணவு வந்துவிட உணவை முடித்து கொண்டு விஜயனை தவிர்த்து ஆண்கள் மூவரும் சற்று நேரம் கீழே சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பிவிட்டனர், சஞ்சளா வைதேகி இருவரும் மிஞ்சிய உணவுகளை எடுத்து வைத்து பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்க "ஏம்மா...
தற்செயலாக அவனை சந்தித்த சபரி வலுக்கட்டாயமாக இல்லம் அழைத்து வந்தான் என்பதை கூறிமுடித்தவனுக்கு "நா பண்ணது ரொம்ப பெரிய தப்புடா அவசரப்பட்டுட்டேன்னு தோணுது" என்று நிமிர்ந்து இருவரையும் பார்க்க முடியாது தலை குனிந்து கொள்ள
அதுவரையில் கோபத்தை காட்டாது பொறுமையாய் கேட்டு கொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர், "கோபமாக பேசினால் கூண்டுக்குள்...
திருமணத்தை சென்னையில் வைத்தே நடத்தலாம் என்று குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்திருந்தான் விஷ்ணு. ஏற்பாடுகள் அனைத்தும் அவன் பொறுப்பில் விடபட்டிருக்க, அதற்கான வேலைகள் ஒரு புறம் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்று விஜயன் மறு நாள் காலையே செங்கல்பட்டு கிளம்பி சென்றுவிட்டான். சஞ்சளாவும் வைஷாலியும் தன்னுடன் இருக்கட்டும் என்று அவர் இல்லத்திற்கு அழைத்து...
"அவசரம் காட்ட மாட்டேன்னு சொல்லாத வைசும்மா பிடிச்ச திருடனையே தப்பிக்க விடுற ஆள் நீ. இதுல அவசரம் காட்ட மாட்டேன்னு சொன்னா என்னோட வேலை அம்போ தான்" என்று சீரியசாய் உரைத்து பாவமாய் அவள் முகம் பார்த்தான் விஜயன்
கண்கள் இடுங்க முறைத்து பார்த்தவள் "போங்க விஜி ஒரு முறை தப்பிக்க விட்டதுக்கு இப்டி ஓராயிரம்...
முன் கதை சுருக்கம்:
அமிர்தாவின் இறுதி காரியத்தின் போது செலவான பணத்தை எடுத்து நீட்டுகிறாள் சஞ்சளா. பணம் எதற்கு என்று அறிந்ததும். கோபமாக பேசிவிட்டு வெளியே சென்றுவிட அவனின் வரவுக்காக காத்திருப்பவள் துவாரகேஷ் வந்ததும் பேருந்து நிலையத்தில் விட முடியுமா என்று கேட்கிறாள். வைதேகி பள்ளி செல்வதற்காக அவசரமாக சமையல் செய்து கொண்டிருக்க அவளிடம் வம்பளத்துவிட்டு...
"என்ன மாப்பிள்ளை நீங்க ஏ பொண்ணு அறிமுகமில்லாத யார்கிட்டயும் போன் போட்டு பேச மாட்டா நீங்க என்னடான்னா... நம்பரை கொடுத்து போன் பண்ண சொல்லிருக்கிங்க?" என்று மகவை பற்றி மெச்சுதலாய் கூறியவர்
"ரொம்ப தங்கமான பொண்ணு மாப்பிள்ளை! கட்டுனா உங்கள தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா அதான் பேசி முடிச்சிறலாம்னு வந்துட்டேன்", தெரியவா போகிறது...
அவளோ நமட்டு சிரிப்புடன் தலை குனிந்து கொள்ள.
"அது.. அது.. வந்து.. ரெட் இங்க் ம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல" என்று சமாளித்தவன் "நா சொன்னது சொன்னது தான் அதுல எந்த மாற்றமும் இல்ல" என்று தீர்க்கமாய் கூற.
"அவ மேல இருந்து வரும் போதே பாத்துட்டேன் மேல என்ன நடந்துருக்கும்னு நீ எதுவும்...
புன்னகைத்து கொண்டே வெளியே வந்த விஷ்ணு துவாராகேஷின் அருகில் அமர்ந்து கைப்பற்றியவன் "சாரிடா கோபத்துல அடிச்சிட்டேன் மன்னிச்சிறு" என்று வேண்ட வேகமாக முகத்தை திருப்பி கொண்டான் துவாரகேஷ்
"ப்ச் அதான் சாரி கேக்குறேன்ல அப்றம் என்ன? இங்க பாரு!" என்று அவன் முகத்தை திருப்பி "யார் மேலயோ இருக்குற கோபத்தை உன்மேல காட்டிட்டேன் கைக்கு எட்டுனது...
"ஏண்டி நீ பல்பு வாங்குன கோபத்தை என் மேல ஏ காட்டுற! என்ன அடிக்கிறயே எங்க அவன் தலையில கொட்டு பாப்போம்" என்று வலியில் தலையை தேய்த்து கொண்டே துவாராகேஷ் கூற
"ச்சே ச்சே என்னோட விஜி கண்ணாவா நா அடிக்க மாட்டேன் ரொம்ப நல்ல பையன் என்மேல அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு! நீ...
"ம் நாலுமணிக்கு தானே கொண்டு போய் விடுறேன் வீட்டுல தங்க வச்ச எனக்கு கொண்டு போய் விடுறதுல ஒன்னும் கஷ்டமில்ல" என்று உணர்ச்சியற்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட.
உதட்டை சுளித்து கொண்டு வேகமாக அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள் சஞ்சளா.
கணக்கு புத்தகத்தில் கவனத்தை பதித்திருந்த வைதேகி குறிப்பெடுத்துவிட்டு ஒருமுறைக்கு இருமுறை தனக்கு தானே கொண்டு வந்த...
"ப்ச் இப்போ என்னாகிருச்சு? நாம நினைக்கிறது எல்லாம் நடந்துருச்சுன்னா அப்ப கடவுள்னு ஒருத்தன் ஏ இருக்கான் எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா என்ன? விடு, அதான் மாப்பிள்ளை பாத்தாச்சில்ல பின்ன என்ன நல்ல இடம் நல்ல பையன் குடும்பமும் நல்ல குடும்பம் ராணி மாதிரி வாழ போறா பின்ன என்னத்துக்கு அழுதுட்டு இருக்குற" என்று...
நடந்த நிகழ்வுகளுக்கு இடையில் நண்பனின் இல்லம் வந்த விஜயன் வீடு பூட்டியிருப்பதை கண்டு அவனுக்கு அழைப்பு விடுக்க. துவாரகாவின் இல்லம் வருமாறு கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான் விஷ்ணு.
அரைமணி நேர பயணத்தில் அடித்து பிடித்து பதைப்பதைப்புடன் உள்ளே நுழைய, மயான அமைதி அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது. விசாலாட்சியை தவிர்த்து விஜயன் வைஷாலி உட்பட மற்ற...
சிறுப்பிள்ளையாய் உறங்கி கொண்டிருந்தாள்,ஆனால் உறக்கத்திலும் அவள் முகம் வேதனையை பிரதிபலித்தது "சொல்ல தெரியல ஆனா உனக்கு ஒரு கஷ்டம்னா என்னால தாங்கிக்க முடியாது நீ என்னோட பிரெண்ட் அவ்ளோதான்" என்று கூறவும்
அவன் மனம்"வெறும் பிரெண்ட் மட்டும் தானா?" என்று கேள்வி எழுப்ப விடையில்லா வினாவாய் முற்று புள்ளி வைத்தவன் அவள் நெற்றியில் இதழ்பதித்து போர்வையை...
நிலவு தன் வேலையை பூரண திருப்தியுடன் செய்துவிட்டு கதிரவனின் வருகைக்காக காத்திருக்க நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைய தொடங்கிய இதமான காலைவேளை, கிரிச்கிரிச் என்று மக்கர் செய்த வண்ணம் மேற்கூரையில் சுழலும் காற்றாடியின் சத்தத்திலும் அயர்ந்து உறங்கிகொண்டிருந்தாள்
ஐந்து மணி என்று அறையே அதிரும் அளவிற்கு அறைகூவல் விடுத்த அலாரம் சத்தத்தில் எரிச்சல் எழுந்தாலும் எழ வேண்டுமே...
அவனை அறியாமலே அவளின் சிறு சிறு செய்கைகளை சேகரிக்க தொடங்கியது அவன் மனம் பொறுமையாய் பாலின் சூட்டை ஊதி ஊதி தணித்து ஒவ்வொரு மிடறாக குடித்து முடித்தவள் அருகில் இருந்தவனை பார்க்க அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் விஜயன் "என்ன" என்று புருவம் உயர்த்தி கண்ஜாடையில் கேட்க
ஒன்றும் இல்லை என்று கண்மூடி மறுப்பாய் தலையாட்டியவன்...
ஐந்தாறு புடவைகளை கட்டிலில் பரப்பி வைத்து முகவாயில் கைவைத்து குழப்பத்துடன் நின்றிருந்தாள் வைதேகி அறைக்குள் நுழைந்த விஷ்ணு யோசனையுடன் முதுகு காட்டி நிற்பவளை கண்டு பூனைப்போல பின்னால் வந்து அணைத்து கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடிக்க மீசை முடியின் குறுகுறுப்பில் நெகிழ்ந்து நெளிந்தவள்
"கோவிலுக்கு போகணும்னு அத்தை சொன்னாங்க" என்று கண்டிப்பாய் பேசி...
"ப்ச் இன்னும் கால் பண்ணல இனிமேதான் பண்ணனும்! என்ன பண்றதுன்னு தெரியலடா ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டிங்கிது சாதாரணமா விட முடியல நம்ம வீட்டுலயும் பொண்ணுங்க இருக்காங்க அவங்கள பாக்கும் போதெல்லாம் எனக்கு இந்த கேஸ் தான் ஞாபகம் வருது ஒரு பொண்ணு ரெண்டு பொண்ணு இல்ல மொத்தம் பதினைஞ்சு பேர்!, ஏ...