Thursday, May 23, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    -------- -------- ஆர்யன் உறங்கிக்கொண்டிருக்க அதே கனவு இன்றும். பெட்டியுடன் புறப்பட்ட அந்த அழகிய பெண்ணை, “அம்மா! எங்கள விட்டு போகாதே!” என்று அதே சிறுவன் தடுத்து இழுத்தான். இரக்கமற்ற அவன் அன்னையோ அவனை கீழே தள்ளி விட்டாள். வெளியே சென்ற அவளை ‘அம்மா’ என இரைந்து சிறுவன் அழைக்க திரும்பிய அவள், “உன் அப்பாவை போல இருக்காதே!”...
    வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லாக்கு ‘ஆர்யன் அர்ஸ்லான்’ என்ற பெயரே காதில் வட்டமிட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த தன்வீரின் அம்மா பர்வீன் அவரை அழைத்தது கூட அவர் காதில் விழவில்லை. பர்வீன் திரும்ப கூப்பிடவும் நினைப்புக்கு வந்த ஹெமதுல்லா அவரை வரவேற்று அமர சொன்னார். “வீடெல்லாம் பளபளப்பா இருக்கே! வாகிதா பார்த்த வேலையா இது?” என்று...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 14 ருஹானாவை பார்த்து முறைத்தபடி ஆர்யன் நிற்க, அதைக் கண்ட கமிஷனர் வாசிம் ஆர்யனை முறைக்க, ருஹானா கண்கலங்க சொல்வதறியாது நின்றாள். “நீதியை நீயே இங்க வர வச்சிட்டியா, இப்போ?” ஆர்யன் ஏளனமாக கேட்க, ருஹானா இல்லையென தலை அசைத்தாள். “போலீஸ்ல புகார் செய்தே தானே!” என அவன் கேட்கவும்,...
    ருஹானா படியருகே வரும்போதே மேலிருந்து கீழே வந்த இவான் “சித்தி!” என செல்லமாக அணைத்துக்கொண்டான். “அன்பே! உனக்கு இன்னும் நல்லா சரியாகல. ரூம் விட்டு வரக் கூடாது. வா.. ஓய்வெடுக்கலாம்” என மறுபடியும் அவனை மேலே கூட்டி செல்ல படியேறும்போது அங்கே வந்த கரீமா, “என்ன ருஹானா? நீ உன் தோழனை கவனிக்காம இங்க...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 13  ருஹானா மெதுவாக கீழே இறங்கி வரவும், அவளை தொடர்ந்த ஆர்யனின் பார்வையும் கீழே வர தலையும் தாழ்ந்தது. மெதுவாக தன் பார்வையை மீட்டுக்கொண்டவன், இமைகளை பலமுறை தட்டி விழித்து தன்னையும் மீட்டுக்கொண்டான். பின் யோசனையாய் திரும்பி நின்றுக் கொண்டான்.   கரீமா தன் அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு, “நீயும் போறியா, ருஹானா?” என...
    தன் கிராம சமையலை சொன்னதும் முகம் மலர்ந்த ருஹானா, “லெபெனியே சூப்பா?” என கேட்டாள். “ஆங்! அதே தான். என்ன ருசி!” என கரீமா சொல்ல, “இப்போ கூட நான் செஞ்சி தரேன்” என்று ருஹானா முன்வந்தாள். “இல்லல்ல. இப்போ சாரா சிக்கன் சூப் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நீ இன்னோரு முறை செஞ்சி கொடு....
    “ஹலோ மிஷால்!” “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” “நான் மடாபால இல்ல. இங்க அகாபால தான் இருக்கேன்.” “உன்கிட்டே பேச சந்தர்ப்பமே கிடைக்கல.” “இவான் கூட அர்ஸ்லான் வீட்ல இருக்கேன். உனக்கு அப்புறமா விவரமா சொல்றேன்” “சரி, சொல்லு, உன் ஹோட்டல் எப்படி போயிட்டு இருக்கு?” “நல்லது, நான் உனக்கு அப்புறம் பேசுறேன்” ருஹானா பேசி முடிக்கவும், ஒரு வார்த்தை விடாமல்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 12 இவான் அறையில் சல்மா கொண்டு வந்து குவித்த விளையாட்டு பொருட்கள் அலமாரியை அலங்கரிக்க, இவான் இரண்டு காகித கப்பல்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவனை ஆர்யன் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “இது உனக்கு யார் செய்து கொடுத்தது?” ஒரு கப்பலை கையில் எடுத்து பார்த்து ஆர்யன் வினவ.. “என் சித்தி!”...
    சமையலறையில் சாராவிற்கு இவான் சாப்பிட்ட தட்டை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வந்தது. “எல்லாமே சாப்பிட்டாரா, சின்ன சார். மாஷா அல்லாஹ்!” என இறைவனுக்கு நன்றி சொன்னார். ருஹானா புன்னகைக்கவும் “சித்தியை விட வேற யார் சாரை இப்படி கவனிக்க முடியும்?” என்று சொல்லி திரும்பியவர், நஸ்ரியா பழக்கலவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். “சாலட்...
    “ஓ! அதெல்லாம் தேவையில்ல, டியர்... ஆர்யன் முடிவு தான் இறுதியானது. இருக்கட்டும். நீ கவலைப்படாதே. ருஹானா! நான் ஒன்னு உன்கிட்டே சொல்லவா? நீ இங்க இருக்குறது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி, இவானுக்கு இப்படி ஒரு சித்தி அமைஞ்சது அவன் அதிர்ஷ்டம். கடைசியா இது ஆர்யனுக்கும் புரிஞ்சது நல்ல விஷயம். எனக்கு ரொம்ப சந்தோசம்” என...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 11 இவானை கவனிக்கும் அனுமதி தந்த ஆர்யனின் வாய் மொழி ருஹானாவின் காதில் தேன் ஊற்றினாலும், அவனின் கண்மொழி கடுமையே காட்டியது. என்றாலும் அதை பற்றி அவள் கவலைப்படுவாளா, என்ன? இல்லையே…. உயிரான இவானை பிரிய முடிவெடுத்த வேளையில் அமுதமே கையில் கிடைத்தால், அவள் ஏன் மற்ற எதையும் சிந்திக்கப்...
    கட்டுப்போட்ட கையுடன் கவலையாய் ருஹானா கதவருகே நின்று எட்டி பார்க்க, கட்டில் அருகே கரீமாவும், டாக்டர் அருகே ஆர்யனும் நிற்க, டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றி இவான் கையில் இறக்கியவர், ஆர்யனை பார்த்து சொன்னார். "இப்போ குழந்தை நிலைமை ஓகே தான். சீக்கிரம் சரியாகிடுவான். அல்லாஹ் அருளால மோசமாகாம தப்பிச்சிட்டான். சரியான நேரத்தில முதலுதவி...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 10 “இவான், இவான்” என முணுமுணுத்துக் கொண்டிருந்த ருஹானா துப்பாக்கி தலையில் பட்டதும் இவானை இன்னும் இறுக்கிக்கொண்டாள். அழுகையை நிறுத்தி நீண்ட மூச்சு விட்டவள், “சுடு! என்னை சுடு! இந்த உலகத்தில எனக்கு எதும் மிச்சம் இல்ல.. நான் ஏற்கனவே செத்துட்டேன். சுடு!” என்று கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.  ஆர்யன் மேலும்...
    சிறிது நேரத்தில் ரஷீத் அழைத்து வேண்டிய விவரங்கள் சொன்னான். “ஆர்யன்! போலீஸ்க்கு டிரைவர் போன் சிக்னல் கிடைக்கல. நான் உங்களுக்கு டிரைவரோட இன்னைக்கு டெலிவரி விவரம், லொகேஷனோட அனுப்பி இருக்கேன். அவன் டெலிவரி செய்ற எல்லா இடத்துக்கும் நம்ம ஆள்களையும் அனுப்புறேன்.” ஆர்யன் சரியென சொல்லி போனை அடைக்கவும், காரின் முன்னே மாட்டியிருந்த போனை ருஹானா...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 9 அர்ஸ்லான் மாளிகையின் பின்புறம் சரக்கு வண்டி வந்து பொருட்களை இறக்கி கொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கும் பொருட்களை சாரா மேற்பார்வை செய்து நின்றிருந்தார். அறுந்த செருப்பை காலில் மாட்டிக்கொண்டால் நடக்கும் சாய்ந்த நடை போல விசுக் விசுக் என அங்கே வந்த கரீமா, “சாரா! மேனேஜர் ஜாஃபர் இல்லாததால இந்த...
    பின் இவான் பக்கம் சென்ற கரீமா, “இவான் செல்லம்! அங்க என்ன நடந்தது?” என்று கேட்க, இவான் விளக்கினான். “ஒரே புகையா வந்துடுச்சி. கண்ணு எரிஞ்சது. மூச்சு விடவே முடியல. சித்தி அவங்க ஜாக்கெட்டை எனக்கு தந்தாங்க.. அதுல வாய மூடிக்க சொன்னாங்க. அப்புறம் கதவு கிட்ட போய் சித்தி கையால தரையை விடாம...
      “சரி, நான் ஆள் ஏற்பாடு செய்ய சொன்னேனே.. செய்திட்டியா?” என ஆர்யன் வினவ.. “அப்பாஸ் தானே.. செய்துட்டேன்..” என ரஷீத் உடனே சொல்ல.. “அவனை பாய்லர் ரூம்க்கு அனுப்பு, ரஷீத்..!”.. அவன் அதிர்ந்து “ஆர்யன்..!” என அழைக்க.. ‘சொன்னதைச்செய்..!’ பார்வையால் உத்தரவு வந்தது ஆர்யனிடமிருந்து... பெருமூச்சுடன் தலையசைத்த ரஷீத் வேகமாக அங்கிருந்து அகன்றான்... இவானுக்கு வெளிய...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 7 அர்ஸ்லான் மாளிகையே ஆர்யன் வாங்கிய அறையால் அதிர்ந்து பின் சற்று அசைவற்று நின்றது.. தீ பார்வையை ருஹானா மேல் வீசிய ஆர்யன் பணக்கட்டை கீழே எறிந்து வேகமாக திரும்ப.. நஸ்ரியா உள்ளே ஓட.. சாரா ஜன்னல் திரை மூட... ஆர்யன் சூறாவளியாய் வீட்டுக்குள் சென்றான்.. ரஷீத் கட்டளைப்படி இரு காவலர்கள்...
    -------- இரவில் எத்தனை மழை அடித்ததோ, அத்தனைக்கும் குறைவில்லாமல் பகலிலும் குளிர் அடிக்க... ருஹானா சோர்வுடன் அந்த சின்ன சுவருக்கும், கேட்டுக்கும் இடையே அலைந்துக் கொண்டிருந்தாள்.. பின் சுவரில் சரிந்து அமர்ந்து கைப்பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தாள்.. அப்பா இவான் சிரிப்புடன் நடுவே நிற்க, உடன்பிறப்புகள் இருவரும் தந்தையை ஒட்டி புன்னகையுடன் நின்றிருந்தனர்... அதை...
    புயல் காற்றில் விளக்காகவே                               அத்தியாயம் – 6 அர்ஸ்லான் மாளிகையின் வெளிகேட்டில் சாய்ந்திருந்த ருஹானாவின் தோற்றம் மிக பாவமாக.. பரிதாபமாக.. உருக்கமாக.. இருந்தது.. கண்கள் பஞ்சடைந்து, முகம் கன்றி சிவந்து.. விரிந்து பறந்த கூந்தல் தூசி படிந்து, அணிந்திருந்த உடை புழுதி படர்ந்து , மேலே போட்டிருந்த கருப்பு கம்பளிஷால் முற்களால் அங்கங்கே கிழிபட்டு... ஒரு...
    error: Content is protected !!