நேசம் நிறம் மாறு (ம்) மோ
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 09
அன்று ரங்கநாயகியின் இறுதி காரியங்கள் முடிந்தபிறகு, எல்லோரும் ஆளுக்கு ஒரு முலையில் முடங்கி இருக்க, மகளை காணாமல் தேடிய வள்ளி, அவள் பின்கட்டில் தனியே அமர்ந்து இருப்பதை பார்த்து அங்கு சென்றவள்.
எங்கோ வெறித்து...
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 03
பாட்டி அவளிடம், இப்ப என்ன ஆச்சுடி உனக்கு என்றார். பின்ன என்ன கிழவி அந்த புள்ளயோட புருஷனுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம் சொல்றேன் அந்த பெண்ணு கல்லு மாதிரி இருக்கு என்றாள் ஆதங்கமாக...............
அவள் தலையில் இரண்டு குட்டு வைத்தவர், இது எல்லாம் உனக்கு தேவை இல்லாதா விஷயம். போய் உன்...
இங்க பாருங்க நான் சுத்தி வளைத்து பேசவிரும்பவில்லை, நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துகிறேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னால உங்க மகன் செய்யும் தொழில் எல்லாவற்றையும் என் மகளையும் இனைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு எல்லாவற்றிலும் சம்பங்கு எழுதிவைத்து விடுங்கள். என் என்றால் நாளை திருமணம் முடிந்து பின் உங்கள் அண்ணன் மகள் எந்த பிரச்சனையும்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 13
வீட்டிற்க்கு வந்து ரங்கராஐன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலாவை முகம் மலர செயத்து என்றால். சண்முகத்தின் முகமே யோசனைக்குள்ளானது.
அவர் மகனை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தாலும், பார்கவி வந்து அவனை...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 11
காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு இருப்பதை போல் இருந்து அவருக்கு. தன் மகன் திருமணம் இப்படி.......................
என் மகன் திருமணத்தில் தடங்கள் ஏற்படுவதை அவரால் பெறுத்துக்கொள்ள முடியவில்லை....
அசோக், எல்லாம் முடிந்தா, வேற ஏதாவது சந்தேகம்? என்றாள் ராஜனை பார்த்தபடி கேள்வியாய். அசோக் என்ன சாப்பிடுற?
என்று கேட்க......................
அதில் இதுவரை இருந்த நிலை மாறி இலகுவாக் அவனிடம், முதலில் எனக்கு ஒரு காபி சொல்லு அப்புறம் ................ என்று அவள் தொடர................
ஹலோ....... நாங்க என்ன இங்க சர்வீசா பன்றோம்..... நீங்க பாட்டு ஆடர் போடுட்டு...
அப்போதும் அவன் முகத்தில் எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன இவன் இப்படி இருக்கான். இதே போல் தான் நான் அவன் நிச்சயத்து அன்று அங்கு இருந்த போது அவனுக்கும் இருந்து இருக்குமோ.............
அதனால தான் என் முகத்தையே பார்த்துகிட்டு இருந்தான் போல...............
இவன் முகத்தை பார்த்துகிட்டே நாளைக்கு என்னால நார்மலா இருக்க முடியுமா? அந்த யோசனையில்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது. மண்ணிக்கவும்.
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த இருந்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 08
குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. வீட்டில் எந்த சூழ்நிலையும் மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு. வீட்டில் உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல்,...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 18
காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே இருந்து, இன்று என்னன்ன வேலைகள் என்று மனதில் பட்டியல் இட்டவன், காலையில் பால் பன்னைக்கு செல்ல வேண்டும், இன்றும் இருநாட்களில்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 10
காலையில் விஷேசத்திற்க்கு என எவ்வளவு பரபரப்பாக இருந்தோ, அதற்கு முற்றிலும் மாறாக இப்போது அந்ந வீடு அமைதியாக இருந்து. நடந்து முடிந்த கலாட்டாவில், எல்லோரும் தங்கள் அறைகளில் முடங்கி இருக்க. சுந்திரவடிவும், சண்முகமும்...
தனக்கு தான் மகன் இருக்கிறான் அவன் தான் அடுத்த வாரிசு என்று சொல்லி திரிந்தார்கள் சண்முகமும், கலாவும், அது பிடிக்காத என் மாமனார் எல்லாவற்றையும் மகன் கையில் ஒப்படைக்க முடிவு செய்தார், அதை தெரிந்துக்கொண்ட சண்முகம் மீண்டும் அவரிடம் அவர் குறையை பற்றி பேசி அவரை வேறு மருத்து எடுக்க வைத்தார், அது அவருக்கு...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 23
நேற்று இரவு தான் செந்தில் அவளிடம் அவரின் ஜூனியர் பற்றி கூறியிருந்தார். அவள் அசோக்கை திருமணம் செய்ய முடியாது என்று அவள் கூறியருக்க இந்த பதிலை ஏற்கனவே...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 15
ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது என்று குழம்பி இருந்தாள். வள்ளியிடம் பேசிய பின் அவர் சொல்லவதும் சரிதானே தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 06
திருமனம் முடிந்த நிலையில், இரண்டு ஜோடிகளும் தங்கள் மகிழ்ச்சியாக வாழ்வை வாழ்ந்து வந்தனர்.
கலா அடிக்கடி வீட்டில் உள்ளோர் இடம் முகம் திருப்பினாலும், வீட்டினர் அதை...
அவனுக்கு கலாவை பற்றி நன்கு தெரியும் அதனால் அதன் பிறகு அதை பற்றி கலாவிடம் அவன் பேசவில்லை. ஆனால் முடிந்தவரை கலாவிடம் இருந்து மறைமுகமாக குழந்தையை காப்பாற்றினான்.
குழந்தையாக இருந்த வரை எதும் புரியாவிட்டாலும், வளர வளர வீட்டில் தான் ஒதுக்க படுவதை 6 வயதில் அவள் புரிந்துக்கொண்டாள், அதை அவள் கேட்கவும் செய்தால்.
அதற்க்கு அவர்கள்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 16
திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர வழைத்து இருந்தார் சண்முகம், ஆம் சொத்து சம்பந்தபட்ட எல்லா பத்திரங்களையும் வக்கீலை கொண்டு தயார் செய்தவர், அவளை எல்லாம் தயார்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 17
வள்ளி அத்தனை பேர் முன்னிலையிலும் ரங்கராஜன் தன் மகன் என்று கூறியதில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்று இருந்தனர். அங்கு இருந்த உறவினர் ஒருவர் என்னமா சொல்ற?...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 14
காலை எழுந்தவுடன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்து மகனை பார்த்த கலா, ராஜன் இன்னிக்கு ஒரு முக்கியமான வேலையா போகனும்பா கிளம்பு என்றார். அம்மா இப்படி சொல்லவும் என்ன செய்வது என்று அவனுக்கு...
ஏன் நவீன்கிட்ட பொய் சொன்ன என்றான்?
ஒரளவு இந்த கேள்வியை எதிர் பார்த்து இருந்தாலும், நான் என்ன பொய் சொன்னேன், நாம வெளியில் கிளம்பம் போது கடைக்கு போகலாம் தானே கிளம்பினோம் என்றாள். அந்த பதில் அவன் தான் அயர்ந்து போனான்............
ஆனாலும் விடாமல், ஏன் நவின் கிட்ட நான் இங்க இருக்கறத சொல்ல என்றான் மறுபடியும்,...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 22
அடுத்த நாள் விடியலில் தன் ஊருக்கு வந்து சேர்ந்து இருந்தான் ராஜன். அவன் பிறந்து வளர்ந்த ஊர் தான், இங்கு அவன் சொன்னது சொன்னபடி நடக்கும், ஆனால்...