நேசம் நிறம் மாறு (ம்) மோ
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 14
காலை எழுந்தவுடன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்து மகனை பார்த்த கலா, ராஜன் இன்னிக்கு ஒரு முக்கியமான வேலையா போகனும்பா கிளம்பு என்றார். அம்மா இப்படி சொல்லவும் என்ன செய்வது என்று அவனுக்கு...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 10
காலையில் விஷேசத்திற்க்கு என எவ்வளவு பரபரப்பாக இருந்தோ, அதற்கு முற்றிலும் மாறாக இப்போது அந்ந வீடு அமைதியாக இருந்து. நடந்து முடிந்த கலாட்டாவில், எல்லோரும் தங்கள் அறைகளில் முடங்கி இருக்க. சுந்திரவடிவும், சண்முகமும்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 05
அந்த வீட்டில் கல்யாண வேலைகள் முழு வீச்சாக நடந்துக்கொண்டு இருந்து. சும்மாவா இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில், அதுவும் பெரிய வீட்டு...
அஷ்டலட்சுமி கோவிலுக்கு எதிர் புறம் இருக்கும் கடற்கரைக்கு வந்தவர்கள், கடற்கரை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தனர்.
அதிக கூடம் இல்லை, சிலர் குடும்பமாகவும், நன்பர்கள், கல்லூரி மானவர்கள், காதலர்கள் என்று கடற்கரை தனக்காக கலையோடு இருந்து.
இன்னும் இருள் முழுமையாக வரவில்லை, மாலை வெளிச்சம் மிச்சம் இருந்து. அந்த காற்று இருவருக்கும் இதமாக இருக்க. இப்போது இருவர்...
அப்போதும் அவன் முகத்தில் எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன இவன் இப்படி இருக்கான். இதே போல் தான் நான் அவன் நிச்சயத்து அன்று அங்கு இருந்த போது அவனுக்கும் இருந்து இருக்குமோ.............
அதனால தான் என் முகத்தையே பார்த்துகிட்டு இருந்தான் போல...............
இவன் முகத்தை பார்த்துகிட்டே நாளைக்கு என்னால நார்மலா இருக்க முடியுமா? அந்த யோசனையில்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 12
சன்முகம் வந்து பேசிவிட்டு போனதும் கலா மிகவும் குழம்பி போனாள், என் சொல்கிறார் இவர், திருமணம் ஆன இத்தனை வருடங்களில் இப்படி இவர் பேசியது இல்லையே. தான் என்ன சொன்னாலும், செய்தாலும்...
இங்க பாருங்க நான் சுத்தி வளைத்து பேசவிரும்பவில்லை, நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துகிறேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னால உங்க மகன் செய்யும் தொழில் எல்லாவற்றையும் என் மகளையும் இனைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு எல்லாவற்றிலும் சம்பங்கு எழுதிவைத்து விடுங்கள். என் என்றால் நாளை திருமணம் முடிந்து பின் உங்கள் அண்ணன் மகள் எந்த பிரச்சனையும்...
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 2
இன்னும் நீங்க சாகாம உயிரோட தான் இருக்கீங்களா? இந்த கேள்வி அங்கு இருந்தவர்களை மட்டும் அல்ல, அப்போது தான் அந்த வீட்டின் கூடத்தில் நுழைந்த ரங்கநாதன் காதிலும் விழுந்து.
தன் கேட்டது சரிதானா, இந்த வீட்டில் யார் அப்படி கேட்பது? யாருக்கு இப்படி கேட்கும் தைரியம் இந்த வீட்டில்? என்று...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படித்த அனைவருக்கும் நன்றி.
இந்த பகுதியோடு கதை முடிகிறது வாசகர்களே, நன்றி, கதை படித்துவிட்டு தங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிரவும், நிச்சயம் எதிர்பார்த்து இருப்பேன்
இதுவரை என்னுடன் பயனித்த அனைவருக்கும் நன்றி
நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 25 –...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது. மண்ணிக்கவும்.
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த இருந்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 08
குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. வீட்டில் எந்த சூழ்நிலையும் மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு. வீட்டில் உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல்,...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிரவும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 20
ரங்கநாயகி அவள் ஆசிரியர் சிவாவுடன் சென்னை வந்த போது அரசு பள்ளியில்...
ஏன் நவீன்கிட்ட பொய் சொன்ன என்றான்?
ஒரளவு இந்த கேள்வியை எதிர் பார்த்து இருந்தாலும், நான் என்ன பொய் சொன்னேன், நாம வெளியில் கிளம்பம் போது கடைக்கு போகலாம் தானே கிளம்பினோம் என்றாள். அந்த பதில் அவன் தான் அயர்ந்து போனான்............
ஆனாலும் விடாமல், ஏன் நவின் கிட்ட நான் இங்க இருக்கறத சொல்ல என்றான் மறுபடியும்,...
...................................
3 மாதங்களுக்கு பிறகு.........................
அந்த பதிவாளர் அலுவலகத்தில் தன்னை நேசிக்கும், உள்ளங்களின் வாழ்த்துகளுடன், தன் மனம் கவர்ந்தவள்(ன்) கரம் பற்றினான்(ள்) நாயகியும் ராஜனும் ஆம் இப்போது தான் கையொழுத்து இட்டு தங்க துனையை தங்கள் வாழ்க்கைகுள் இனைத்துக்கொண்டனர் இருவரும்.
இருவர் முகத்திலும் மகிழ்ச்சி மத்தாaப்புகள், இவர்களை வாழ்த்த அசோக் மற்றும் அவன் குடும்பமும், நவீன் அவன் மனைவி...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாத்தில் கதை முடிந்துவிடும்.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 24
அசோக் அவனிடம் கேட்டது................ நீ நாயகிய விரும்புகிறாய்யா?????
என்று தான் அவன் அப்படி கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன்...
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 1
அந்த அதிகாலை வேலையில் தன் ஐ10 னில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தால் அவள். அவள் செல்லும் சாலையில் இப்போது வேறு வாகணங்கள் இல்லை என்பதாலும், உள்ளத்தின் கொதிப்பை வேறு யாரிடமும் காட்ட வழியில்லை அதனால் அதை தன் வண்டியின் வேகத்தில் காட்டி இருந்தால்.
நேற்று...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 11
காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு இருப்பதை போல் இருந்து அவருக்கு. தன் மகன் திருமணம் இப்படி.......................
என் மகன் திருமணத்தில் தடங்கள் ஏற்படுவதை அவரால் பெறுத்துக்கொள்ள முடியவில்லை....
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 17
வள்ளி அத்தனை பேர் முன்னிலையிலும் ரங்கராஜன் தன் மகன் என்று கூறியதில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்று இருந்தனர். அங்கு இருந்த உறவினர் ஒருவர் என்னமா சொல்ற?...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 16
திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர வழைத்து இருந்தார் சண்முகம், ஆம் சொத்து சம்பந்தபட்ட எல்லா பத்திரங்களையும் வக்கீலை கொண்டு தயார் செய்தவர், அவளை எல்லாம் தயார்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 18
காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே இருந்து, இன்று என்னன்ன வேலைகள் என்று மனதில் பட்டியல் இட்டவன், காலையில் பால் பன்னைக்கு செல்ல வேண்டும், இன்றும் இருநாட்களில்...
அசோக், எல்லாம் முடிந்தா, வேற ஏதாவது சந்தேகம்? என்றாள் ராஜனை பார்த்தபடி கேள்வியாய். அசோக் என்ன சாப்பிடுற?
என்று கேட்க......................
அதில் இதுவரை இருந்த நிலை மாறி இலகுவாக் அவனிடம், முதலில் எனக்கு ஒரு காபி சொல்லு அப்புறம் ................ என்று அவள் தொடர................
ஹலோ....... நாங்க என்ன இங்க சர்வீசா பன்றோம்..... நீங்க பாட்டு ஆடர் போடுட்டு...