நேசம் நிறம் மாறு (ம்) மோ
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது. மண்ணிக்கவும்.
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த இருந்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 08
குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. வீட்டில் எந்த சூழ்நிலையும் மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு. வீட்டில் உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல்,...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 15
ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது என்று குழம்பி இருந்தாள். வள்ளியிடம் பேசிய பின் அவர் சொல்லவதும் சரிதானே தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 07
அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமணை வந்து இருந்து இருந்தனர். எல்லோர் மனதிலும் பல எண்ணங்கள், அடுத்த 1 மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், வீட்டில் இத்தனை பேர் இருக்க எப்படி கவனம் இல்லாம...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 06
திருமனம் முடிந்த நிலையில், இரண்டு ஜோடிகளும் தங்கள் மகிழ்ச்சியாக வாழ்வை வாழ்ந்து வந்தனர்.
கலா அடிக்கடி வீட்டில் உள்ளோர் இடம் முகம் திருப்பினாலும், வீட்டினர் அதை...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 16
திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர வழைத்து இருந்தார் சண்முகம், ஆம் சொத்து சம்பந்தபட்ட எல்லா பத்திரங்களையும் வக்கீலை கொண்டு தயார் செய்தவர், அவளை எல்லாம் தயார்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 10
காலையில் விஷேசத்திற்க்கு என எவ்வளவு பரபரப்பாக இருந்தோ, அதற்கு முற்றிலும் மாறாக இப்போது அந்ந வீடு அமைதியாக இருந்து. நடந்து முடிந்த கலாட்டாவில், எல்லோரும் தங்கள் அறைகளில் முடங்கி இருக்க. சுந்திரவடிவும், சண்முகமும்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 09
அன்று ரங்கநாயகியின் இறுதி காரியங்கள் முடிந்தபிறகு, எல்லோரும் ஆளுக்கு ஒரு முலையில் முடங்கி இருக்க, மகளை காணாமல் தேடிய வள்ளி, அவள் பின்கட்டில் தனியே அமர்ந்து இருப்பதை பார்த்து அங்கு சென்றவள்.
எங்கோ வெறித்து...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 11
காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு இருப்பதை போல் இருந்து அவருக்கு. தன் மகன் திருமணம் இப்படி.......................
என் மகன் திருமணத்தில் தடங்கள் ஏற்படுவதை அவரால் பெறுத்துக்கொள்ள முடியவில்லை....
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 13
வீட்டிற்க்கு வந்து ரங்கராஐன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலாவை முகம் மலர செயத்து என்றால். சண்முகத்தின் முகமே யோசனைக்குள்ளானது.
அவர் மகனை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தாலும், பார்கவி வந்து அவனை...
...................................
3 மாதங்களுக்கு பிறகு.........................
அந்த பதிவாளர் அலுவலகத்தில் தன்னை நேசிக்கும், உள்ளங்களின் வாழ்த்துகளுடன், தன் மனம் கவர்ந்தவள்(ன்) கரம் பற்றினான்(ள்) நாயகியும் ராஜனும் ஆம் இப்போது தான் கையொழுத்து இட்டு தங்க துனையை தங்கள் வாழ்க்கைகுள் இனைத்துக்கொண்டனர் இருவரும்.
இருவர் முகத்திலும் மகிழ்ச்சி மத்தாaப்புகள், இவர்களை வாழ்த்த அசோக் மற்றும் அவன் குடும்பமும், நவீன் அவன் மனைவி...
தனக்கு தான் மகன் இருக்கிறான் அவன் தான் அடுத்த வாரிசு என்று சொல்லி திரிந்தார்கள் சண்முகமும், கலாவும், அது பிடிக்காத என் மாமனார் எல்லாவற்றையும் மகன் கையில் ஒப்படைக்க முடிவு செய்தார், அதை தெரிந்துக்கொண்ட சண்முகம் மீண்டும் அவரிடம் அவர் குறையை பற்றி பேசி அவரை வேறு மருத்து எடுக்க வைத்தார், அது அவருக்கு...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 12
சன்முகம் வந்து பேசிவிட்டு போனதும் கலா மிகவும் குழம்பி போனாள், என் சொல்கிறார் இவர், திருமணம் ஆன இத்தனை வருடங்களில் இப்படி இவர் பேசியது இல்லையே. தான் என்ன சொன்னாலும், செய்தாலும்...
அவனுக்கு கலாவை பற்றி நன்கு தெரியும் அதனால் அதன் பிறகு அதை பற்றி கலாவிடம் அவன் பேசவில்லை. ஆனால் முடிந்தவரை கலாவிடம் இருந்து மறைமுகமாக குழந்தையை காப்பாற்றினான்.
குழந்தையாக இருந்த வரை எதும் புரியாவிட்டாலும், வளர வளர வீட்டில் தான் ஒதுக்க படுவதை 6 வயதில் அவள் புரிந்துக்கொண்டாள், அதை அவள் கேட்கவும் செய்தால்.
அதற்க்கு அவர்கள்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 18
காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே இருந்து, இன்று என்னன்ன வேலைகள் என்று மனதில் பட்டியல் இட்டவன், காலையில் பால் பன்னைக்கு செல்ல வேண்டும், இன்றும் இருநாட்களில்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படித்த அனைவருக்கும் நன்றி.
இந்த பகுதியோடு கதை முடிகிறது வாசகர்களே, நன்றி, கதை படித்துவிட்டு தங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிரவும், நிச்சயம் எதிர்பார்த்து இருப்பேன்
இதுவரை என்னுடன் பயனித்த அனைவருக்கும் நன்றி
நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 25 –...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
மன்னிக்கவும் இந்த முறை பதிவு போட தாமதம் ஆகிவிட்டது.
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிரவும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 21
இவர்கள் சந்தித்து 1...
இதுவரைக்கும் என்ன நடந்து இருந்தாலும், அதுக்கு யார் காரணமாக இருந்தாலும், அதை எல்லாம் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை. இனிமே நடக்க போறதை நல்லதா நடத்திகிறது தான் நம் வாழ்க்கைக்கு நல்லது.
இத்தனை நாள் உன்னை பற்றி நான் பெருசா கவலைபட்டது இல்லை. அவ்வளவு ஏன் உன்னை பற்றி யோசித்து கூட இல்லை. ஆனால்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 19
பார்கவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு இருகிறாள் என்பதே அந்த செய்தி!!!!!!!!
கேட்ட அந்த நொடி அடுத்து என்ன என்று அவனால் யோசிக்கமுடியவில்லை, ஏற்கனவே தாங்க முடியாத மன...
இங்க பாருங்க நான் சுத்தி வளைத்து பேசவிரும்பவில்லை, நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துகிறேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னால உங்க மகன் செய்யும் தொழில் எல்லாவற்றையும் என் மகளையும் இனைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு எல்லாவற்றிலும் சம்பங்கு எழுதிவைத்து விடுங்கள். என் என்றால் நாளை திருமணம் முடிந்து பின் உங்கள் அண்ணன் மகள் எந்த பிரச்சனையும்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 17
வள்ளி அத்தனை பேர் முன்னிலையிலும் ரங்கராஜன் தன் மகன் என்று கூறியதில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்று இருந்தனர். அங்கு இருந்த உறவினர் ஒருவர் என்னமா சொல்ற?...