நேசம் நிறம் மாறு (ம்) மோ
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 13
வீட்டிற்க்கு வந்து ரங்கராஐன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலாவை முகம் மலர செயத்து என்றால். சண்முகத்தின் முகமே யோசனைக்குள்ளானது.
அவர் மகனை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தாலும், பார்கவி வந்து அவனை...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 18
காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே இருந்து, இன்று என்னன்ன வேலைகள் என்று மனதில் பட்டியல் இட்டவன், காலையில் பால் பன்னைக்கு செல்ல வேண்டும், இன்றும் இருநாட்களில்...
ஏன் நவீன்கிட்ட பொய் சொன்ன என்றான்?
ஒரளவு இந்த கேள்வியை எதிர் பார்த்து இருந்தாலும், நான் என்ன பொய் சொன்னேன், நாம வெளியில் கிளம்பம் போது கடைக்கு போகலாம் தானே கிளம்பினோம் என்றாள். அந்த பதில் அவன் தான் அயர்ந்து போனான்............
ஆனாலும் விடாமல், ஏன் நவின் கிட்ட நான் இங்க இருக்கறத சொல்ல என்றான் மறுபடியும்,...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 07
அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமணை வந்து இருந்து இருந்தனர். எல்லோர் மனதிலும் பல எண்ணங்கள், அடுத்த 1 மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், வீட்டில் இத்தனை பேர் இருக்க எப்படி கவனம் இல்லாம...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 05
அந்த வீட்டில் கல்யாண வேலைகள் முழு வீச்சாக நடந்துக்கொண்டு இருந்து. சும்மாவா இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில், அதுவும் பெரிய வீட்டு...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 16
திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர வழைத்து இருந்தார் சண்முகம், ஆம் சொத்து சம்பந்தபட்ட எல்லா பத்திரங்களையும் வக்கீலை கொண்டு தயார் செய்தவர், அவளை எல்லாம் தயார்...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 11
காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு இருப்பதை போல் இருந்து அவருக்கு. தன் மகன் திருமணம் இப்படி.......................
என் மகன் திருமணத்தில் தடங்கள் ஏற்படுவதை அவரால் பெறுத்துக்கொள்ள முடியவில்லை....
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 19
பார்கவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு இருகிறாள் என்பதே அந்த செய்தி!!!!!!!!
கேட்ட அந்த நொடி அடுத்து என்ன என்று அவனால் யோசிக்கமுடியவில்லை, ஏற்கனவே தாங்க முடியாத மன...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 15
ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது என்று குழம்பி இருந்தாள். வள்ளியிடம் பேசிய பின் அவர் சொல்லவதும் சரிதானே தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை...
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாத்தில் கதை முடிந்துவிடும்.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 24
அசோக் அவனிடம் கேட்டது................ நீ நாயகிய விரும்புகிறாய்யா?????
என்று தான் அவன் அப்படி கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன்...