Saturday, April 27, 2024

    நேசம் நிறம் மாறு (ம்) மோ

    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாத்தில் கதை முடிந்துவிடும். நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 24 அசோக் அவனிடம் கேட்டது................ நீ நாயகிய விரும்புகிறாய்யா????? என்று தான் அவன் அப்படி கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன்...
    இதுவரைக்கும் என்ன நடந்து இருந்தாலும், அதுக்கு யார் காரணமாக இருந்தாலும், அதை எல்லாம் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை. இனிமே நடக்க போறதை நல்லதா நடத்திகிறது தான் நம் வாழ்க்கைக்கு நல்லது. இத்தனை நாள் உன்னை பற்றி நான் பெருசா கவலைபட்டது இல்லை. அவ்வளவு ஏன் உன்னை பற்றி யோசித்து கூட இல்லை. ஆனால்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 23 நேற்று இரவு தான் செந்தில் அவளிடம் அவரின் ஜூனியர் பற்றி கூறியிருந்தார். அவள் அசோக்கை திருமணம் செய்ய முடியாது என்று அவள் கூறியருக்க இந்த பதிலை ஏற்கனவே...
    அன்று மாலை வீட்டிற்க்கு வந்தனிடம் மீண்டும் வள்ளி பேசவந்தார். அவனும் அதை உணர்ந்தே இருந்தான், ஆனால் நிற்கவில்லை, இது இந்த மூன்று நாட்களாக நடக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் தான். ஏனோ இதை இன்னும் நீட்டிக்க அவன் விரும்பவில்லை. இன்று பார்கவியிடம் பேசியது அவனுக்கு மனபாரம் இறங்கியது போல் இருந்து. இது வரை அவள் தனக்காக...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 22 அடுத்த நாள் விடியலில் தன் ஊருக்கு வந்து சேர்ந்து இருந்தான் ராஜன். அவன் பிறந்து வளர்ந்த ஊர் தான், இங்கு அவன் சொன்னது சொன்னபடி நடக்கும், ஆனால்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், மன்னிக்கவும் இந்த முறை பதிவு போட தாமதம் ஆகிவிட்டது.  தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிரவும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 21 இவர்கள் சந்தித்து 1...
    அசோக், எல்லாம் முடிந்தா, வேற ஏதாவது சந்தேகம்? என்றாள் ராஜனை பார்த்தபடி கேள்வியாய். அசோக் என்ன சாப்பிடுற? என்று கேட்க...................... அதில் இதுவரை இருந்த நிலை மாறி இலகுவாக் அவனிடம், முதலில் எனக்கு ஒரு காபி சொல்லு அப்புறம் ................ என்று அவள் தொடர................ ஹலோ....... நாங்க என்ன இங்க சர்வீசா பன்றோம்..... நீங்க பாட்டு ஆடர் போடுட்டு...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிரவும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 20 ரங்கநாயகி அவள் ஆசிரியர் சிவாவுடன் சென்னை வந்த போது அரசு பள்ளியில்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 19 பார்கவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு இருகிறாள் என்பதே அந்த செய்தி!!!!!!!! கேட்ட அந்த நொடி அடுத்து என்ன என்று அவனால் யோசிக்கமுடியவில்லை, ஏற்கனவே தாங்க முடியாத மன...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 18 காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே இருந்து, இன்று என்னன்ன வேலைகள் என்று மனதில்  பட்டியல் இட்டவன், காலையில் பால் பன்னைக்கு செல்ல வேண்டும், இன்றும் இருநாட்களில்...
    தனக்கு தான் மகன் இருக்கிறான் அவன் தான் அடுத்த வாரிசு என்று சொல்லி திரிந்தார்கள் சண்முகமும், கலாவும், அது பிடிக்காத என் மாமனார் எல்லாவற்றையும் மகன் கையில் ஒப்படைக்க முடிவு செய்தார், அதை தெரிந்துக்கொண்ட சண்முகம் மீண்டும் அவரிடம் அவர் குறையை பற்றி பேசி அவரை வேறு மருத்து எடுக்க வைத்தார், அது அவருக்கு...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 17 வள்ளி அத்தனை பேர் முன்னிலையிலும் ரங்கராஜன் தன் மகன் என்று கூறியதில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் நின்று இருந்தனர். அங்கு இருந்த உறவினர் ஒருவர் என்னமா சொல்ற?...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 16 திருமணத்திற்க்கு முன் தினம் வந்து இருந்தாள் ரங்கநாயகி, அவளை வர வழைத்து இருந்தார் சண்முகம், ஆம் சொத்து சம்பந்தபட்ட எல்லா பத்திரங்களையும் வக்கீலை கொண்டு தயார் செய்தவர், அவளை எல்லாம் தயார்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 15 ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது என்று குழம்பி இருந்தாள். வள்ளியிடம் பேசிய பின் அவர் சொல்லவதும் சரிதானே தனக்கு அவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை...
    இங்க பாருங்க நான் சுத்தி வளைத்து பேசவிரும்பவில்லை, நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துகிறேன். ஆனா கல்யாணத்துக்கு முன்னால உங்க மகன் செய்யும் தொழில் எல்லாவற்றையும் என் மகளையும் இனைத்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு எல்லாவற்றிலும் சம்பங்கு எழுதிவைத்து விடுங்கள். என் என்றால் நாளை திருமணம் முடிந்து பின் உங்கள் அண்ணன் மகள் எந்த பிரச்சனையும்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 14 காலை எழுந்தவுடன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்து மகனை பார்த்த கலா, ராஜன் இன்னிக்கு ஒரு முக்கியமான வேலையா போகனும்பா கிளம்பு என்றார். அம்மா இப்படி சொல்லவும் என்ன செய்வது என்று அவனுக்கு...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 13 வீட்டிற்க்கு வந்து ரங்கராஐன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கலாவை முகம் மலர செயத்து என்றால். சண்முகத்தின் முகமே யோசனைக்குள்ளானது.  அவர் மகனை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தாலும், பார்கவி வந்து அவனை...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 12 சன்முகம் வந்து பேசிவிட்டு போனதும் கலா மிகவும் குழம்பி போனாள், என் சொல்கிறார் இவர், திருமணம் ஆன இத்தனை வருடங்களில் இப்படி இவர் பேசியது இல்லையே. தான் என்ன சொன்னாலும், செய்தாலும்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 11 காலையில் இருந்து கலாவுக்கு மனசு சரியில்லை, எல்லாமே தன் கை மீறிக்கொண்டு இருப்பதை போல் இருந்து அவருக்கு. தன் மகன் திருமணம் இப்படி....................... என் மகன் திருமணத்தில் தடங்கள் ஏற்படுவதை அவரால் பெறுத்துக்கொள்ள முடியவில்லை....
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 10 காலையில் விஷேசத்திற்க்கு என எவ்வளவு பரபரப்பாக இருந்தோ, அதற்கு முற்றிலும் மாறாக இப்போது அந்ந வீடு அமைதியாக இருந்து. நடந்து முடிந்த கலாட்டாவில், எல்லோரும் தங்கள் அறைகளில் முடங்கி இருக்க. சுந்திரவடிவும், சண்முகமும்...
    error: Content is protected !!