Monday, May 20, 2024

    நேசம் நிறம் மாறு (ம்) மோ

    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. எனது கதையை படித்த அனைவருக்கும் நன்றி. இந்த பகுதியோடு கதை முடிகிறது வாசகர்களே, நன்றி, கதை படித்துவிட்டு தங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிரவும், நிச்சயம் எதிர்பார்த்து இருப்பேன் இதுவரை என்னுடன் பயனித்த அனைவருக்கும் நன்றி நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 25 –...
    அசோக், எல்லாம் முடிந்தா, வேற ஏதாவது சந்தேகம்? என்றாள் ராஜனை பார்த்தபடி கேள்வியாய். அசோக் என்ன சாப்பிடுற? என்று கேட்க...................... அதில் இதுவரை இருந்த நிலை மாறி இலகுவாக் அவனிடம், முதலில் எனக்கு ஒரு காபி சொல்லு அப்புறம் ................ என்று அவள் தொடர................ ஹலோ....... நாங்க என்ன இங்க சர்வீசா பன்றோம்..... நீங்க பாட்டு ஆடர் போடுட்டு...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாத்தில் கதை முடிந்துவிடும். நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 24 அசோக் அவனிடம் கேட்டது................ நீ நாயகிய விரும்புகிறாய்யா????? என்று தான் அவன் அப்படி கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன்...
    இதுவரைக்கும் என்ன நடந்து இருந்தாலும், அதுக்கு யார் காரணமாக இருந்தாலும், அதை எல்லாம் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை. இனிமே நடக்க போறதை நல்லதா நடத்திகிறது தான் நம் வாழ்க்கைக்கு நல்லது. இத்தனை நாள் உன்னை பற்றி நான் பெருசா கவலைபட்டது இல்லை. அவ்வளவு ஏன் உன்னை பற்றி யோசித்து கூட இல்லை. ஆனால்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 22 அடுத்த நாள் விடியலில் தன் ஊருக்கு வந்து சேர்ந்து இருந்தான் ராஜன். அவன் பிறந்து வளர்ந்த ஊர் தான், இங்கு அவன் சொன்னது சொன்னபடி நடக்கும், ஆனால்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 23 நேற்று இரவு தான் செந்தில் அவளிடம் அவரின் ஜூனியர் பற்றி கூறியிருந்தார். அவள் அசோக்கை திருமணம் செய்ய முடியாது என்று அவள் கூறியருக்க இந்த பதிலை ஏற்கனவே...
    அன்று மாலை வீட்டிற்க்கு வந்தனிடம் மீண்டும் வள்ளி பேசவந்தார். அவனும் அதை உணர்ந்தே இருந்தான், ஆனால் நிற்கவில்லை, இது இந்த மூன்று நாட்களாக நடக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் தான். ஏனோ இதை இன்னும் நீட்டிக்க அவன் விரும்பவில்லை. இன்று பார்கவியிடம் பேசியது அவனுக்கு மனபாரம் இறங்கியது போல் இருந்து. இது வரை அவள் தனக்காக...
    அப்போதும் அவன் முகத்தில் எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன இவன் இப்படி இருக்கான். இதே போல் தான்  நான் அவன் நிச்சயத்து அன்று அங்கு இருந்த போது அவனுக்கும் இருந்து இருக்குமோ............. அதனால தான் என் முகத்தையே பார்த்துகிட்டு இருந்தான் போல............... இவன் முகத்தை பார்த்துகிட்டே நாளைக்கு என்னால நார்மலா இருக்க முடியுமா? அந்த யோசனையில்...
    ஏன் நவீன்கிட்ட பொய் சொன்ன என்றான்? ஒரளவு இந்த கேள்வியை எதிர் பார்த்து இருந்தாலும், நான் என்ன பொய் சொன்னேன், நாம வெளியில் கிளம்பம் போது கடைக்கு போகலாம் தானே கிளம்பினோம் என்றாள். அந்த பதில் அவன் தான் அயர்ந்து போனான்............ ஆனாலும் விடாமல், ஏன் நவின் கிட்ட நான் இங்க இருக்கறத சொல்ல என்றான் மறுபடியும்,...
    அஷ்டலட்சுமி கோவிலுக்கு எதிர் புறம் இருக்கும் கடற்கரைக்கு வந்தவர்கள், கடற்கரை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தனர். அதிக கூடம் இல்லை, சிலர் குடும்பமாகவும், நன்பர்கள், கல்லூரி மானவர்கள், காதலர்கள் என்று கடற்கரை தனக்காக கலையோடு இருந்து. இன்னும் இருள் முழுமையாக வரவில்லை, மாலை வெளிச்சம் மிச்சம் இருந்து. அந்த காற்று இருவருக்கும் இதமாக இருக்க. இப்போது இருவர்...
    error: Content is protected !!