Thursday, May 2, 2024

    என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே

    அவளின் கையை பிடித்துக்கொண்டு ஊரின் மத்தியில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு வந்தவன் அவளின் கையை விட்டு விட்டு கருவறைக்குள் சென்றவன் மாரியம்மனை கும்பிட்டுவிட்டு அதன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து வெளியே நின்றிருந்தவளின் கழுத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக மாற்றிக்கொண்டான். தோட்டத்திலிருந்து அவளை இழுத்துக்கொண்டு வந்தவனை பார்த்தவர்கள் அவர்களின்...
    அத்தியாயம்.13 அப்பாவிடம் தலையாட்டிவிட்டு வீட்டின் கொல்லைப்புறம்  ஓடிவந்தவள்  அங்கிருந்த கல்லில் அமர்ந்து கால்களை குறுக்கி அதில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் எழுந்து வரவும் லஷ்மியும் அங்கிருந்து அவளின் பின்னால் வந்தவள் லலிதா அமர்ந்திருப்பதை பார்த்ததும் அருகில் வந்து அவளின் தலையை மெல்ல கோதிவிட்டாள். அதில் தலை நிமிர்ந்தவள் தன் எதிரில் நின்றிருந்த அண்ணியை பார்த்தாள். லலிதாவின் கண்கள் கலங்கிருப்பதை...
    அத்தியாயம்.12 அகிலாண்டம் மகனுடன் அண்ணன் வீட்டுக்கு வரும்போது இரவு ஆகிவிட்டது. வாசலில் கயிற்றுகட்டிலில் அமர்ந்தவாறே மகன்களுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி தங்கையும், தங்கை மகனையும் பார்த்தவர், "வாம்மா… வா மாப்பிள்ளை…" இருவரையும் வரவேற்றார். முருகேசனும், தமிழரசனும் "வாங்கத்தை… வாங்க மச்சா"  என வரவேற்றனர். "ம்ம்… வரேண்ணே…" என்றவாறே அண்ணனின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டார். அகிலாண்டத்தின் மகன் ராஜாவும் தனது மாமன் பசங்களுடன் சென்று...
    அத்தியாயம்.11 மருத்துவமனை விட்டு பைக்கில் சென்ற ராமின் மனநிலை திக்குத் தெரியாத காட்டில் தொலைந்ததை போல் தான் இருந்தது.  அடுத்து என்ன? என்கிறதை யோசிக்கக் கூட தோன்றாமல் எங்கு செல்கிறோம் என்ற நினைவே இல்லாமலும் சுயம் மறந்து பயணிக்க ஆரம்பித்தார். அவரையறியாமலே அவரின் பைக் வந்து நின்ற இடம் தோட்டத்தில் உள்ள அவர்களின்  பழைய ஓட்டு வீடு.,...
    மனதிற்குள் 'பொண்ண பெத்து வச்சிருப்பிங்கனு பாத்தா பொறுக்கிய பெத்துவச்சிருக்கிங்ளே மாமா' மனதிற்குள் மாமனை அர்ச்சித்தான். அவன் வாயை முடியதும் அவனின் உள்ளங்கையில் முத்தம் வைத்தாள். அதில் மிரண்டவன் அவள் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டான். அவன் கையை எடுத்ததும் "ஏ மாமா நா சொல்லி முடிக்கறதுக்குள்ள வாய மூடிட்ட இப்ப பாரு எல்லாரும் நம்மல தப்பா பாக்கறாங்க…" 'அடியே நா வாய...
    அத்தியாயம்.10 "இனியாவது மாமாவும் ரகுவும் நிம்மதியா இருக்கட்டும்ப்பா… என்னால அவங்களுக்கு வேற எந்த சந்தோசத்தையும்தான் குடுக்க முடியலை இதையாவது குடுக்கனும்னு நினைக்கறேன்ப்பா… என்ன உங்கக்கூட கூட்டிட்டு போயிடறிங்களா?" இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த லஷ்மி  லலிதாவின் முன்னால் வந்து நின்றவர் ஓங்கி அவள் கன்னத்தில் தன் ஐவிரல் தடம் பதியுமளவுக்கு ஓர் அறை விட்டார். அதில் அனைவரும் அதிர்ச்சியுற்று...
    அத்தியாயம்.9 தளர்ந்த நடையுடன் செல்லும் தந்தையை பார்த்து கொண்டு நின்றிருந்தவனின் கைகளை பற்றியவாறே "மாமா…" என்றழைத்தாள் அவள் அழைத்த மறு நொடி கோபத்துடன் அவள் பற்றிருந்த கையை உதறியவன் "ஏய்…!" என உருமியவாறே விரல் நீட்டி எச்சரித்தான். அவன் கையை உதறியதிலே பயந்துப்போய் ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றவள் அவனின் உக்கரமான தோற்றத்தை பார்த்து மிரண்டு போய்விட்டாள். இதற்கு...
    அத்தியாயம்.8 மருத்துவமனை வந்த மொத்த குடும்பமும் அங்கு கண்ட காட்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே ஒருசில நிமிடங்கள் பிடித்தது. முதலில் அதிர்சியிருந்து மீண்டது ஷர்மி தான்.., பக்கத்தில் நின்றிருந்த தாத்தாவை பார்த்தவள்,  "இது உனக்கு முன்னமே தெரியுமா மூர்த்தி? அதனாலதான் உன்ற மருமகனை நா கோபமா திட்டும்போதெல்லாம் ஒருத்தர பத்தி முழுசா தெரிஞ்சிக்காம மத்தவங்க சொல்றத வச்சி அவங்க...
    அத்தியாயம்.7 அன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் அகிலேஷும், ஷர்மியும் வீட்டிலிருந்தனர். லஷ்மி, "அடியேய் இப்போ எழுந்து வந்து சாப்டபோறியா இல்லையாடி?" "எனக்கு ஒன்னும் வேணாம் அந்த பருப்பு சோத்த நீயே கொட்டிக்கோ லச்சு..." "உனக்கு திமிருடி... எல்லாம் இந்த வூட்டு ஆம்பளைங்க குடுக்கர செல்லம் அதான் தலைகால் புரியாம ஆடிட்டு இருக்க…" காலையில் ஆரம்பிச்ச சண்டை அம்மாவுக்கும் மகளுக்கும் இன்னும்...
    அத்தியாயம்.6 கொடைக்கானலின் குளுமையை அனுபவித்தவாறே இருள்பிரியும் காலை வேலையில் பால்கனியில் நின்றுகொண்டு தந்தையும் மகனும் காபி குடித்துக்கொண்டிருந்தனர். "அடுத்து என்ன ப்ளான் கண்ணா...?" "ப்ளான் எதுவும் இல்லைப்பா. வீட்டுக்கு போலாம்ப்பா…" "சரிகண்ணா போலாம்…" "அப்பா உங்களுக்கு ஏங்கிட்ட எதுவும் கேக்கணும்னு தோனலையா?" "அப்பாகிட்ட சொல்ற விஷயமா இருந்தா நீயே சொல்லிருப்ப கண்ணா…"  வெளியே வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தவன் தந்தையின் பதிலில் வியப்புடனே திரும்பி அவரை...
    "அது எனக்கு தெரியாதுப்பா ஆனா, பேத்தி ஆசைபட்ட வாழ்க்கைய அமைச்சி குடுக்கனும்ங்றதுல தெளிவா இருக்கார்.  நா இந்த ஜென்மத்துல அந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ங்றது பாவம் அவர்க்கு தெரியலைப்பா… பேத்திக்கு புடிச்ச வாழ்க்கைய அமைச்சிக்குடுக்க முடியலைனு அவரும், நீங்க அனுபவிச்ச வலிய அந்த குடும்பமும் அனுபவிப்பாங்கப்பா… கண்டிப்பா அனுபவிப்பாங்க…" "கண்ணா என்ன பேசற...
    அத்தியாயம்.5 வீட்டிற்கு வந்த ஷர்மி செருப்பை வாசலில் ஒழுங்காகக்கூட கழட்டிபோடாமல் மூலைக்கு ஒன்னு எறிந்துவிட்டு உள்ளே வந்தவள் பேக்கை கழட்டி கட்டிலில் போட்டவாறே மூஞ்சியை தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்தவள் தன் அம்மாவிடம்  "லச்சுமா சாப்ட எதாவதுக்குடு ரொம்ப பசிக்குது..." என்றாள். "முதல்ல போய்  கைகால் கழுவிட்டு வாடி…" "அதலாம் அப்பறம் பண்ணிக்குறேன் லச்சுமா... நீ சாப்ட எதாவது குடு பசில...
    இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவளோ அங்கு எதுவும் நடக்காததைப் போல கீழே சிதறிக்கிடந்த தோசையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள். ராம் சோபாவில் உட்கார்ந்தவாறே மகன் தட்டிவிட்ட தோசையை சுத்தபண்ணி கொண்டிருந்த மனைவியை தான் வெறித்துக்கொண்டிருந்தார். அவரின் கண்களில் அத்தனை வலி தெரிந்தது. கணவன்,மகனின் ஒருநாள் வருமானமே லட்சத்தை தொடும். ஆனால், அத்தனைக்கும் உரிமையானவளோ அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியை போல்   ...
    அத்தியாயம்.4 ஷர்மியால் ரொம்ப நேரத்துக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியாது. அவன் தன்னுடைய குடும்பத்தை இழுத்து பேசியதும் கோபத்தில் அவளும் பதிலுக்கு பதில் பேசி விட்டாள். சிறிது நேரத்திலே கோபம்  குறைந்ததும் எதுவுமே நடக்காததை போல அவனிடம் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டாள். "உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா… அத ஏன் மாமா நீ புரிஞ்சிக்க மாட்ற?"    அவளிடம்...
    அத்தியாயம்.3 அன்று மாலை கல்லூரி முடிந்ததும் அகிலேஷிற்கு வேலை இருந்ததால் ஷர்மி மட்டும் பஸ்டாப்பில் அவள் ஊருக்கு செல்லும் டவுன் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தாள். கல்லூரிலிருந்து அவளுடைய ஊருக்கு வருவதுற்கு ஒரு மணிநேரம் ஆகும். அவளுடைய ஊர் கிராமம் என்பதால் ரூட் பஸ்ஸில் பேருந்துநிலையம் வந்து அங்கிருந்து டவுன் பஸ்ஸில் ஏறவேண்டும். பெரும்பாலும் அண்ணனுடனே கல்லூரி போய் வந்து...
    அத்தியாயம்.2 தாத்தாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஷர்மி ஹாலில் சித்தி மட்டும் இருப்பதை பார்த்ததும் "இந்துமா லச்சுமா எங்க?"  அவருக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கேட்டாள். இந்து சிரித்துக்கொண்டே மகளின் கேள்விக்கு சைகையில் சமையலறை பக்கம் கை காட்டினார். "சரி இந்துமா..., லச்சுமா வந்து கேட்டா நா அப்பவே வந்துட்டேனு சொல்லிடுங்க இல்லைனா காத்தாலையே ராமாயணத்த ஆரம்பிச்சிடும்" என...
    அத்தியாயம்.1 நாமக்கல் டூ திருச்செங்கோடு இடையில் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத  ஊர் மாணிக்கம்பாளையம்.  அவ்வூரில் உள்ள  வேம்பரசு(வேப்பமரம்,அரசமரம்) நிழலில் குடிகொண்டிருந்த பிள்ளையாருக்கு ஆறு வருடங்களாக வெள்ளிக்கிழமை தோறும் வேண்டுதல் நிறைவேறுவதற்காக நூற்றியெட்டு குடம் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் அலமேலு மங்கை என்கிற ஷர்மி. அலமேலுமங்கை அவளின் தாத்தா வைத்த பெயர். ஷர்மி வீட்டினர் அவளை அழைப்பதற்காக வைத்தப்பெயர். இன்று வெள்ளிக்கிழமை...
    error: Content is protected !!