Friday, May 3, 2024

    Viswakarma 1 1

    Viswakarma 42 2

    Viswakarma 1 2

    Viswakarma 2

    Viswakarma 5

    Viswakarma

    Viswakarma 3

    3 காலையில் வந்திருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியாய் இருந்த போதும் அனைவருக்கும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் சமையல். பெரிய வீட்டில் அனைவருமே சமைக்கக் கூடுவர், உணவருந்துவதும் அங்கே தான். விஸ்வாவும் காலை உணவு உண்ண அங்கே வந்தான். விஸ்வா முதல் நாள் தாமதமாய் வீட்டிற்கு...

    Viswakarma 38 2

    ‘அதைத்தானே நானும் சொன்னேன்...’ என்று யோசித்துக் கொண்டே அவனை பார்க்க அவன் பார்வையில் குறும்பு மின்னியது. ‘இப்போ எதுக்கு இவரு இப்படி பார்க்கிறாரு, கள்ளப்பார்வையாவுல இருக்கு’ என்று தான் தோன்றியது அவளுக்கு. “எப்படின்னு கேட்கணும் நீ இப்போ??” “எப்படி??” “இதழில் கதை எழுது பாட்டு கேட்கணும் அதுக்கு முன்னாடி” “என்னது??” “ஆமா கேட்கணும்” “கேட்டா??” “நீ நினைச்சது நடக்கும்” “இவன் என்ன சொல்றான் எனக்கு ஒண்ணுமே புரியலையே”...

    Viswakarma 4

    4 “ஐ லவ் யூ காஞ்ச்சு” என்ற அவனின் குரல் இன்னமும் அவளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘இவன் இன்னும் என்னை மறக்கலையா’ என்று தான் தோன்றியது அவளுக்கு. ‘போன்ல இவ்வளவு திமிரா பேசறான்னா என்னவோ இருக்கே... ஏதோ தப்பா இருக்கே, என்னவா இருக்கும்” என்று காஞ்சனா யோசனையில் இருக்க அங்கு அமுதன் வந்து சேர்ந்தான். “மாலு நீ அனுப்பின டிசைன்ஸ்...

    Viswakarma 42 1

    42 “தாத்தா” “என்ன கார்த்தி??” என்றார் தெய்வானை பாட்டி “ஏன் பாட்டி தாத்தா பேச மாட்டாங்களா??” “தாத்தாக்கு இப்போ தானே கட்டு பிரிச்சிருக்கு, டாக்டர் ரொம்ப சிரமப்பட்டுக்க வேணாம்ன்னு சொன்னாங்க. அதான் நான் கேட்கறேன்ல என்னன்னு சொல்லுங்க” என்றார் அங்கு வந்து நின்ற கார்த்தியையும் சரவணனையும் பார்த்து. “சொத்து விஷயமா தான் பாட்டி” என்றான் சரவணன். “அதுக்கென்ன இப்போ??” “அதை பிரிச்சுக்கொடுத்திட்டா நாங்க எங்க...

    Viswakarma 39 2

    அவனுக்கு தெரியாதா இவளுக்கு டிவி பார்ப்பதென்பதே பிடிக்காது. நெட்டை கூட தேவையில்லாமல் உபயோகம் செய்ய மாட்டாள். ஆனாலும் இவன் அவளை நீ கண்டதும் பார்த்து கெட்டு போய்ட்ட என்று சொல்லித்தான் வம்பிழுப்பான். இவன் அவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்க அவன் கைபேசி ஒலியெழுப்பியது. அந்த எண்ணை பார்த்ததும் எடுத்தவன் “சொல்லுடா விஸ்வா” என்றான். “நீ இங்க எப்போ வர்றே??” “எங்க...

    Viswakarma 40 2

    “தெரியாது, நான் யார் வீட்டுக்கும் போனதில்லை. ரூம்ல தான் ஸ்டே, தென் படிக்கப் போவேன் அவ்வளவு தான் என் ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம்” “விஜய் தமிழ் அப்படிங்கறதுனால தான் பேசவே ஆரம்பிச்சோம். அவன் வேற படிக்க வந்தான், நான் வேற படிக்க போனேன்” “கடைசியில ரெண்டு பேரும் சேர்ந்து இன்டீரியர் டிசைனிங் ஒண்ணா சேர்ந்து படிச்சோம் ஒரு ஆறு...

    Viswakarma 36 2

    அந்த குரலில் அமைதியானவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அமுதன் பாட்டியை உள்ளிருந்து அழைத்துக் கொண்டு வந்தான். அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை அமுதன் தான் எடுத்து சொன்னான். விஸ்வா அவரிடம் மன்னிப்பு கேட்டான், அன்றொரு நாள் அவரிடம் கடுமையாக பேசியதற்கு. “விஸ்வா பாட்டிக்கு அதெல்லாம் இப்போ புரியறது இல்லை. அவங்களா திடீர்ன்னு நல்லா பேசுவாங்க, திடீர்ன்னு எல்லாம்...

    Viswakarma 27 2

    “அதுல தனிஷ்க் போல ஷாப் ஒண்ணு கட்டியிருக்கார். அதுக்காக பெஸ்ட் டிசைன்ஸ் எல்லாம் தேடிட்டு இருந்தோம், அப்போ உங்களோடது பார்த்திட்டு இவன் சொன்னான். அதுக்காக தான் பேசலாம்ன்னு உங்களை இங்க கூப்பிட்டது...” “அப்புறம்...” என்றாள் அவள் கதை கேட்கும் பாவனையில். “நான் உங்களுக்கு கதை சொல்ல கூப்பிடலை, ஷோ மீ யூவர் மாடல்ஸ்” என்றான் அதிகாரமாய். “காட்ட முடியாது...” “வந்த...

    Viswakarma 20 2

    குமரனின் மனைவி குழந்தையை தூக்கி வைத்திருக்க வேலு அவர் அருகில் சென்று தன் குழந்தையை பார்த்தான். தன்னை கொண்டு தன் மகன் பிறந்திருக்கிறான் என்பதில் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு. விஷயம் கேள்விப்பட்டு கதிர்வேலும் அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தார். தன் பேரக்குழந்தையை கண்டவருக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவர்கள் இப்படி நின்றிருந்த வேளையில் தான் கனகவேல் அவசர...

    Viswakarma 35 2

    “பிளைட்க்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்பேன்டா...” “இதோ ரெடி ஆகிட்டேன்...” “சங்கவி எங்கே??” “அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம், முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லிட்டா” “ஓகேடா... பாவம் நான் அவளை தான் ட்ரபிள்ல விட்டு போறேன், ஐ பீல் கில்ட்டி” “அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளும் தனியா இதெல்லாம் பழகணும் தானே விடு... அதான் நீ எப்பவும் ஆன்லைன் சப்போர்ட் கொடுக்கப் போறியே...

    Viswakarma 33 2

    “இல்லை எது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதுல அதான் கேட்டேன்...” “வெயிட் நான் எடுத்து கொடுத்திட்டு போறேன்” என்றவன் தேவையானதை எடுத்து அவள் முன் வைத்தான். அவள் இன்னும் சிலதை கேட்க அதையும் எடுத்து கொடுத்தான். “நீங்க போயிட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு அவள் பாலை கொதிக்க வைத்து டீத்தூளைப் போட்டு ஏலக்காய் இஞ்சியை தட்டி போட்டாள்.  நன்றாய்...

    Viswakarma 19 2

    “நீ எங்கிருந்து வந்தே??” அவர் கேள்வியே சொன்னது அவர் இவளைப் பற்றி தெரிந்தே தான் கேட்கிறார் என்று.  அமுதன் ரேகா திருமணத்தின் போதே யாரேனும் கேட்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தாள்.  “உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கே பாட்டி” என்றாள். “எதுக்காக??” “அதுவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே??” “வேணாமே...” “வேணாம்ன்னு தானே போனோம். தேடி வந்து அடிச்சா தப்பில்லையா...” பாட்டியிடம் பதிலில்லை பின் மெதுவாய் “சகுந்தலாக்கு தெரியுமா??” என்றார். “அதை நீங்க அவங்ககிட்ட...

    Viswakarma 6

    6 “என்ன மாப்பிள்ளை சந்தோசம் தானே” சொன்னது குமரன். “அய்யோ என்ன மாமா நீங்க, என்னைப்போய் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுகிட்டு. எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க...” “இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை பேர் சொல்லி கூப்பிட்டா என் பொண்டாட்டி என்னைத் திட்டுவா” என்றார் அவர். “அத்தை முன்னாடி வேணா அப்படி கூப்பிடுங்க. நான் எப்பவும் உங்களுக்கு வேலு தான்...

    Viswakarma 34 2

    “அந்த டீல் ஓகே ஆகிடுச்சு அமுதா” “அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன... அதெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு தெரியும். நீ போய் ஒரு வேலை நடக்காம இருக்குமா...” என்றவன் “அவ்வளவு தான் நடந்திச்சா...” என்றான் எதையோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன். “வேறே என்ன இருக்கு, அக்ரிமெண்ட் சென்ட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க...” என்று முடித்தாள். இவனோ அவள்...

    Viswakarma 30 2

    விஸ்வா கன்னியாகுமரியில் இருந்த போது அவ்வப்போது விஜய்க்கு அழைத்து பேசுவான் தான். கடந்த இரண்டு மூன்று வருட நிகழ்வுகள் தான் அவன் நண்பனிடத்தில் பகிராதது. காஞ்சனா அந்நேரத்தில் அவளைப் பற்றி மட்டுமே யோசிக்க வைத்திருந்தாள் அதன் பலன் அவன் நட்பிடம் கூட எப்போதும் போல் பேச முடியாமல் போனது.  “அவ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி உதவி...

    Viswakarma 28 2

    “அப்போவே அவருக்கு மெயில் பண்ணிட்டேன். நைட் பேசறேன்னு சொல்லியிருக்கார், அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்...” “உங்கம்மா எங்க இருக்காங்க??” “அவங்க வீட்டில இருக்காங்க...” “போகும் போது வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவங்களை பார்த்துட்டு போறேன்...” என்றாள். “அவங்க அவங்களோட வீட்டில இருக்காங்க காஞ்சனா. இங்க நான் தனியா தான் என் பிரண்ட் கூட தங்கியிருக்கேன்...” “ஆபீஸ் இங்க இருந்து கொஞ்சம்...

    Viswakarma 24 2

    காஞ்சனா கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாள். இரு கரம் கூப்பி அந்த அம்மனை பார்த்து மனதார வேண்டிக் கொண்டிருந்தாள். ‘ஏன்மா உனக்கு என் மேல கோபம். நான் செஞ்சது தப்பு தான் அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திட்டியேம்மா... நானும் உன்னை மாதிரி தனியாவே இருந்திடுவேனாம்மா...’ என்று சொல்லும் போது கண்களில் மாலை மாலையாய் கண்ணீர்...

    Viswakarma 31 2

    “லஞ்ச்க்கு தான்...” “லஞ்ச் டைம் ஆச்சா” என்றவள் போனில் நேரத்தை பார்க்க மணி ஒன்றுக்கு மேலாகி இருந்தது. “வீட்டுக்கு போய் தான் சாப்பிடணுமா??” “இல்லை இங்க பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. நம்ம தமிழ்நாட்டு சமையல் தான் கிளம்பலாமா. சங்கவியும் நம்ம கூட ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கா” என்றான். “ஹ்ம்ம் கிளம்பலாம்...” என்றாள். இவர்கள் பேசிக்கொண்டே வர சங்கவியும் வந்து...

    Viswakarma 7

    7 அவள் கரம் கூப்பிய போது தான் கவனித்தான் அவளின் வலக்கரம் சற்றே கூம்பியிருப்பதை. அதை பார்த்தும் பார்க்காததும் போல இருந்து கொண்டான். அழகான பெண் ஏன் கடவுள் இவளுக்கு இப்படி ஒரு குறையை வைத்தான் என்று தான் தோன்றியது அவனுக்கு. “நீங்க போகலாம்...” என்று சொல்லவும் அவள் திரும்பிச் செல்ல அவள் நடையில் கூட ஒரு சிறு...

    Viswakarma 13 2

    “உங்க அப்பா தான் என்னை இங்க இருக்கச் சொன்னார். சோ நீங்க என்னை அதிகாரம் பண்ணாதீங்க. அன்பா சொன்னா கேட்டாலும் கேப்பேன், இப்படி என்னை மிரட்டி உருட்டி செய்ய வைக்கணும்ன்னு நினைச்சா, காபியில உப்பு அள்ளி போடுவேனோ, எலி மருந்தை கலக்குவேனோ அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...” என்று அவர் அடுத்து அவளிடம் பேசா...
    error: Content is protected !!