Monday, July 27, 2026

    Viswakarma 18

    0

    Viswakarma 28 1

    0

    Viswakarma 29 2

    0

    Viswakarma 3

    0

    Viswakarma 31 2

    0

    Viswakarma

    Viswakarma 20 2

    0
    குமரனின் மனைவி குழந்தையை தூக்கி வைத்திருக்க வேலு அவர் அருகில் சென்று தன் குழந்தையை பார்த்தான். தன்னை கொண்டு தன் மகன் பிறந்திருக்கிறான் என்பதில் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு. விஷயம் கேள்விப்பட்டு கதிர்வேலும் அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தார். தன் பேரக்குழந்தையை கண்டவருக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவர்கள் இப்படி நின்றிருந்த வேளையில் தான் கனகவேல் அவசர...

    Viswakarma 32

    0
    32 “ஹாய் என்னடா இங்க நிக்கறே??” என்றவனை பார்வையால் சுட்டெரித்தான் விஜய். “ப்பா என்ன அனல்?? என்ன அனல்??” என்று காஞ்சனாவை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல விஜயோ “இப்போ தான் வர்றியா??” “ஹ்ம்ம் ஆமாடா காஜலை பார்த்திட்டு இப்போ தான் வர்றேன். அவளும் என்னோட ஆபீஸ்க்கு வர்றேன்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்...” “ஹாய் விஜய்” என்றாள் அப்பெண்...

    Viswakarma 11

    0
    11 திருவனந்தபுரத்தில் இறங்கி இதோ கன்னியாகுமரிக்கும் வந்தாயிற்று. வீட்டில் எப்படிச் சொல்வது என்று இவ்வளவு நேரமும் அதே தான் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். “அண்ணா...” “என்ன??” என்று சிடுசிடுப்பாய் சொன்னேன். “வீடு வந்திடுச்சு...” என்று ரேகா சொன்னப் பிறகு அவன் வீட்டின் முன் வண்டி நிற்பதை உணர்ந்தான். அவன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த போது இல்லாத எண்ணமெல்லாம் இப்போது தோன்றியது....

    Viswakarma 38 2

    0
    ‘அதைத்தானே நானும் சொன்னேன்...’ என்று யோசித்துக் கொண்டே அவனை பார்க்க அவன் பார்வையில் குறும்பு மின்னியது. ‘இப்போ எதுக்கு இவரு இப்படி பார்க்கிறாரு, கள்ளப்பார்வையாவுல இருக்கு’ என்று தான் தோன்றியது அவளுக்கு. “எப்படின்னு கேட்கணும் நீ இப்போ??” “எப்படி??” “இதழில் கதை எழுது பாட்டு கேட்கணும் அதுக்கு முன்னாடி” “என்னது??” “ஆமா கேட்கணும்” “கேட்டா??” “நீ நினைச்சது நடக்கும்” “இவன் என்ன சொல்றான் எனக்கு ஒண்ணுமே புரியலையே”...

    Viswakarma 1 1

    0
    1 சில வருடங்களுக்கு முன் -------------------------------------------------- “இவருக்கு கோபம் அதிகம் வரும், இவர் வளர வளர தான் உங்க குடும்பத்துல முன்னேற்றமே ஏற்படும்... இந்த குழந்தை தேவசிற்பி விஸ்வகர்மாவோட அம்சம்...” “உங்க குடும்பத்துல ஏழு தலைமுறைக்கு பிறகு அதே அம்சத்துல பிறக்கறது இவரா தான் இருக்கும். இவர் செய்யற தொழில்ல அவ்வளவு சுத்தமிருக்கும், நேர்த்தியிருக்கும், இவருக்கு கைத்தொழில் நல்லா வரும்,...

    Viswakarma 27 1

    0
    27 விஜய் காஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அது கட்டுமானக் கம்பெனி போல அவளுக்கு தோன்றியது. ‘இந்த கம்பெனி வைச்சுட்டு நம்மளை ஏன் இவங்க கூப்பிட்டாங்க’ என்ற யோசனை அவள் சிந்தனையை குடைய அவன் பின்னே சென்றாள். “இந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க. எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு நான் முடிச்சிட்டு வந்திடறேன், என்னோட பிரண்டு...

    Viswakarma 42 1

    0
    42 “தாத்தா” “என்ன கார்த்தி??” என்றார் தெய்வானை பாட்டி “ஏன் பாட்டி தாத்தா பேச மாட்டாங்களா??” “தாத்தாக்கு இப்போ தானே கட்டு பிரிச்சிருக்கு, டாக்டர் ரொம்ப சிரமப்பட்டுக்க வேணாம்ன்னு சொன்னாங்க. அதான் நான் கேட்கறேன்ல என்னன்னு சொல்லுங்க” என்றார் அங்கு வந்து நின்ற கார்த்தியையும் சரவணனையும் பார்த்து. “சொத்து விஷயமா தான் பாட்டி” என்றான் சரவணன். “அதுக்கென்ன இப்போ??” “அதை பிரிச்சுக்கொடுத்திட்டா நாங்க எங்க...

    Viswakarma 33 1

    0
    33 விஜயின் அலுவலகத்திற்கு வந்திருந்தாள் சங்கவி. அவன் அறைக்குள் நுழைய அவன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான். “விஜய் எனக்கு அர்ஜென்ட்டா கிஸ் வேணும்” என்றாள். அவன் இவள் என்ன சொல்கிறாள் என்பதை கவனியாதவன் “உட்காரு எடுத்து தரேன்” என்று லேப்டாப்பில் இருந்து தலையை தூக்காமலே சொன்னான். “என்னது எடுத்து தர்றியா எங்க இருந்து எடுத்து தருவ, நான் என்ன கேட்டேன் நீ...

    Viswakarma 19 1

    0
    19 முதல் நாள் சண்டைக்கு பிறகு மறுநாள் இருவருக்குமே ஒரு சவாலான பொழுதாகவே விடிந்திருந்தது. தனித்து சமைக்க போகிறோம் என்று சொல்லியாயிற்று. அதற்கு தேவையானது எதுவுமே அந்த வீட்டில் இல்லை. “காஞ்ச்சு...” “சொல்லுங்க...” “இல்லை வீட்டில எந்த திங்க்ஸ் இல்லை, இன்னைக்கு காலையில டிபன் நான் கடையில வாங்கிட்டு வந்திடறேன், ஈவினிங் சீக்கிரம் வந்து நமக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு...

    Viswakarma 28 1

    0
    28 “என்ன... என்ன கேட்கறீங்க??” “இல்லை ஹிஸ் மை மேன்னு சொன்னீங்களே, யாரை சொல்றீங்கன்னு கேட்டேன்” என்றான் மித்ரன். ‘நான் மனசுக்குள்ள தானே சொல்லிக்கிட்டேன், ஒரு வேளை வெளிய சொல்லிட்டனா...’ என்று புரியாமல் அவனை ஏறிட்டாள். “என்னையா சொன்னீங்க??” “இல்லை நா... நான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்” என்று இவள் கடுப்பாய் மொழிந்தாள். விஷ்வா காரை எடுத்துக்கொண்டு வர அதில் ஏறிக்கொண்டாள் அவள்....

    Viswakarma 10

    0
    10 சென்னை வடபழனி முருகன் கோவில் அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமிருந்தது கோவிலில். மனிதத்தலைகள் மட்டுமே தெரிந்தது. எந்த எண் தூணின் அருகில் யாருக்கு திருமணம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. உறவினர்கள் தேடி தேடி சென்றுக் கொண்டிருந்தார்கள். அந்த தூணின் அருகே மட்டும் கூட்டம் அதிகமிருக்கவில்லை. விஸ்வா, காஞ்சனா, பாட்டி, அமுதன், விஸ்வாவின் தங்கை ரேகா...

    Viswakarma 24 1

    0
    24 சங்கவி அழகான மும்பை தமிழ் பெண். ஜீன்ஸ் குர்த்தா தான் எப்போதும் அவள் அணியும் உடை. மித்ரன் அவளுக்கு விஜயின் மூலமாக அறிமுகம். விஜய் அவளின் அத்தை மகன். அவள் தந்தை தமிழ்நாடு, தாய் மும்பை தமிழர். அவர்களின் அலுவலகம் இருந்த அந்த கட்டிடம் அவளின் தந்தைக்கும் விஜயின் தந்தைக்கும் சொந்தமானது ஆகும். விஜயின் தந்தை சங்கவியின்...

    Viswakarma 16

    0
    16 “விஷ்வா...” வெகு நாளைக்கு பிறகான அவளின் அழைப்பு அவன் நடையை தடை செய்தது. கடுமை கண்டிருந்த முகத்தில் இப்போது மென்மையின் சாயல் தெரிவதாய். “எதுக்கு இப்படி நடக்கறீங்க?? வந்து படுங்க...” அவளின் கேள்வி அவனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தது, முகம் இறுக “நான் இப்போ படுக்கற நிலையில இல்லை...” “அதான் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல விஷ்வா...” அவளின் அந்த அழைப்பு...

    Viswakarma 35 2

    0
    “பிளைட்க்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்பேன்டா...” “இதோ ரெடி ஆகிட்டேன்...” “சங்கவி எங்கே??” “அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம், முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லிட்டா” “ஓகேடா... பாவம் நான் அவளை தான் ட்ரபிள்ல விட்டு போறேன், ஐ பீல் கில்ட்டி” “அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளும் தனியா இதெல்லாம் பழகணும் தானே விடு... அதான் நீ எப்பவும் ஆன்லைன் சப்போர்ட் கொடுக்கப் போறியே...

    Viswakarma 21 1

    0
    21 மாலை தேவி விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவியின் அன்னை குழந்தைக்கு ஐந்து மாதம் முடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார். தேவி வீட்டிற்கு வந்ததும் கதிர்வேலும் வழமை போல் தங்கள் கடைக்கு செல்லவாரம்பித்தார். தேவி குழந்தைக்கு பாலைக் கொடுத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க விஸ்வா உறங்கியிருந்தான். குழந்தையை படுக்க வைத்துவிட்டு வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்...

    Viswakarma 31 1

    0
    31 “விஜய் இன்னைக்கு காஜல் வர்றேன்னு சொல்லியிருக்கா ஆபீஸ்க்கு. என்னோட டிரெஸ்ஸிங் நல்லா இருக்கா” என்று தன் நண்பனை பார்த்துக் கேட்க காஞ்சனாவின் முகம் மொத்தமாய் வாடியது. விஜய் தான் பல்லைக் கடித்தான் விஸ்வாவை பார்த்து. ‘இப்போ இது தேவையா என்பது போல்’ அவனோ இவனை பார்த்து கண்ணடித்து வைக்க தலையில் அடித்துக் கொண்டான். விஸ்வா அவனை நெருங்கி...

    Viswakarma 29 2

    0
    இவர்கள் இருவரும் நடந்து வருவதை பார்த்த விஜயின் கை அனிச்சை செயலாய் சங்கவியை தள்ளி நிறுத்தியது. “விஜய்...” என்று அவள் மீண்டும் நெருங்க “அவங்க வர்றாங்க” என்றான் அவன். “வந்தா வரட்டும்...” “பார்றா...” என்றவன் இவர்களை பார்த்து “வாக்கிங் முடிஞ்சுதா??” என்றான். “வீட்டுக்கு போகலாமா இல்லை லேட் ஆகுமா” என்றாள் காஞ்சனா இருவரையும் பார்த்து. “எஸ் எஸ் போகலாம் நேரமாச்சு” என்றான்...

    Viswakarma 30 2

    0
    விஸ்வா கன்னியாகுமரியில் இருந்த போது அவ்வப்போது விஜய்க்கு அழைத்து பேசுவான் தான். கடந்த இரண்டு மூன்று வருட நிகழ்வுகள் தான் அவன் நண்பனிடத்தில் பகிராதது. காஞ்சனா அந்நேரத்தில் அவளைப் பற்றி மட்டுமே யோசிக்க வைத்திருந்தாள் அதன் பலன் அவன் நட்பிடம் கூட எப்போதும் போல் பேச முடியாமல் போனது.  “அவ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி உதவி...

    Viswakarma 3

    0
    3 காலையில் வந்திருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியாய் இருந்த போதும் அனைவருக்கும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் சமையல். பெரிய வீட்டில் அனைவருமே சமைக்கக் கூடுவர், உணவருந்துவதும் அங்கே தான். விஸ்வாவும் காலை உணவு உண்ண அங்கே வந்தான். விஸ்வா முதல் நாள் தாமதமாய் வீட்டிற்கு...

    Viswakarma 21 2

    0
    “உனக்கும் வாழ்க்கையில என்ன பிடிப்பு இருக்கு. உன்னோட மாமனாரும் உடம்பு சரியில்லாம இருக்காரு. நாளைக்கு உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகிப்போச்சுன்னா அவன்கிட்ட போய் நிக்க முடியுமா சொல்லு...” “நீ வெளிய போய் வேலை பாக்குற அளவுக்கு உன்னைய நான் படிக்க வைக்காம விட்டுட்டேனேடா... உனக்குன்னு என்ன இருக்கு...” “இந்த கடை இருக்குலப்பா அதை நான் பார்த்துக்க மாட்டேனா??” “உனக்கு அங்க...
    error: Content is protected !!