Viswakarma
30
காஞ்சனா அவன் மீதிருந்த பார்வையை விலகுவதாக இல்லை. இவன் சும்மாயில்லாமல் “எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?? நான் ஒண்ணும் உங்க புருஷனில்லை” முகத்திலடித்தது போல.
அதில் அவள் மனம் காயப்பட்டு போக முகம் சுணங்கியது அவளுக்கு. அவன் புறம் திரும்பவே கூடாது என்று எண்ணி தரையை பார்த்து அமர்ந்திருந்தாள்.
நல்ல வேலையாக விஜய் அங்கில்லை. அவன் உணவை...
“அப்போவே அவருக்கு மெயில் பண்ணிட்டேன். நைட் பேசறேன்னு சொல்லியிருக்கார், அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்...”
“உங்கம்மா எங்க இருக்காங்க??”
“அவங்க வீட்டில இருக்காங்க...”
“போகும் போது வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவங்களை பார்த்துட்டு போறேன்...” என்றாள்.
“அவங்க அவங்களோட வீட்டில இருக்காங்க காஞ்சனா. இங்க நான் தனியா தான் என் பிரண்ட் கூட தங்கியிருக்கேன்...”
“ஆபீஸ் இங்க இருந்து கொஞ்சம்...
38
அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளை விஸ்வாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கருகில் செந்தில்வேலும் சகுந்தலாவும் அமர்ந்திருந்தனர்.
நால்வர் கழுத்திலும் மாலைகள் ஆம் விஸ்வாவின் வீடு கிரகப்பிரவேசம் நடந்துக் கொண்டிருந்தது. செந்தில்வேலுவுக்கு அங்கு நடப்பதை நம்பவே முடியவில்லை.
தனக்கு விஸ்வா மரியாதை செய்வதாக உணர்ந்தான் அந்நிகழ்வில், கூடவே பெருமிதமும் வந்து ஒட்டிக்கொண்டது. விஸ்வா வீடு பால் காய்ச்சுவதற்கு மற்றவர்களையும்...
34
உள்ளே சென்று உடைமாற்றி வந்திருந்த விஜய் “என்னடா ரொம்ப காஸ்ட்லியான கிப்ட் போல உனக்கு...” என்றவாறே விஸ்வாவின் அருகில் அமர்ந்தான்.
“இது அவ ஏற்கனவே எனக்கு கொடுத்தது தான். நான் அவளுக்கு டெஸ்ட் வைச்சா பதிலுக்கு அவ எனக்கு ஒரு டெஸ்ட் வைக்குறா” என்றான் விஸ்வா.
“டெஸ்ட்டா?? என்ன டெஸ்ட்??”
“இந்த செயின்ல தான் கேமரா செட் பண்ணி...
3
காலையில் வந்திருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் தனித்தனியாய் இருந்த போதும் அனைவருக்கும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் சமையல். பெரிய வீட்டில் அனைவருமே சமைக்கக் கூடுவர், உணவருந்துவதும் அங்கே தான். விஸ்வாவும் காலை உணவு உண்ண அங்கே வந்தான்.
விஸ்வா முதல் நாள் தாமதமாய் வீட்டிற்கு...
“சார் மார்னிங் சார்...”
“மார்னிங்... என்ன பண்ணிட்டு இருக்கீங்க டேவிட், வெளிய இருக்க சாமிக்கு பூ மாத்தலை, தண்ணி மாத்தி அதுல வேற பூப்போடலை. அப்புறம் என்ன பூஜை பண்ணீங்க நீங்க. இந்த ரூம்ல இருக்க சாமிக்கு மட்டும் பூஜை பண்ணா போதுமா”
“சார் வந்து...”
“எனக்கு தெரியும் டேவிட் இதெல்லாம் உங்களுக்கு பரிட்சயம் இல்லைன்னு. உங்களுக்கு தெரியலைன்னா...
9
காஞ்சனாவின் பாட்டிக்கு அவர்கள் வாழ்ந்த ஊரைவிட்டு போக விருப்பமில்லை தான். ஆனாலும் மகனுக்காகவும் அவனின் சுயமரியாதைக்காகவும் அவரும் அவர்களுடன் புலம் பெயர்ந்தார்.
காஞ்சனாவின் தந்தைக்கு அவர் உதவி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கவில்லை என்றதுமே எடுத்த முடிவு தான்.
பணத்திற்கு தான் மதிப்பு என்று அப்போது தான் புரிந்து கொண்டார். பிச்சை போட்டது போட்டதாவே இருக்கட்டும், இனி...
5
நாற்பது வருடங்களுக்கு முன்
கனகு நெல்லை நிரப்பி நெருப்பு கங்குகளை தயார் செய்துக் கொண்டிருந்தார். ஒரு சிறு குப்பி போன்ற ஒன்றில் வெள்ளியை போட்டு ஊதுகுழல் கொண்டு ஊதினார்.
பின் உருகிய வெள்ளியை எடுத்து அடித்து தகடாக்கி கொஞ்சம் கொஞ்சமாய் அதை வேண்டும் வடிவம் கொண்டு வடித்துக் கொண்டிருந்தார் அவர்.
அடுத்த அறையில் கதிர் இதே போன்று தங்கத்தை...
31
“விஜய் இன்னைக்கு காஜல் வர்றேன்னு சொல்லியிருக்கா ஆபீஸ்க்கு. என்னோட டிரெஸ்ஸிங் நல்லா இருக்கா” என்று தன் நண்பனை பார்த்துக் கேட்க காஞ்சனாவின் முகம் மொத்தமாய் வாடியது.
விஜய் தான் பல்லைக் கடித்தான் விஸ்வாவை பார்த்து. ‘இப்போ இது தேவையா என்பது போல்’ அவனோ இவனை பார்த்து கண்ணடித்து வைக்க தலையில் அடித்துக் கொண்டான்.
விஸ்வா அவனை நெருங்கி...
“தெரியாது, நான் யார் வீட்டுக்கும் போனதில்லை. ரூம்ல தான் ஸ்டே, தென் படிக்கப் போவேன் அவ்வளவு தான் என் ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம்”
“விஜய் தமிழ் அப்படிங்கறதுனால தான் பேசவே ஆரம்பிச்சோம். அவன் வேற படிக்க வந்தான், நான் வேற படிக்க போனேன்”
“கடைசியில ரெண்டு பேரும் சேர்ந்து இன்டீரியர் டிசைனிங் ஒண்ணா சேர்ந்து படிச்சோம் ஒரு ஆறு...
“அந்த டீல் ஓகே ஆகிடுச்சு அமுதா”
“அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன... அதெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு தெரியும். நீ போய் ஒரு வேலை நடக்காம இருக்குமா...” என்றவன் “அவ்வளவு தான் நடந்திச்சா...” என்றான் எதையோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.
“வேறே என்ன இருக்கு, அக்ரிமெண்ட் சென்ட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க...” என்று முடித்தாள்.
இவனோ அவள்...
அந்த குரலில் அமைதியானவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அமுதன் பாட்டியை உள்ளிருந்து அழைத்துக் கொண்டு வந்தான்.
அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை அமுதன் தான் எடுத்து சொன்னான். விஸ்வா அவரிடம் மன்னிப்பு கேட்டான், அன்றொரு நாள் அவரிடம் கடுமையாக பேசியதற்கு.
“விஸ்வா பாட்டிக்கு அதெல்லாம் இப்போ புரியறது இல்லை. அவங்களா திடீர்ன்னு நல்லா பேசுவாங்க, திடீர்ன்னு எல்லாம்...
“அதுல தனிஷ்க் போல ஷாப் ஒண்ணு கட்டியிருக்கார். அதுக்காக பெஸ்ட் டிசைன்ஸ் எல்லாம் தேடிட்டு இருந்தோம், அப்போ உங்களோடது பார்த்திட்டு இவன் சொன்னான். அதுக்காக தான் பேசலாம்ன்னு உங்களை இங்க கூப்பிட்டது...”
“அப்புறம்...” என்றாள் அவள் கதை கேட்கும் பாவனையில்.
“நான் உங்களுக்கு கதை சொல்ல கூப்பிடலை, ஷோ மீ யூவர் மாடல்ஸ்” என்றான் அதிகாரமாய்.
“காட்ட முடியாது...”
“வந்த...
1
சில வருடங்களுக்கு முன்
--------------------------------------------------
“இவருக்கு கோபம் அதிகம் வரும், இவர் வளர வளர தான் உங்க குடும்பத்துல முன்னேற்றமே ஏற்படும்... இந்த குழந்தை தேவசிற்பி விஸ்வகர்மாவோட அம்சம்...”
“உங்க குடும்பத்துல ஏழு தலைமுறைக்கு பிறகு அதே அம்சத்துல பிறக்கறது இவரா தான் இருக்கும். இவர் செய்யற தொழில்ல அவ்வளவு சுத்தமிருக்கும், நேர்த்தியிருக்கும், இவருக்கு கைத்தொழில் நல்லா வரும்,...
13
ஒரு வாரம் சென்றிருக்கும் வீட்டில் சில மாற்றங்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் சிறியவர்களிடத்தில்.
விஸ்வாவுக்கும் காஞ்சனாவிற்கும் திருமணம் முடிந்த மறுநாள் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைக்கு பின்னே ஆண்கள் அனைவருமே வெளியேறி சென்றுவிட்டனர்.
காஞ்சனாவிற்கு உடனே தங்கள் வீட்டிற்கு செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்ற ரீதியில் அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்திருந்தாள்.
அங்கயற்கண்ணி அவர் தங்கியிருந்த...
விஸ்வா கன்னியாகுமரியில் இருந்த போது அவ்வப்போது விஜய்க்கு அழைத்து பேசுவான் தான். கடந்த இரண்டு மூன்று வருட நிகழ்வுகள் தான் அவன் நண்பனிடத்தில் பகிராதது.
காஞ்சனா அந்நேரத்தில் அவளைப் பற்றி மட்டுமே யோசிக்க வைத்திருந்தாள் அதன் பலன் அவன் நட்பிடம் கூட எப்போதும் போல் பேச முடியாமல் போனது.
“அவ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி உதவி...
21
மாலை தேவி விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவியின் அன்னை குழந்தைக்கு ஐந்து மாதம் முடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தேவி வீட்டிற்கு வந்ததும் கதிர்வேலும் வழமை போல் தங்கள் கடைக்கு செல்லவாரம்பித்தார்.
தேவி குழந்தைக்கு பாலைக் கொடுத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க விஸ்வா உறங்கியிருந்தான். குழந்தையை படுக்க வைத்துவிட்டு வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்...
7
அவள் கரம் கூப்பிய போது தான் கவனித்தான் அவளின் வலக்கரம் சற்றே கூம்பியிருப்பதை. அதை பார்த்தும் பார்க்காததும் போல இருந்து கொண்டான்.
அழகான பெண் ஏன் கடவுள் இவளுக்கு இப்படி ஒரு குறையை வைத்தான் என்று தான் தோன்றியது அவனுக்கு.
“நீங்க போகலாம்...” என்று சொல்லவும் அவள் திரும்பிச் செல்ல அவள் நடையில் கூட ஒரு சிறு...
20
“காஞ்சனா” அதட்டினான் விஸ்வா.
“நீங்க பேசாம இருங்க, நீங்க இப்படி இருக்க போய் தான் இவங்க ஏய்ச்சுட்டு திரியறாங்க. ஒரு குமரனும், சங்கரனும், வேலுவும் போதும் நீங்களும் ஏமாந்திட்டு நிக்காதீங்க...” என்றாள் படபடவென்று.
அவள் சொல்லிய பெயர்களை கேட்ட பெரியவரும் அவர்களின் பிள்ளைகளும் அவளையே வெறித்திருக்க விஸ்வாவிற்கு வேலுவை தவிர யாருமே தெரியவில்லை. அதுவும் கூட வேலு...
16
“விஷ்வா...”
வெகு நாளைக்கு பிறகான அவளின் அழைப்பு அவன் நடையை தடை செய்தது.
கடுமை கண்டிருந்த முகத்தில் இப்போது மென்மையின் சாயல் தெரிவதாய்.
“எதுக்கு இப்படி நடக்கறீங்க?? வந்து படுங்க...”
அவளின் கேள்வி அவனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தது, முகம் இறுக “நான் இப்போ படுக்கற நிலையில இல்லை...”
“அதான் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல விஷ்வா...”
அவளின் அந்த அழைப்பு...