Saturday, April 20, 2024

    Viswakarma 42 2

    Viswakarma 42 1

    Viswakarma 41

    Viswakarma 40 2

    Viswakarma 40 1

    Viswakarma

    Viswakarma 39 2

    அவனுக்கு தெரியாதா இவளுக்கு டிவி பார்ப்பதென்பதே பிடிக்காது. நெட்டை கூட தேவையில்லாமல் உபயோகம் செய்ய மாட்டாள். ஆனாலும் இவன் அவளை நீ கண்டதும் பார்த்து கெட்டு போய்ட்ட என்று சொல்லித்தான் வம்பிழுப்பான். இவன் அவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்க அவன் கைபேசி ஒலியெழுப்பியது. அந்த எண்ணை பார்த்ததும் எடுத்தவன் “சொல்லுடா விஸ்வா” என்றான். “நீ இங்க எப்போ வர்றே??” “எங்க...

    Viswakarma 39 1

    39 “உன்னை நான் பேச வேணாம்ன்னு சொன்னேன், ஒரு மனுஷன் உடம்பு சரியில்லாம வந்திருக்காரே, அவரை பார்ப்போமான்னு இருக்கா உனக்கு. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போறே” என்றார் தெய்வானை. “ஏன்மா நீங்கலாம் எப்போ பேச ஆரம்பிச்சீங்க. அப்பாக்கு இப்படி ஆனதும் உங்களுக்கு வாய் வருதோ” என்று அவர் பேச செந்தில்வேல் சாப்பிடுவதை விட்டு எழுந்திருந்தார் இன்று ஒரு...

    Viswakarma 38 2

    ‘அதைத்தானே நானும் சொன்னேன்...’ என்று யோசித்துக் கொண்டே அவனை பார்க்க அவன் பார்வையில் குறும்பு மின்னியது. ‘இப்போ எதுக்கு இவரு இப்படி பார்க்கிறாரு, கள்ளப்பார்வையாவுல இருக்கு’ என்று தான் தோன்றியது அவளுக்கு. “எப்படின்னு கேட்கணும் நீ இப்போ??” “எப்படி??” “இதழில் கதை எழுது பாட்டு கேட்கணும் அதுக்கு முன்னாடி” “என்னது??” “ஆமா கேட்கணும்” “கேட்டா??” “நீ நினைச்சது நடக்கும்” “இவன் என்ன சொல்றான் எனக்கு ஒண்ணுமே புரியலையே”...

    Viswakarma 38 1

    38 அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளை விஸ்வாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கருகில் செந்தில்வேலும் சகுந்தலாவும் அமர்ந்திருந்தனர். நால்வர் கழுத்திலும் மாலைகள் ஆம் விஸ்வாவின் வீடு கிரகப்பிரவேசம் நடந்துக் கொண்டிருந்தது. செந்தில்வேலுவுக்கு அங்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. தனக்கு விஸ்வா மரியாதை செய்வதாக உணர்ந்தான் அந்நிகழ்வில், கூடவே பெருமிதமும் வந்து ஒட்டிக்கொண்டது. விஸ்வா வீடு பால் காய்ச்சுவதற்கு மற்றவர்களையும்...

    Viswakarma 37

    37 விஸ்வா உள்ளே வந்ததும் தெய்வானை பாட்டி தான் முதலில் அவனை பார்த்தது அவர் வேகமாய் அவனருகே வந்து அவன் கைப்பிடிக்க ரத்தினவேல் தன் அன்னையை முறைத்தார். அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவில்லை. “நல்லாயிருக்கியாய்யா...” என்று அவனிடம் நலம் விசாரித்தார். அவன் தலையாட்டவும் தான் அவர் நிம்மதியுற்றார். அதற்குள் ரத்தினவேல் இவனை பார்த்து வாய்க்கு வந்ததை சொல்ல செந்தில்வேல் அவரை...

    Viswakarma 36 2

    அந்த குரலில் அமைதியானவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அமுதன் பாட்டியை உள்ளிருந்து அழைத்துக் கொண்டு வந்தான். அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை அமுதன் தான் எடுத்து சொன்னான். விஸ்வா அவரிடம் மன்னிப்பு கேட்டான், அன்றொரு நாள் அவரிடம் கடுமையாக பேசியதற்கு. “விஸ்வா பாட்டிக்கு அதெல்லாம் இப்போ புரியறது இல்லை. அவங்களா திடீர்ன்னு நல்லா பேசுவாங்க, திடீர்ன்னு எல்லாம்...

    Viswakarma 36 1

    36 “அக்கா??” “நான் வரலைன்னா வரலை தான்” என்றாள் அழுத்தமாய். “என்ன காரணம்??” “அதை உன்கிட்ட சொல்லணும்ன்னு இல்லை” “அப்போ யார்கிட்ட சொல்றதா உத்தேசம்??” அவள் பதிலே பேசவில்லை. சகுந்தலாவின் பார்வை யோசனையுடன் காஞ்சனாவின் மீது படிந்தது. அவரின் பார்வையை உணர்ந்தும் அமைதியாயிருந்தாள். “விடு அமுதா நாம போயிட்டு வருவோம். அம்மாவும் ரேகாவும் எங்கே??” “ரேகாவும் பாட்டியும் தூங்கிட்டு இருக்காங்க. மாமா போன் பண்ணவும் நான்...

    Viswakarma 35 2

    “பிளைட்க்கு நேரமாச்சு சீக்கிரம் கிளம்பேன்டா...” “இதோ ரெடி ஆகிட்டேன்...” “சங்கவி எங்கே??” “அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்காம், முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லிட்டா” “ஓகேடா... பாவம் நான் அவளை தான் ட்ரபிள்ல விட்டு போறேன், ஐ பீல் கில்ட்டி” “அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளும் தனியா இதெல்லாம் பழகணும் தானே விடு... அதான் நீ எப்பவும் ஆன்லைன் சப்போர்ட் கொடுக்கப் போறியே...

    Viswakarma 35 1

    35 “டேய் என்னடா நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல??” “சொல்லியே ஆகணுமா??” “ஏதாச்சும் விதண்டாவாதமா சொன்னே கடுப்பாகிருவேன் பார்த்துக்கோ...” “அப்போ நான் என்ன தான் பண்ணட்டும்...” என்றான் விஸ்வா கூலாக. “என்னமோ பண்ணிக்கோ போ, எல்லாம் என்கிட்ட சொல்லிட்டா செய்யறே??” என்றவன் தொப்பென்று சோபாவில் விழுந்தான். “விஜய்...” என்றவாறே இவன் அவனருகில் அமர்ந்தான். “நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட்??” “மதியம் இரண்டரை மணிக்கு...” “அப்போ உண்மையாவே நீ...

    Viswakarma 34 2

    “அந்த டீல் ஓகே ஆகிடுச்சு அமுதா” “அதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா என்ன... அதெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு தெரியும். நீ போய் ஒரு வேலை நடக்காம இருக்குமா...” என்றவன் “அவ்வளவு தான் நடந்திச்சா...” என்றான் எதையோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன். “வேறே என்ன இருக்கு, அக்ரிமெண்ட் சென்ட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க...” என்று முடித்தாள். இவனோ அவள்...

    Viswakarma 34 1

    34 உள்ளே சென்று உடைமாற்றி வந்திருந்த விஜய் “என்னடா ரொம்ப காஸ்ட்லியான கிப்ட் போல உனக்கு...” என்றவாறே விஸ்வாவின் அருகில் அமர்ந்தான். “இது அவ ஏற்கனவே எனக்கு கொடுத்தது தான். நான் அவளுக்கு டெஸ்ட் வைச்சா பதிலுக்கு அவ எனக்கு ஒரு டெஸ்ட் வைக்குறா” என்றான் விஸ்வா. “டெஸ்ட்டா?? என்ன டெஸ்ட்??” “இந்த செயின்ல தான் கேமரா செட் பண்ணி...

    Viswakarma 33 1

    33 விஜயின் அலுவலகத்திற்கு வந்திருந்தாள் சங்கவி. அவன் அறைக்குள் நுழைய அவன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான். “விஜய் எனக்கு அர்ஜென்ட்டா கிஸ் வேணும்” என்றாள். அவன் இவள் என்ன சொல்கிறாள் என்பதை கவனியாதவன் “உட்காரு எடுத்து தரேன்” என்று லேப்டாப்பில் இருந்து தலையை தூக்காமலே சொன்னான். “என்னது எடுத்து தர்றியா எங்க இருந்து எடுத்து தருவ, நான் என்ன கேட்டேன் நீ...

    Viswakarma 33 2

    “இல்லை எது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதுல அதான் கேட்டேன்...” “வெயிட் நான் எடுத்து கொடுத்திட்டு போறேன்” என்றவன் தேவையானதை எடுத்து அவள் முன் வைத்தான். அவள் இன்னும் சிலதை கேட்க அதையும் எடுத்து கொடுத்தான். “நீங்க போயிட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு அவள் பாலை கொதிக்க வைத்து டீத்தூளைப் போட்டு ஏலக்காய் இஞ்சியை தட்டி போட்டாள்.  நன்றாய்...

    Viswakarma 32

    32 “ஹாய் என்னடா இங்க நிக்கறே??” என்றவனை பார்வையால் சுட்டெரித்தான் விஜய். “ப்பா என்ன அனல்?? என்ன அனல்??” என்று காஞ்சனாவை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல விஜயோ “இப்போ தான் வர்றியா??” “ஹ்ம்ம் ஆமாடா காஜலை பார்த்திட்டு இப்போ தான் வர்றேன். அவளும் என்னோட ஆபீஸ்க்கு வர்றேன்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்...” “ஹாய் விஜய்” என்றாள் அப்பெண்...

    Viswakarma 31 2

    “லஞ்ச்க்கு தான்...” “லஞ்ச் டைம் ஆச்சா” என்றவள் போனில் நேரத்தை பார்க்க மணி ஒன்றுக்கு மேலாகி இருந்தது. “வீட்டுக்கு போய் தான் சாப்பிடணுமா??” “இல்லை இங்க பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. நம்ம தமிழ்நாட்டு சமையல் தான் கிளம்பலாமா. சங்கவியும் நம்ம கூட ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கா” என்றான். “ஹ்ம்ம் கிளம்பலாம்...” என்றாள். இவர்கள் பேசிக்கொண்டே வர சங்கவியும் வந்து...

    Viswakarma 31 1

    31 “விஜய் இன்னைக்கு காஜல் வர்றேன்னு சொல்லியிருக்கா ஆபீஸ்க்கு. என்னோட டிரெஸ்ஸிங் நல்லா இருக்கா” என்று தன் நண்பனை பார்த்துக் கேட்க காஞ்சனாவின் முகம் மொத்தமாய் வாடியது. விஜய் தான் பல்லைக் கடித்தான் விஸ்வாவை பார்த்து. ‘இப்போ இது தேவையா என்பது போல்’ அவனோ இவனை பார்த்து கண்ணடித்து வைக்க தலையில் அடித்துக் கொண்டான். விஸ்வா அவனை நெருங்கி...

    Viswakarma 30 2

    விஸ்வா கன்னியாகுமரியில் இருந்த போது அவ்வப்போது விஜய்க்கு அழைத்து பேசுவான் தான். கடந்த இரண்டு மூன்று வருட நிகழ்வுகள் தான் அவன் நண்பனிடத்தில் பகிராதது. காஞ்சனா அந்நேரத்தில் அவளைப் பற்றி மட்டுமே யோசிக்க வைத்திருந்தாள் அதன் பலன் அவன் நட்பிடம் கூட எப்போதும் போல் பேச முடியாமல் போனது.  “அவ என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி உதவி...

    Viswakarma 30 1

    30 காஞ்சனா அவன் மீதிருந்த பார்வையை விலகுவதாக இல்லை. இவன் சும்மாயில்லாமல் “எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?? நான் ஒண்ணும் உங்க புருஷனில்லை” முகத்திலடித்தது போல. அதில் அவள் மனம் காயப்பட்டு போக முகம் சுணங்கியது அவளுக்கு. அவன் புறம் திரும்பவே கூடாது என்று எண்ணி தரையை பார்த்து அமர்ந்திருந்தாள். நல்ல வேலையாக விஜய் அங்கில்லை. அவன் உணவை...

    Viswakarma 29 2

    இவர்கள் இருவரும் நடந்து வருவதை பார்த்த விஜயின் கை அனிச்சை செயலாய் சங்கவியை தள்ளி நிறுத்தியது. “விஜய்...” என்று அவள் மீண்டும் நெருங்க “அவங்க வர்றாங்க” என்றான் அவன். “வந்தா வரட்டும்...” “பார்றா...” என்றவன் இவர்களை பார்த்து “வாக்கிங் முடிஞ்சுதா??” என்றான். “வீட்டுக்கு போகலாமா இல்லை லேட் ஆகுமா” என்றாள் காஞ்சனா இருவரையும் பார்த்து. “எஸ் எஸ் போகலாம் நேரமாச்சு” என்றான்...

    Viswakarma 29 1

    29 “நேத்து ஆடிட்டர் போன் பண்ணியிருந்தார்...” என்றார் கனகவேல். காலை சாப்பாட்டிற்கு வந்து அமர்ந்திருந்தனர் அனைவரும். ஆண்கள் மட்டுமே அங்கு உணவு உண்ண அமர்ந்திருக்க பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர். தன் இரு பேரன்களையும் பார்த்து தான் சொன்னார் அவர். அவர்கள் இருவருமோ இவர் யாருக்கோ சொல்கிறார் என்ற ரீதியில் உணவை சாப்பிடுவதிலேயே கவனமாய் இருந்தனர். “ரம்யா தோசை” என்று இங்கிருந்தே...
    error: Content is protected !!