Uyirae Un Uyirena Naan Iruppaen
அத்தியாயம் 12
விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட
"பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும் அப்படினு ஒரு சாட் ரெடி பண்ணிட்டேன். எந்த முறையிலும் அத உடம்புக்குள்ள செலுத்தலாம். மூக்கால உறிஞ்சலாம், இஞ்செக்ட்...
அத்யாயம் 11
வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை "மம்மி" என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு
"நீ தீரா தானே! ஆளே மாறிட்ட" என்று சிரிக்க
அவளுக்கு கீற்று புன்னகையை பரிசளித்தவன் வாசல் பக்கம் பார்க்க
"விஷ் ஏதோ போன் வந்ததுன்னு பேசிகிட்டு இருக்கான்" என்றவள் "நீயும்...
அத்தியாயம் 10
"என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்" திருமாறன் தீரமணியை ஏறிட
"எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா அப்படி தெரியலையே!" என்று தாத்தா யோசிக்க
"அவங்கம்மா மாதிரி இருக்கும்" ஸ்கூபியோடு விளையாடும் அஜய், விஜய்யை பார்த்து வாஞ்சையாக கூற...
அத்தியாயம் 9
விஜய்யை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தவன் சட்டையை கழட்டி விட்டு லுங்கியோடு வர
"வாவ் டாடி உங்களுக்கு ஆர்ம்ஸ் இருக்கா? மம்மி சொல்லவே இல்ல" என்றவன் அவனின் கையை தொட்டு தொட்டு பார்க்க
"ஆரா என்ன பத்தி சொன்னாளா? அப்போ ஏன் என்ன தெரியாத மாதிரி நடிக்கிறா?" கோபம் கட்டுக்கடங்காமல் தலைக்கேறினாலும்...
அத்தியாயம் 8
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின் அருகில் வர
ஸ்டீயரிங் வீலில் தலை சாய்ந்து ஆரோஹி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்தவாறே கண்ணாடியை தட்ட...
அத்தியாயம் 7
அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியாக அவளுடன் தொடர்ப்பில் இருக்க அவன் சொல்வதை சாவி கொடுத்த பொம்மை போல் செய்யலானாள்.
அவளின் போன் அடிக்கவே...
அத்தியாயம் 6
தூங்கிக் கொண்டிருந்த ஆரோஹியையே கண்ணிமைக்காமல் பாத்திருந்தான் விஷ்வதீரன். அவனின் எண்ண அலைகள் அவளை முதல் முதலாக பார்த்த நாளுக்கு மனம் அவனை இழுத்து சென்றது.
ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்த தருணம். தீரமுகுந்தனை விட்டு விட்டு ஊரில் ஒரு ரவுண்ட் போலாம்னு நடையை எட்டிப் போட்டவன் கடைவீதிக்குள் நுழைய ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம்...
அத்தியாயம் 5
"கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க, அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன் தொண்டையை கனைத்து தன்னை சமன் செய்து உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
"நாடு ரொம்ப கெட்டு கிடக்கு பணம் டிமாண்ட் பண்ணாம,...
அத்தியாயம் 4
தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில்...
அத்தியாயம் 3
தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும்
"டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க
அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர
"திரும்ப எங்கடா...
அத்தியாயம் 2
கயல்விழி ஏஜ் 23, மெடிகல் ஸ்டுடன்ட், இறப்பு:- அதிக போதைப்பொருள் உட்கொண்டமை. உடலில் உள்ள காயங்கள்? மர்மம்.
அமுதா ஏஜ் 28, துணை நடிகை, இறப்பு:- பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் பாவனை. உடலில் உள்ள காயங்கள்? பாலியல் பலாத்காரத்தால் நேர்ந்தது.
ஜோதி ஏஜ் 25, ஆசிரியை, இறப்பு:- தற்கொலை, உடலில் உள்ள காயங்கள்?...
அத்தியாயம் 1
அது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்ச்சி இல்லாமலேயே! ஓரிரண்டு வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் அந்த பாலத்தை கடக்க, கோவில் மணியோசையை கேட்டவாறே தீரனும், ஸ்கூபியோடு தனது ஓட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான்....