UU
29
சமயலறையில் ஏற்றி வைத்திருந்த சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தவளின் கால்கள், சாலையில் தேங்கிக் கிடந்த நீரைக் கடந்து நடந்த படியால் சலக் சலக் என்று பெரும் சப்தம் எழும்பியது.
அந்த நிசப்தமான வேளையில் அந்தச் சிறு சப்தமே பெரிதாய் ஓசை எழுப்ப, மழைக்காய் வீட்டோரத் திண்ணைகளில்...
ஆனால் வருடா வருடம் வரும் மழையைப் போல் அல்ல, இம்முறை பல கிராமங்களை சூறையாடிப் போகும் அளவிற்கு இயற்கை தன் ஆட்டத்தை ஆடவிருக்கிறது என்று தெரியாது போனது அவனுக்கு. அப்படியே தெரிந்தாலும் அவனுக்கு என்ன கவலை வந்துவிடப் போகிறது அவர்களின் வேதனை புரியும் வரை?!
“கண்ணா அந்தப் போனுங்க எல்லாத்தையும் சார்ஜ் போட்டு...
28
தீப ஒளித்திருநாளின் முதல் நாள் மிக ரம்மியமாகக் காட்சியளித்த அக்கிராமம் மறுநாள் உதயத்தின் போதே இருளைச் சுமந்து கொண்டே விடிந்தது அவன் மனதின் இருளைப் போக்கும் விதமாய்.
காலையில் வாசல் கூட்டிக் கோலமிட வந்த வைரம், “என்ன இது? மணி ஆறாகுது. இன்னும் சூரியனைக் கண்ணுலேயே காணலையே?!” என்று சொல்லியபடி, வாசல் கூட்ட...
“என்னடா வாங்கப் போற பாப்பாக்கு?!” என்று கார்த்திக் ஆர்வமாய்க் கேட்க,
“கூடதான் வர்ற இல்லை. வந்ததும் தெரிஞ்சிக்கோ? நானே இங்க அதுபோல செய்து கொடுப்பாங்களான்னு டென்ஷன்ல இருக்கேன்” என்றான் கண்ணன் யோசனையாய்.
“எதுபோல?!” என்று கார்த்திக் மீண்டும் கேட்க,
“டேய். கொஞ்ச நேரம் பொறுடா” என்று சொல்ல, கார்த்திக் வாயை மூடிக் கொண்டான்....
27
குட்டிக் கண்ணனின் வருகையால் வீடே கோலாகலமாய் இருந்தது அன்று மதியம் முதல்.
இரவு ஏழு மணி வரை கூட ஊரில் உள்ள சொந்த பந்தங்கள், அக்கம் பக்கத்தினர் என்று பலரும் பிள்ளையப் பார்க்க வந்து கொண்டே இருக்க, கண்ணனும் கவியும் தங்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுக்கக் கூட முடியவில்லை.
இரவு ஏழு...
“அட ஊட்டுக்கு உள்ள வந்ததும் பாருங்களேன்டி! அதுக்குள்ள என்ன அவசரம்?!” என்று பாட்டி கத்த,
“கிழவி கத்த ஆரம்பிச்சுடுச்சு” என்று சிறுசுகள், முனகிக் கொண்டு,
“உன் பிள்ளை அப்படியே செக்கச்செவேல்னு அவங்க அப்பனை உரிச்சு வச்சிருக்கான்டி உன் அழகையும் சேர்த்து” என்று மெச்சிவிட்டு,
“அப்புறமா வீட்டுக்கு வந்து சாவகாசமா பார்க்குறோம்” என்று...
26
அழைப்பைத் துண்டித்தவன், தனது முகத்தை இருகைகளாலும் ஆவேசமாய் அறைந்து கொண்டு அடக்கமாட்டாமல் வாய்விட்டுக் கதறி அழத் துவங்கினான் தான் செய்த தவறையெல்லாம் தீர்க்கும் வழி தெரியாதவனாய்.
ஹாலில் படுத்திருந்த ஜோசப் அவனின் அழுகை சப்தம் கேட்டு,
“சார், சார் என்ன ஆச்சுங்க சார்?! ஏன் சார் இப்படி அழறீங்க?! உங்க...
“சரிம்மா” என்று அவர் வெளியேற,
“ஏம்மா உன் புருஷன் ஏன் உள்ளே வராம வெளியவே நின்னுக்கிட்டு இருக்காரு வந்ததுல இருந்து?” என்றபடியே ஆயாம்மா உள்ளே வர,
“ஆரம்பிச்சுட்டியா சரசு உன் வேலைய?” என்ற செவிலி,
“உன்னை என்ன கொண்டு வர சொன்னேனோ அதை மட்டும் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போகணும்”...
25
அவள் அலறல் சத்தத்தில் கண்விழித்த அனைவரும், என்னவோ ஏதோவென்று பதறி எழ,
“பிரசவ வலி வந்துடுச்சோ?!” என்றபடியே வைரம் அவள் அறை நோக்கி ஓடினார்.
உடன் வீரபாண்டியும், ரத்தினமும் ஓடி வர, அவள் வலியில் துடிப்பதைக் கண்ட வைரம்,
“என்னங்க நீங்க போயி கார்த்திக் தம்பியை கூப்பிட்டுக் காரை ...
லேசாய் விசிலடித்தபடியே உற்சாகத்துடன் முன்னேறியவன், தனது ஷூக்காலோடு பனிக்கட்டியில் கால் வைக்க அது சடுதியில் அவனை வழுக்கி விட்டிருந்தது.
அவன் பாலன்ஸ் செய்ய முயல்வதற்குள்ளேயே தொப்பென்று கீழே விழ,
“ஐயோ சார்!!” என்று கத்திக் கொண்டே கார்க் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தார் ஜோசப்.
சின்ன சறுக்கல்தான் ஆனால் கால்களை மடக்கிக்...
24
அவன் தன் கைவிரல்களைக் கோர்ப்பதும் பிரிப்பதுமாய் மிகப் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, அவள் மிக சாவகாசமாய் அன்ன நடை நடந்து மெல்லக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.
வந்தவள் கதவைத் தாழிடாமல் வெறுமென சாற்றிவிட்டு அவன் அருகில் வந்து பால் சொம்பை நீட்ட,
“கதவை சாத்தலையே பேபி!” என்றான் பால் சொம்பைக்...
23
அவள் பதட்டமாய் எழுவதைப் பார்த்தவன், சட்டென கையைப் பின்னிழுத்துக் கொண்டு,
“ஒ ஒண்ணுமில்ல கவி! நா நான் கு குழந்தைய,” என்று அவன் திணறவும், அவள் புரிந்து கொண்டாள், பிள்ளையை உணர ஆசைப்படுகிறான் என்று.
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை! ஒருபுறம் அவன் மேல் கடும்கோபம் இருந்தாலும், இது அவன்...
அவளது முகமாற்றம் அவனுக்குமே பழைய நினைவுகளை தோற்றுவிக்க, மெலிதாய் அவன் முகத்திலும் புன்னகை.
“என்னடி உனக்கு புட்டு சுத்தும் போது அண்ணன் பூ கொண்டு வந்த நியாபகம் வந்துடுச்சா?!” என்று அவள் அருகே வந்து கிசுகிசுத்தாள் கங்கா.
“ம்!” என்று அவள் தலையசைக்க,
“சரி சரி போதும், உன் சிநேகிதி காதை கடிக்காம...
22
அவன் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும், அவன் செய்தது மாபெரும் தவறல்லவா? அதனிமித்தம் அவள் அப்படி நடந்து கொண்டதை எண்ணி இப்போது அவனுக்கு கோபத்திற்கு மாறாக வேதனைதான் எழுந்தது.
‘என்ன செஞ்சு நான் இவளை சமதானப் படுத்துவேன்?! இங்கயே இருந்தாலாவது எப்படியாச்சும் கொஞ்ச நாள்ல அவளை சமாதானப் படுத்திடலாம்! ஆனா அடுத்த வாரம்...
“அப்புறம் என்ன, அப்பா நீங்களும், மாமாவும் போயி இப்பவே மருது மாமா கிட்ட பேசிட்டு வந்துடுங்க” என்றாள் கவியும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன்.
நீண்ட நாள் கழித்து அவள் முகத்தில் நிறைவான மகிழ்ச்சியைக் கண்ட கண்ணனது உள்ளமும் பூரித்துப் போனது.
சிறிது நேரத்தில், வைரம், வீரபாண்டி, ரத்தினம் மூவரும், பூ, பழம், வெற்றிலை...
21
முன்பெல்லாம் அவன் கைகள் தீண்டியதும், பனிக்கட்டியைப் போல் உருகிப் போய் நிற்பவளா இப்போதிருக்கும் அவனது கவி!
கண்களில் எரிமலைத் தணலை தேக்கி நிற்பது போல் அவனைத் தீப்பார்வை பார்த்தவளின் முகபாவமே கையை எடு என்று மிரட்டல் விடுக்க,
“தப்புதான்டி. நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புத்தான். அதுக்கு நீ என்ன வேணாலும்...
“ஆத்தா! கேட்டியா உன் பேத்தி உனக்குக் கொள்ளுப் பேரனைக் கொடுக்கப் போறாளாம்!!” என்று முகம் முழுக்கச் சிரிப்போடு, அங்கிருந்த ஆண்களுக்கும் விவரம் தெரியுமாறு வைரம் சொல்ல,
“அடி என் ராசாத்தி!” என்று அவள் முகத்தை வழித்து திருஷ்டி எடுத்த கனகாம்புஜம் பாட்டி,
“எப்போ பாரு, என் பேரனும் பேத்தியும், பிரிஞ்சு கெடக்காங்க, பிரிஞ்சு கெடக்காங்கன்னு...
20
“வசந்த் எனக்குப் புரியாம இல்லை, ஆனா?!” என்று கண்ணன் இப்போதும் தயங்க,
“நோ வே கண்ணன். இன்னும் ஒரு வாரம் வேணா கூட லீவ் எடுத்துக்கோங்க. என்ன பிரச்சனையா இருந்தாலும் அதுக்குள்ள சால்வ் பண்ணிட்டு நிம்மதியா கிளம்புங்க. இது மட்டும்தான் என்னால இப்போதைக்கு செய்ய முடியும்” என்றார். அதற்கு அவனிடமிருந்து...
19
இத்தனை நேரம் அவளைப் பற்றி மட்டுமே சிந்தித்து ஒரு முடிவு எடுத்திருந்தவன், மெல்ல எழுந்தமர்ந்து,
“அப்பத்தா!” என்றான் ஏதோ சொல்ல வந்து தயங்கியவனாய்.
“என்னய்யா சொல்லு” என்று அவர் பரிவாய்க் கேட்க,
“ஒ ஒண்ணுமில்லை!” என்றவன்,
“நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று எழுந்து சென்றான்.
குளித்துவிட்டு வந்தவனைப் பாட்டி...
‘என்ன பண்ணித் தொலைச்சான் இவன்?!’ என்று கலக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்திருந்த கார்த்திக்கிற்கு நண்பன் அவ்வளவு மோசமான காரியத்தை செய்திருப்பான் என்று யூகிக்கக் கூடத் தோன்றவில்லை!
வீட்டினுள் சென்று அவள் முகம் பார்க்கத் திராணி அற்றவனாய், மாடிக்குச் சென்று அமர்ந்திருந்தான் மழை பெய்ந்து ஓய்ந்திருந்தனால் உண்டான குளிரைப் பொருட்படுத்தாது.
ஆனால் நேற்று முதல்...