Monday, August 3, 2026

    UU 19 2

    0

    UU 32 2

    0

    UU 28 1

    0

    UU 21 1

    0

    UU 12 2

    0

    UU

    UU 10

    0
                                  1௦      திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. மணம் முடித்த கையோடு கிளம்பிச் சென்றவன்தான். தன்னையும் வருத்திக் கொண்டு, அவளையும் தவிக்க வைத்துக் கொண்டு, குடும்பத்தினரையும் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தான் தன் வறட்டு பிடிவாதத்தாலும், தவறான புரிதலாலும்.      தங்கரத்தினம் இதோடு நூறு முறைக்கும் மேல் அழைத்து விட்டிருப்பார் அவனின் கைபேசிக்கு! ஆனால் அவரின்...

    UU 16 1

    0
       16      உணவுண்ணும் நேரம் வரை அனைவருமே சிரிப்பும் பேச்சுமாக மகிழ்ச்சியுடன் உண்டு முடிக்க, இவன் மட்டும் எதிலும் ஒட்டாமல், அமைதியாகவே சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட்டான்.      மற்றவர்கள் அவன் எப்போதுமே இப்படித்தானே ஒரு நேரம் நன்றாய்ப் பேசுவதும், ஒருநேரம் உம்மென்று இருப்பதும் என்று பெரிதாய் எதுவும் கண்டுகொள்ளவில்லை! ஆனால் அவளுக்கு மட்டும் என்னவோ...

    UU 14 1

    0
      14      கண்ணன் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, அங்கு இருந்த அனைவருமே மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாகத்தான் நின்றிருந்தனர் கனகாம்புஜம் பாட்டியைத் தவிர.      “எய்யா கண்ணா... வாரத்துக்கு ஒருமுறை எப்போவும் போல ஊருக்கு வந்துட்டுப் போய்யா! உன் அப்பனுக்கு வேற இப்படி உடம்புச் சுகமில்லாம கெடக்கு! நீ வர போக இருந்தாத்தானே எங்க மனசுக்கும் கொஞ்சம்...

    UU 26 1

    0
       26      அழைப்பைத் துண்டித்தவன், தனது முகத்தை இருகைகளாலும் ஆவேசமாய் அறைந்து கொண்டு அடக்கமாட்டாமல் வாய்விட்டுக் கதறி அழத் துவங்கினான் தான் செய்த தவறையெல்லாம் தீர்க்கும் வழி தெரியாதவனாய்.      ஹாலில் படுத்திருந்த ஜோசப் அவனின் அழுகை சப்தம் கேட்டு,      “சார், சார் என்ன ஆச்சுங்க சார்?! ஏன் சார் இப்படி அழறீங்க?! உங்க...

    UU 25 2

    0
      “சரிம்மா” என்று அவர் வெளியேற,      “ஏம்மா உன் புருஷன் ஏன் உள்ளே வராம வெளியவே நின்னுக்கிட்டு இருக்காரு வந்ததுல இருந்து?” என்றபடியே ஆயாம்மா உள்ளே வர,       “ஆரம்பிச்சுட்டியா சரசு உன் வேலைய?” என்ற செவிலி,      “உன்னை என்ன கொண்டு வர சொன்னேனோ அதை மட்டும் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போகணும்”...

    UU 14 2

    0
         அவன் குளித்து வரும்போது அவள் அவனது அறையை விட்டு அவளது அறையில் வந்து படுத்திருக்க,      “உன்னைக் கட்டில்ல தானே படுக்கச் சொன்னேன். இங்க எதுக்குடி வந்த?!” என்றான்.      “இல்லை பரவாயில்லை மாமா” என்று அவள் படுத்தபடியே சொல்ல,      “எந்திரிச்சு வந்துப் படுடி” என்றான் மீண்டும் அதட்டலாய்.      இவளுக்குமே அவனது துவனியில், சட்டென கோபம்...

    UU 29

    0
                                                      29      சமயலறையில் ஏற்றி வைத்திருந்த சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய்  சென்று கொண்டிருந்தவளின் கால்கள், சாலையில் தேங்கிக் கிடந்த நீரைக் கடந்து நடந்த படியால் சலக் சலக் என்று பெரும் சப்தம் எழும்பியது.      அந்த நிசப்தமான வேளையில் அந்தச் சிறு சப்தமே பெரிதாய் ஓசை எழுப்ப, மழைக்காய் வீட்டோரத் திண்ணைகளில்...

    UU 13 1

    0
    13      வெகு நேரமாக கண்ணன் மண்டபத்தில் தென்படவே இல்லையே என்று தங்கரத்தினம் அவனைத் தேடிக் கொண்டும் ஒரு சிலரிடம் விசாரத்துக் கொண்டும் இருக்க,      “அவன் எப்போவோ காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிப் போனானே” என்றார் ஒருவர்.      “ஓ! சரி சரி” என்றவர், அவரிடம் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,        ‘எங்க போய்த் தொலைஞ்சான் இவன்?! கல்யாண...

    UU 16 2

    0
         இருவருமே ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசாமல், சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் மூடி மறைத்ததனால் பெரும் மனஉளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தனர் ஒருவர் மற்றொருவரின் செயலையும் சொல்லையும் ஏற்க முடியாமல்.      பொழுது சாயும் நேரம் அனைவரும் வேலை முடித்து வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக, அவள்,      “நான் கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு வரேன். நீங்க எல்லோரும் போங்க”...

    UU 12 2

    0
                                                                    12       ‘சிரிப்பா சிரி! பெத்த பிள்ளையோட வாழ்க்கைக்கு ஆப்பு வச்ச முதல் அப்பா நீயாதான் இருப்ப!’ என்று பல்லைக் கடித்தபடி முனகியவன், கார்த்திக்கை அடித்து துவம்சம் செய்து அங்கிருந்து வெளியே தள்ளிவிட்டுட்டு தான் அந்த இடத்தில நிற்க வேண்டும் என்பது போல் பரபரத்த மனதை சபை நாகரிகம் கருதி வெகுவாய்க் கட்டுப் படுத்தி...

    UU 6 1

    0
       6      ‘கண்ணதாசனோட கவிதாயினியாம்! லூசுப் பயலே! யார்ரா இல்லைன்னா?!’ என்று மனதிற்குள் நக்கலடித்தபடியே சற்று தூரத்தில் நின்று கொண்டு அவன் பேசியதை மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கார்த்திக், அவன் பேசி முடித்ததும், கையில் கிளாசுடன் அவன் முன்னே இருந்த சேரில் வந்து அமர்ந்து,      “ஆமா! தண்ணியடிச்சா மட்டும் தான் சார் தெளிவா...

    UU 9 1

    0
                                   9      ‘என்ன இவன் இவ்ளோ கோபமாகிட்டான்?!’ என்று கவிதாயினி யோசிக்க,      செவலையோ கீழே விழுந்த ரங்கனை மற்றவர்களைப் போல் போனால் போகட்டும் என்று விட்டுவிடாமல், மேலும் அவன் அருகே ஓடி அவனைத் தன் கொம்பால் முட்டி மண்ணில் உருட்டிவிட,      “என்ன ஆச்சு இவனுக்கு?!” என்று வாய்விட்டு முனகியவள், ரங்கன் படுத்தபடியே செவலையின் கொம்பைப்...

    UU 28 1

    0
    28       தீப ஒளித்திருநாளின் முதல் நாள் மிக ரம்மியமாகக் காட்சியளித்த அக்கிராமம் மறுநாள் உதயத்தின் போதே இருளைச் சுமந்து கொண்டே விடிந்தது அவன் மனதின் இருளைப் போக்கும் விதமாய்.      காலையில் வாசல் கூட்டிக் கோலமிட வந்த வைரம், “என்ன இது? மணி ஆறாகுது. இன்னும் சூரியனைக் கண்ணுலேயே காணலையே?!” என்று சொல்லியபடி, வாசல் கூட்ட...

    UU 21 1

    0
                                           21      முன்பெல்லாம் அவன் கைகள் தீண்டியதும், பனிக்கட்டியைப் போல் உருகிப் போய் நிற்பவளா இப்போதிருக்கும் அவனது கவி!      கண்களில் எரிமலைத் தணலை தேக்கி நிற்பது போல் அவனைத் தீப்பார்வை பார்த்தவளின் முகபாவமே கையை எடு என்று மிரட்டல் விடுக்க,      “தப்புதான்டி. நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புத்தான். அதுக்கு நீ என்ன வேணாலும்...

    UU 24 2

    0
    லேசாய் விசிலடித்தபடியே உற்சாகத்துடன் முன்னேறியவன், தனது ஷூக்காலோடு பனிக்கட்டியில் கால் வைக்க அது சடுதியில் அவனை வழுக்கி விட்டிருந்தது.      அவன் பாலன்ஸ் செய்ய முயல்வதற்குள்ளேயே தொப்பென்று கீழே விழ,      “ஐயோ சார்!!” என்று கத்திக் கொண்டே கார்க் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தார் ஜோசப்.      சின்ன சறுக்கல்தான் ஆனால் கால்களை மடக்கிக்...

    UU 7 1

    0
                                                                       7      இரவு அனைவரும் உறங்கும் வரையிலும் கூட அவள் வெளியே வரவே இல்லை பிடிவாதமாய்!      அவன் வீட்டிற்கு வந்தும் அவள் முகம் காணாது இருப்பது இதுவே முதன்முறை என்பதில் மனம் முழுக்க கோபத்தில் திளைத்திருந்தான் கண்ணன். அங்கு அவளோ?      நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது கார் சத்தத்தைக் கேட்டதற்கே அத்தனை சந்தோஷம் கொண்டவள்,...

    UU 6 2

    0
         சில நொடிகள் அமைதி காத்தவன், “இப்ப என்ன பொங்கலுக்கு நான் ஊருக்கு வரணும் அவ்ளோதானே?!” என்றவன்,      “ஆனா ஒண்ணு, நான் ஊருக்கு வந்த பிறகு மறுபடியும் எனக்கும் அவளுக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க! நான் வரேன்” என்றான் அவனும் விடாப்பிடியாய்.      மற்றவர்கள் சட்டென அமைதியாகிவிட, பாட்டியோ, “சரிய்யா சரி. எடுக்க...

    UU 8 2

    0
       இத்தனை நாட்களாய் அவன் அவளை வேண்டாமென்றபோது வராத உணர்வு அவள் வாயால் அதைச் சொல்லும்போது வந்து ஒட்டிக் கொண்டது.      அவன் பதில் ஏதும் உரைப்பதற்குள், “என்னடி மசமசன்னு நிக்க?! வா எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கூடத்துல வை. எல்லாரும் பசியாறனும்ல!” என்றார் வைரம் மகளைப் பார்த்து.      “நான் ஹெல்ப் பண்றேங்க” என்று கார்த்திக்கும்...

    UU 30 2

    0
       அதில் வந்த பணத்தில், புயல் பாதிப்பால் தாங்கள் வசித்திருந்த மணலாலும் குடிசையாலும் கட்டப்பட்திருந்த சிறு வீடுகள் கூட இடிந்து போய் மீண்டும் கட்டுவதற்கு வசதியற்ற நிலையில் இருந்த தங்கள் கிராமத்து மக்கள் ஐந்து பேருக்கு சமையல் மேடையோடு கூடிய ஒற்றை அறை கொண்ட கல் வீடு கட்டி, சிமென்ட் சீட் போட்டு கொடுத்தான். ...

    UU 31

    0
                                                      31      அவனது வார்த்தைகளில் இருந்த வேதனையும் காதலும் நெடு நாட்களுக்குப் பின் அவள் மனதை அசைத்துத்தான் பார்த்தது. ஆனாலும், ஏதோ ஒரு கோபம் இன்னுமே அவளுள் உழன்று அவனின் காதலை ஏற்க விடாமல் தடுத்தது.      சற்று நேரத்திற்கு முன் அவன் சொன்னது போல் கார்த்திக்கிடம் சொல்லாமல், அவனிடமே சொல்லி கூட இந்தக் கல்யாணத்தை...
    error: Content is protected !!