Thithikkum Puthu Kaathalae
அதன் மென்மையை அனுபவிக்க துடித்தது அவன் ஆண்மை.
அவனுடைய உணர்வுகள் எதையுமே அறியாமல் அப்படியே அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் மதி.
அவனுடைய உதடுகள் அவள் காதில் பட்டும் படாமலும் தீண்டியது. மெதுவாக உதடுகள் காதில் உரச “கலை”, என்று உச்சரித்தான்.
எப்போதுமே அவன் கலை என்று அழைத்தால் மயங்கி போவாள் கலை. இப்போது அந்த அழைப்பே மயக்கமாக வந்தால்,...
"என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?"
"ஆன். அத்தான். எந்திச்சுடீங்களா? நானும் இப்ப தான் எழுந்தேன். காபி தரவா?"
"ஹ்ம்ம் சரி. ஆனா கஷ்டமா இருந்தா சமையல் செய்ய வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்"
"இல்லை இல்லை. கஷ்டம் எல்லாம் இல்லை. நான் செய்றேனே ப்ளீஸ்"
நேற்று போட்டிருந்த நைட்டியை மாற்றி விட்டு, வேறு ஒன்றை அணிந்திருந்தாள். குளித்ததுக்கு அடையாளமாக தலையை சுற்றி...
"உங்க முகத்தை எனக்கு காட்டிட்டே தூங்குங்களேன்", என்று கலக்கமாக ஒலித்தது கலையின் குரல். அந்த குரலில் இருந்த கலக்கத்தில் தன் உணர்வுகளை அனைத்தும் மறந்து விட்டு படக்கென்று திரும்பினான் சூர்யா.
"என்ன ஆச்சு டா?", என்று கேட்டு கொண்டே அவள் தலையை வருடி விட்டான்.
"இல்லை என்னோட அம்மா முகம் எனக்கு தெரியாதா. இத்தனை நாள் உங்க முகத்தை...
பொதுவாக சூர்யா மங்களத்திடம் மட்டும் தான் தன் கோபத்தை காட்டுவான். வேறு யார் மனதும் புண்படும் படி பேச மாட்டான். இன்று அனைவரையும் எடுத்தெறிந்து பேசியதில் அவன் மனது எந்த அளவுக்கு பாதிக்க பட்டிருக்கிறது என்று மங்களத்துக்கு புரிந்தது.
அது மட்டும் இல்லாமல், தன்னுடைய பொண்டாட்டியை இந்த அளவுக்கு அவன் தாங்குவதே மங்களத்துக்கு நிம்மதியாக இருந்தது....
"ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை"
"சரி கவலை படாத. என்ன நடந்துச்சுன்னு சொல்லு?"
"அன்னைக்கு ஊருக்கு போகும் போது எப்பவும் போல தான் போனேன். ஆனா போன பிறகு தான் தெரிஞ்சது எங்க சித்தியோட அண்ணன் பையனுக்கு கல்யாணம்னு. அதனால சித்தி அப்புறம் தேன், ரகு...
அருகில் வந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து என்ன என்னும் விதமாய் கண்களை தூக்கி சைகை செய்தான். அதை கூட ரசிக்க தோன்றியது அவனுடைய கலைக்கு.
"காவ்யா சொன்ன மாதிரி அத்தான் ரொம்ப அழகு தான்", என்று அவள் மனது அவனை பார்த்து ஜொள்ளு விட்டது.
அவள் பார்வையை அவனுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரண...
அத்தியாயம் 10
உனக்காக நான்
தீட்டிய ஓவியம்
அனைத்துமே அழகான
கல்வெட்டுக்கள் அன்பே!!!
கோர்ட்டும் சூட்டுமாக சூர்யாவும், அழகிய மெரூன் பார்டர் வைத்த வெண்ணிற பட்டில் கலைமதியும் அந்த ரிசப்ஷன் மேடையில் நின்றார்கள்.
பேசியல், கிரீம் என்று முகத்தில் வெள்ளை அடிக்காமல் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்தில் பெண்ணுக்கு என்ன மாதிரியான அலங்காரம் இருக்குமோ அதன் படி மதிக்கு செய்திருந்தாள் காவ்யா.
ஏன் என்று மற்றவர்கள்...
அத்தியாயம் 2
எந்தன் உயிரையே
வருடிச் செல்கிறது
உன் மீது வரும் சுகந்தம்!!!
தன்னுடைய பெரிய கண்களை விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.
அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை திருப்பி கொண்டாள் மதி.
காவ்யாவின் நிலையோ கொடுமையாக இருந்தது. "இது தான் சனியனை தூக்கி பனியனில் போடுவது போல? சே இப்படியா...
"இவன் என்ன இப்படி கேக்குறான்?", என்று நினைத்து கொண்டு "பிடிச்சிருக்கு. ஆனா ஏன் வேற மாதிரி?", என்று கேட்டாள்.
"இந்த உலகத்துல, எல்லாரையும் விட உனக்கு நான் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன் கலை. அதனால நான் கலைன்னு கூப்பிடுறேன்", என்றான்.
அவன் குரலில், அவன் வார்த்தைகளில் திகைத்து போய் அவனை பார்த்தாள் கலை மதி.
அவள் பார்வையை உணர்ந்து, "நான்...
அத்தியாயம் 3
முகிலினங்கள் சுற்றி
அலைவது போல
உந்தன் வாசனையை
தேடுகிறேன் அன்பே!!!
"எதுக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா?", என்று நினைத்து பதட்டமாக அவளை பார்த்தான் சூர்யா.
மங்களம் "சூர்யா எதாவது சொன்னானா மா?", என்று கேப்பது அவன் காதில் விழுந்தது.
"ஐயோ கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவை நைட் என்கூட தங்கிருக்கா. அடுத்த நாள் எங்க அம்மாவுக்கு என்ன என்னவோ...
அத்தியாயம் 9
உன் பெயர் ஒரு கவிதை
என்று எண்ணினேன் அது
தவறு, அது ஒரு
அழகான காவியம் அன்பே!!!
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்த கலைமதி "அத்தான் என்ன ஆச்சு?", என்று பதறினாள்.
"என்ன ஆச்சா? இனி எப்ப ஆக? இவளுக்கு எப்ப விசயம் புரிஞ்சு? ஹ்ம்ம். விளங்கிரும்", என்று நினைத்து கொண்டு "ஒன்னும் ஆகல டா. சும்மா தான்", என்று...
அத்தியாயம் 6
குழம்பித்தான் போகிறேன்
உன்னை எப்படி நேசிக்க
செய்வது என்ற தவிப்பில்!!!
கலைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை சூர்யா கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.
ரூம் வெளியே போன பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது.
"எதனால இப்படி இருக்கிறா? வீட்ல சொந்தகாரங்க இருக்குறதுனால...
அத்தியாயம் 5
எதை எழுத சொன்னாலும்
உன் பெயரையே எழுதுகிறது
என் விரல் என்னும் எழுதுகோல்!!!
"இங்க கிளைமேட் செமையா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?", என்று பேச்சை ஆரம்பித்தான் சூர்யா.
அவனை பார்க்காமல், எங்கோ பார்த்த படி நின்றிருந்தவள் "ம்ம்", என்றாள்.
அப்போது தான் அவளை திரும்பி பார்த்த சூர்யா "கலை", என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
"ஹ்ம்ம்", என்ற படி அவன் முகம்...
அத்தியாயம் 7
நான் கனவில் கூட
ரசிக்க தூண்டும் அழகான
ஓவியம் நீ அன்பே!!!
சூர்யாவின் சத்தத்தில் அனைவருமே திகைத்தார்கள். பத்திரிகை கொடுக்க போன சண்முகமும், சுப்ரமணியமும் கூட அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.
மதியை திட்டி கொண்டிருந்த வள்ளி, அவனுடைய சத்தத்தில் மிரண்டே போனாள். "ஐயோ எப்ப இருந்து கேட்டான்னு தெரியலையே", என்று நினைத்து அப்பவும் மதியை தான் முறைத்தாள்.
ஆனால் மதியோ யாரையும்...
அத்தியாயம் 8
பல மொழிகள் கற்றாலும்
நான் விரும்பிய மொழி
உன் விழி மொழியே!!!
மதியின் உதடுகளில் தொலைந்திருந்த சூர்யா அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்தான். கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மதி. அப்படியே அவளை எடுத்துக் கொள்ள சொல்லி அவன் மனதும், உடலும் ஏங்கியது.
அவள் படிப்பை கருத்தில் எடுத்து கொண்டு, தன்னை சமாளித்து கொண்டான். அதன் பின் அவள்...
அத்தியாயம் 4
உன் செல்ல சிணுங்கல்களில்
நான் என் சித்தத்தையே
தொலைக்கிறேன் அன்பே!!!
அன்று கடைசி பீரியட் வரை படித்து படித்து மதியிடம் சொன்னாள் காவ்யா.
"இங்க பாரு மதி, சாயங்காலம் அண்ணா, என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டா, ஒழுங்கா ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்ற. அப்புறம் அந்த ஓடி போன பொண்ணை விரும்புறீங்களான்னு கேட்டுரு சரியா?", என்றாள் காவ்யா.
"அவளை பத்தி எதுக்கு டி...
அவள் பேச்சில் புன்னகைத்தவன் "சரி சரி நீ என் காதலை ஏத்துக்க எல்லாம் வேண்டாம். நல்ல பிரண்டா இரு சரியா? அப்புறம் என் தங்கச்சிக்கு என்னை பிடிக்காது. அவ உன்னை எதாவது கஷ்ட படுத்துனா பெருசா எடுத்துக்காத", என்று சொன்னான்.
"ஏன் உங்களை பிடிக்காது?"
"ஏன்னா? என்ன சொல்ல? எங்க சித்தி குணம் எனக்கு தான் முதல்ல புரிஞ்சது....
"காயத்ரியை பார்த்த உடனே கண்ணீர் வந்துடுச்சா?", என்று வியந்தவர் அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தார்.
"என்ன ஆச்சு சித்தி? இப்ப எதுக்கு அம்மாவோட போட்டோவை பாத்து அழுதுட்டு இருக்கீங்க?", என்று கேட்டாள் காயத்ரி.
"ஒன்னும் இல்லை காயத்ரி. எப்பவும் போல தான்", என்று சலிப்புடன் கூறினாள் விசாலாட்சி.
"அந்த போட்டோவை பாத்தா தான் உங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல? அப்பறம்...
"இல்லை, நான் கேக்க போற விசயம் அப்படி பட்டது. இப்ப இதை பத்தி பேசுறது என் மகனுக்கே தெரியாது. அவனுக்கு உங்க பொண்ணை தருவீங்களா? கண்டிப்பா கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவான். அவனுக்கு காவ்யா எங்க வீட்டுக்கு வந்தப்பவே பிடிச்சிட்டு. ஆனா அவ படிப்பு முடிஞ்ச பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டான். ஆனா இப்ப அவளை பிரிஞ்சு போறதை ...
அத்தியாயம் 11
பாதைகள் இல்லாவிட்டாலும்
உன் காலடியே
எனக்கு புதிய பாதையே
உருவாக்குவது விந்தையோ!!!
முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்ட காவ்யா, ஷியாம் பிரகாஷ் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டாள்.
அவள் நினைவிலே அன்றைய வேலையை துடங்கினான் ஷியாம். அன்று மட்டும் அல்லாமல் அதற்கு பின்னரும் அவள் நினைவிலே அவன் வாழ்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவளை நேரில் கண்டு...