Thithikkum Puthu Kaathalae
அத்தியாயம் 5
எதை எழுத சொன்னாலும்
உன் பெயரையே எழுதுகிறது
என் விரல் என்னும் எழுதுகோல்!!!
"இங்க கிளைமேட் செமையா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?", என்று பேச்சை ஆரம்பித்தான் சூர்யா.
அவனை பார்க்காமல், எங்கோ பார்த்த படி நின்றிருந்தவள் "ம்ம்", என்றாள்.
அப்போது தான் அவளை திரும்பி பார்த்த சூர்யா "கலை", என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
"ஹ்ம்ம்", என்ற படி அவன் முகம்...
அவள் பேச்சில் புன்னகைத்தவன் "சரி சரி நீ என் காதலை ஏத்துக்க எல்லாம் வேண்டாம். நல்ல பிரண்டா இரு சரியா? அப்புறம் என் தங்கச்சிக்கு என்னை பிடிக்காது. அவ உன்னை எதாவது கஷ்ட படுத்துனா பெருசா எடுத்துக்காத", என்று சொன்னான்.
"ஏன் உங்களை பிடிக்காது?"
"ஏன்னா? என்ன சொல்ல? எங்க சித்தி குணம் எனக்கு தான் முதல்ல புரிஞ்சது....
அத்தியாயம் 7
நான் கனவில் கூட
ரசிக்க தூண்டும் அழகான
ஓவியம் நீ அன்பே!!!
சூர்யாவின் சத்தத்தில் அனைவருமே திகைத்தார்கள். பத்திரிகை கொடுக்க போன சண்முகமும், சுப்ரமணியமும் கூட அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.
மதியை திட்டி கொண்டிருந்த வள்ளி, அவனுடைய சத்தத்தில் மிரண்டே போனாள். "ஐயோ எப்ப இருந்து கேட்டான்னு தெரியலையே", என்று நினைத்து அப்பவும் மதியை தான் முறைத்தாள்.
ஆனால் மதியோ யாரையும்...
அத்தியாயம் 14
காலங்கள் பல சென்றாலும்
அடிமனதில் தேங்கி நிற்கிறது
உன் நினைவுகள்!!!
"என்னை அண்ணனு சொன்னதுக்கு தேங்க்ஸ் மா. ஒரு அண்ணனா இதை உனக்கு வாங்கி கொடுக்கும் போது நீ என்ன சொல்லுவியோ, என்னை திட்டுவியோன்னு பயத்துல தான் மா கொடுத்தேன். ஆனா நீ என் பயம் அவசியமே இல்லாத மாதிரி வாங்கி கிட்ட. என்னை பொருத்த வரைக்கும் நீ...
மெதுவாக அவள் முகத்தில் இருந்து விலகியவன் "சே நான் என்ன செய்ய பாத்தேன்? இப்ப அங்க அங்க எல்லாம் கை வச்சிருந்தா என்னை பத்தி கலை என்ன நினைச்சிருப்பா? அது எல்லாம் அவளுக்கு தெரியுமோ என்னவோ? படிச்சிட்டு இருக்குற சின்ன பொண்ணை போய்? அதுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கே", என்று தன்னையே திட்டினான்.
இப்போது அவன் கை கன்னத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது.
முத்தம்...
தித்திக்கும் புது காதலே!!!
அத்தியாயம் 1
உன் இதழ் தீண்டிய
ஒவ்வொரு நீர்த் துளியும்
என்னுள் தித்திப்பாய் இறங்குகிறது!!!
"மணி எட்டரை ஆக போகுது. இவளை இன்னும் காணும்", என்று நினைத்து கொண்டு அந்த பொறியியல் கல்லூரி மரத்தடியில் அமர்ந்திருந்தாள் காவ்யா.
அப்போது ஹாஸ்டலில் இருந்து கையில் ஒரு நோட்டுடன் ஓடி வந்தாள் கலைமதி.
"எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? ஊருல இருந்து...
அத்தியாயம் 2
எந்தன் உயிரையே
வருடிச் செல்கிறது
உன் மீது வரும் சுகந்தம்!!!
தன்னுடைய பெரிய கண்களை விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.
அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை திருப்பி கொண்டாள் மதி.
காவ்யாவின் நிலையோ கொடுமையாக இருந்தது. "இது தான் சனியனை தூக்கி பனியனில் போடுவது போல? சே இப்படியா...
அவர்கள் வந்து சேர்ந்ததே மாலை என்பதால் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். "வேலைக்காரியும் காலையில் தானே வருவான்னு வாட்ச்மேன் சொன்னார். அப்ப நைட் வெளிய ஆர்டர் பண்ணிரலாமா?", என்று யோசித்தவனுக்கு "ஹோட்டல் கூட்டிட்டு போகலாம்", என்ற யோசனை வந்தது.
பின் நிம்மதியுடன் சோபாவில் சாய்ந்தவன் டிவி பார்க்க ஆரம்பித்தான்.
ஜம்பமாக ஹீட்டர் ஆன் பண்ண...
அத்தியாயம் 3
முகிலினங்கள் சுற்றி
அலைவது போல
உந்தன் வாசனையை
தேடுகிறேன் அன்பே!!!
"எதுக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா?", என்று நினைத்து பதட்டமாக அவளை பார்த்தான் சூர்யா.
மங்களம் "சூர்யா எதாவது சொன்னானா மா?", என்று கேப்பது அவன் காதில் விழுந்தது.
"ஐயோ கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவை நைட் என்கூட தங்கிருக்கா. அடுத்த நாள் எங்க அம்மாவுக்கு என்ன என்னவோ...
அத்தியாயம் 15
நீ என்னுள் ஆழ புதையும்
ஒவ்வொரு நொடியுமே
தித்திப்பான தருணங்களே!!!
"நான் சும்மா தான் மச்சான் சொன்னேன். நீயும் என் தங்கச்சியும் சேர்ந்து சந்தோசமா இருக்கணும். உங்களுக்குள்ள பிரிவே வரக்கூடாது. என் மேல கோபம் இல்லை தான டா?", என்று கேட்டான் ஷியாம்.
"இல்லை டா. உன் சந்தோசம் எனக்கும் முக்கியம். நீ தாராளமா காவ்யா வீட்ல தங்கிக்கோ. ஆனா...
அத்தியாயம் 6
குழம்பித்தான் போகிறேன்
உன்னை எப்படி நேசிக்க
செய்வது என்ற தவிப்பில்!!!
கலைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை சூர்யா கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.
ரூம் வெளியே போன பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது.
"எதனால இப்படி இருக்கிறா? வீட்ல சொந்தகாரங்க இருக்குறதுனால...
அப்போது அதில் இருந்து மோகனும், காயத்ரியும் இறங்கினார்கள். அவர்களை பார்த்த உடனே முக ஒற்றுமையை வைத்தே கண்டு பிடித்திருந்தாள் காவ்யா.
"இந்த ஷியாமுக்கு பிள்ளைங்க பொறந்தா கூட அவன் வாரிசுன்னு கண்டு பிடிச்சிரலாம் போல?", என்று உள்ளுக்குள் எண்ணி கொண்டு அவர்களை பார்த்து சினேகமாக சிரித்தாள்.
மோகனும் அவளை பார்த்து சிரித்தார். ஆனால் காயத்ரி பேருக்கு கூட...
அதை இன்று கலைமதியிடம் சொல்லி கொண்டிருந்தான் சூர்யா. "அன்னைக்கு அம்மா இப்படி சொன்னப்பறம் உன்னை தேவை இல்லாம டைவர்ட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு கலை மா. நீ முதல்ல படிச்சு முடிக்கணும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம நானே சிலநேரம் கட்டுப்பாட்டை இழந்துருவேனோன்னு பயமா இருக்கும். அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எங்க அம்மாவே என்னை...
"என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?"
"ஆன். அத்தான். எந்திச்சுடீங்களா? நானும் இப்ப தான் எழுந்தேன். காபி தரவா?"
"ஹ்ம்ம் சரி. ஆனா கஷ்டமா இருந்தா சமையல் செய்ய வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்"
"இல்லை இல்லை. கஷ்டம் எல்லாம் இல்லை. நான் செய்றேனே ப்ளீஸ்"
நேற்று போட்டிருந்த நைட்டியை மாற்றி விட்டு, வேறு ஒன்றை அணிந்திருந்தாள். குளித்ததுக்கு அடையாளமாக தலையை சுற்றி...
அதன் மென்மையை அனுபவிக்க துடித்தது அவன் ஆண்மை.
அவனுடைய உணர்வுகள் எதையுமே அறியாமல் அப்படியே அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் மதி.
அவனுடைய உதடுகள் அவள் காதில் பட்டும் படாமலும் தீண்டியது. மெதுவாக உதடுகள் காதில் உரச “கலை”, என்று உச்சரித்தான்.
எப்போதுமே அவன் கலை என்று அழைத்தால் மயங்கி போவாள் கலை. இப்போது அந்த அழைப்பே மயக்கமாக வந்தால்,...
அத்தியாயம் 9
உன் பெயர் ஒரு கவிதை
என்று எண்ணினேன் அது
தவறு, அது ஒரு
அழகான காவியம் அன்பே!!!
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்த கலைமதி "அத்தான் என்ன ஆச்சு?", என்று பதறினாள்.
"என்ன ஆச்சா? இனி எப்ப ஆக? இவளுக்கு எப்ப விசயம் புரிஞ்சு? ஹ்ம்ம். விளங்கிரும்", என்று நினைத்து கொண்டு "ஒன்னும் ஆகல டா. சும்மா தான்", என்று...
"ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை"
"சரி கவலை படாத. என்ன நடந்துச்சுன்னு சொல்லு?"
"அன்னைக்கு ஊருக்கு போகும் போது எப்பவும் போல தான் போனேன். ஆனா போன பிறகு தான் தெரிஞ்சது எங்க சித்தியோட அண்ணன் பையனுக்கு கல்யாணம்னு. அதனால சித்தி அப்புறம் தேன், ரகு...
அத்தியாயம் 10
உனக்காக நான்
தீட்டிய ஓவியம்
அனைத்துமே அழகான
கல்வெட்டுக்கள் அன்பே!!!
கோர்ட்டும் சூட்டுமாக சூர்யாவும், அழகிய மெரூன் பார்டர் வைத்த வெண்ணிற பட்டில் கலைமதியும் அந்த ரிசப்ஷன் மேடையில் நின்றார்கள்.
பேசியல், கிரீம் என்று முகத்தில் வெள்ளை அடிக்காமல் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்தில் பெண்ணுக்கு என்ன மாதிரியான அலங்காரம் இருக்குமோ அதன் படி மதிக்கு செய்திருந்தாள் காவ்யா.
ஏன் என்று மற்றவர்கள்...
வீட்டுக்குள்ளே போன பின்னரும், அதே போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் மதி.
"உக்காரு மா. அண்ணா நீங்களும் உக்காருங்க", என்று அங்கு இருந்த சோபாவில் அமர சொன்னாள் மங்களம்.
அப்பாவும், பொண்ணும் அமர்ந்த பின்னர் அவர்கள் எதிரே சுப்ரமணியம் அமர்ந்து அவர்களுடன் பேச துடங்கினார்.
அமைதியாக இருந்தவளை காலேஜ், படிப்பு பற்றி பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
சூர்யா...
காலையில் மதி காலேஜ் கிளம்பும் போதே ஷியாமும் கிளம்பி விட்டான். சூர்யா மதியை விடுவதுக்காக காரை எடுத்தவுடன் ஷியாம் சூர்யாவின் பைக்கை எடுத்து கொண்டான்.
மூவரும் கிளம்பினார்கள். "என் பின்னாடியே வா டா. நான் உன் ஆள் பஸ் ஏறும் இடத்தை உனக்கு காட்டுறேன். அவளோட வீட்டையும் காட்டுறேன். அப்புறம் நீ வெயிட் பண்ணி பாத்துட்டு அவளை...