Saththamillaamal Oru Yuththam
அத்தியாயம் பதினெட்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
நீ இந்த யுத்தத்தில்,
கண்ணை திறந்து வாங்கும்
மழைத்துளி போல் ஆனாய் .
நான் பிடிக்க நினைத்து முடியாத
விண்ணில் ஓடும் மேகம் ஆனாய்.
தொடாமலே சுடும் நெருப்பும் ஆனாய்.
நிலம் போல் என்னை தாங்கி நின்றாய்.
காற்றாய் என்னை சுவாசிக்க செய்தாய்.
ஐம்புலனாய் என்னுள்ளே நிறைந்தாய்.
நிறைந்தவள் என்னுள் நானாய்
ஆவது எப்போது?????????
வெளியே வந்து...
அத்தியாயம் பத்து:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் நடப்பது
எனக்கு உன்னுடனா இல்லை
எனக்கு என்னுடனா
இதுவும் எனக்கு நானே கேட்கும் கேள்வி
கேள்விகளை எனக்கு நானே கேட்கிறேன்
விடை தருவாயா பெண்ணே ??. நீ.
அபியை தேடி. பார்த்திபனின் கண்கள் தான் களைத்து போயின. ஆனால் அவள் கண்களில் படவில்லை.
வேணுகோபாலன் இதற்கிடையில் ராமகிருஷ்ணனையும் ஜெயாம்மாவையும்...
அத்தியாயம் இருபத்தி இரண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம்
இந்த ஜென்மத்திலா நிகழ்ந்தது
என்று தோன்றும் படி செய்துவிட்டாய்
பெண்ணே !
உனக்கு நன்றி சொன்னேன்
உனக்கே நீ நன்றி சொல்லி கொள்வாயா ?
நீ வேறு நான் வேறா என்கிறாய்
இல்லை நீயும் நானும் ஒன்று
இந்த யுத்தத்தில் நீ வென்று என்னை
வெற்றி பெற செய்து...
அத்தியாயம் நான்கு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
போர்க்களத்தில் நடக்கும் யுத்தத்தில் ரத்தமுண்டு
இந்த மனக்களத்தில் நடக்கும் யுத்தத்தில் கண்ணீர் உண்டு
அந்த ரத்தம் துடைத்தாலும் துடைக்காவிட்டாலும்
நின்றுவிடும் உறைந்துவிடும்
இந்த கண்ணீர் வற்றாத நதி போல
என்றும் நிற்காது வந்து கொண்டே இருக்கும்
யுத்தம் ஓய்ந்தாலும் இது ஓயாது
“என்ன?????????? நித்யா ஆன்டியோட மகனா பார்த்திபன்!” என்று அபிராமி கத்தியதை கேட்ட. சத்தியமூர்த்தி, “கத்தாதீங்க அபிம்மா”, என்று...
அத்தியாயம் மூன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்,
இதன் யுத்தகளம் நம் மனம்,
பூமியின் பரப்பளவை அறிந்த மாந்தர்,
இதன் பரப்பளவை கையளவு என்றனர்,
இதன் கொள்ளளவு ?
அதை அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர்,
எவர் ?????????????
பூமியின் கொள்ளளவை விட
இதன் கொள்ளளவு மிக மிக அதிகம்,
அளக்க முடியாதது, அளவிட முடியாதது.
“என்ன கலா, பொண்ணு முன்னாடி இப்படி பேசற!”, என்று சத்தியமூர்த்தி கடிந்து கொள்ள………….
“பொண்ணு வளர்ந்துட்டா...
அத்தியாயம் இரண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தின் மிகச்சிறந்த ஆயுதம் மெளனம்,
யுத்தத்தை சுமூகமாக முடிக்கும் மிகச்சிறந்த ஆயுதம்,
நமக்குள் நாமே போராடினாலும் வெளியே
வார்த்தைகள் வந்து விடும்,
நாம் அடுத்தவரிடம் போராடினாலும்
வார்த்தை வந்துவிடும்,
அதை தடுக்கவல்ல சிறந்த ஆயுதம் மெளனம்,
அதை விட கூர்மையான
எதிராளியை பதம் பார்க்கும்
சிறந்த ஆயுதமும் வேறு இல்லை.
அவர்கள் மெயின்...
அத்தியாயம் பதினாறு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன்னுள் நடக்கும் யுத்தம்
எனக்கு தெரியும்!
முடிக்க முயற்சிகள் எடுத்துவிட்டேன்!
என்னுள் நடக்கும் யுத்தம்
உனக்கு தெரியுமா?
முடித்து வைப்பாயா.?
புது இடம் என்பதாலோ என்னவோ அதிகமாக உறக்கம் வராமல் விடியற்காலையிலேயே விழித்துவிட்டாள் அபிராமி. எப்படி இரவு பார்த்திபன் படுத்தானோ அப்படியே படுத்துகொண்டிருந்தான், சற்றும் கலையாமல் இருந்தது அவன்...
அத்தியாயம் பன்னிரெண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
ஏன் எனக்குள் இந்த யுத்தம் யோசிக்கறேன்
யாரோடு என்றும் யோசிக்கிறேன்
முடிவில்லா யுத்தமாகி போகுமோ என்று பயம்
உன்னை பார்த்த பின்பு நீ முடித்துவிடுவாய்
என்று தோன்றுகிறது
செய்வாயா பெண்ணே. நீ.??
“வாங்க உட்காருங்க!”, என்றார் பாஸ்கர்.
“வணக்கம் தம்பி!”, என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டவர்கள், தாங்கள் அவரின் மகனின் திருமணத்தை தெரியப்படுத்தி அழைக்க வந்திருப்பதாக கூறினர்.
மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார்...
அத்தியாயம் பதிமூன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தை நான் மற்றவர்களுக்கு
தெரியாமல் நடத்தி நடத்தி ஓய்ந்து விட்டேன்
நான் ஓயும்போது தான் இது ஓயுமோ
தெரியவில்லை. வாழ்க்கை எனக்கு
என்ன வைத்திருக்கிறது என்று.???
ஜெயாம்மா நடந்ததை எல்லாம் ராமகிருஷ்ணன் தாத்தாவிடம் சென்று சொல்லி கொண்டிருந்தார்.
“ஏதோ அவன் இனிமேலாவது சந்தோஷமா இருந்தா சரி. நாம எவ்வளவு தான் நல்லா...
அத்தியாயம் ஐந்து:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி
உலகம் அறியாது
நம் மனதிற்குள்ளும் நடக்கும்
மற்ற மனங்களுக்கிடையிலும் நடக்கும்
இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி
நடக்கும் மனங்களுக்கு மட்டுமே தெரியும்
நினைத்தால் உடனே செய்யும் ரகம் பார்த்திபன், இரவு நேரமாகி விட்டதென்றும் பாராமல் அவன் திருமணத்திற்கு பார்த்து வந்திருந்த பெண் ரேகாவை...
அத்தியாயம் ஒன்று:
புலர்கின்ற பொழுது, புலராத ஜனங்கள்,
புலர்ந்த ஜனனம். புலர வேண்டாம் என்று நினைக்கின்ற மரணம்,
பொழுது புலரும் வேளையில் நான் இருக்கிறேன்
என்று வரும் உதயன், அவனுடன் உதிக்கும் பொழுது
புலர்ந்தும் புலராத மனித மனம்,
அதில் தினம் உதிக்கும் ஆயிரம் யுத்தம்,
இந்த யுத்தம், இதன் சத்தம்,
யாருக்கு கேட்க்கும், அது அவனுக்கு மட்டுமே...
அத்தியாயம் ஒன்பது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் விரோதத்தினால்
மட்டுமல்ல அன்பினாலும் வரும்
நேற்று உனக்கு என் அன்பு புரியவில்லையே
என்று வருத்தப்பட்டேன்
இன்று உனக்கு புரியவைக்க முடியவில்லையே
என்று வருத்தபடுகிறேன்
அன்பு செலுத்துபவர்களிடம்
அந்த அன்பை புரியவைக்காவிட்டால்
அந்த அன்பை செலுத்துவதில் என்ன பயன் ??
எனக்கு நானே கேட்கிறேன்.??
தாத்தாவிற்கு பேத்தியிடம் பேசிய பிறகு என்ன முடிவு எடுப்பதென்பதே தெரியவில்லை. இது வயதின் கோளாறு என்பதா? இல்லை...
அத்தியாயம் பதினேழு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
நனவில் நடக்கும் யுத்தம்
என் கனவிழும், இப்பொழுது.
அதில் வரும் நீ………….
விழிதிறந்து நான் காணும் கனவு
விழிமூடினாலும் மறைவதில்லை.
கனவிலும் நனவிழும் வரும் நீ……….
நானாக வருவாயா ??
சிறிது நேரம் தான் அபி யை பார்க்க முடிந்தது. அதன் பிறகு பார்த்திபனுக்கு மாமனார் வீட்டிற்கு வந்தது...
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்திலும் உண்டு
இன்று போய் நாளை வா
எதற்கு
மன்னிபிற்கு !!!
கிடைத்ததா
கிடைத்தது எனக்கு நிம்மதி
உன்னால் பெண்ணே உன்னால்
நீயின்றி நானில்லை
இதுவே இந்த யுத்தத்தின் முடிவு !!!
சலசலப்போடே வாழ்கை சென்றது. தனிகாட்டு ராஜாவாக இருந்துவிட்ட பார்த்திபன் அபிராமியுடனான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்...
அத்தியாயம் இருபது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தில்
என் காயங்களுக்கான
மருந்து நீ மட்டுமே
உணர்ந்தாயா பெண்ணே???
ப்ளாக் கலர் ரெனால்ட் டஸ்டர் காரை…………. மறுநாளே கொண்டு வந்து நிறுத்தினான்.
கார் எதற்கு வாங்கினானோ………… அதன் உபயோகம் பரிபூரணமாக அமைந்தது. தினமும் அபிராமிக்கு டயர்டாக இருந்தது. அதனால் காலேஜ் வரை டிராப்பிங் படலம் நடந்தது. தினமும் வீட்டிற்கு...
அத்தியாயம் பத்தொன்பது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உலகில் அதிகமான பேர்
வெற்றி பெரும்
யுத்தம் முத்தம் !!
இதழ்கள் போரிட்டாலும்.
யாருக்கும் தோல்வி இல்லை
உனக்கும் வெற்றி !
எனக்கும் வெற்றி !
வெற்றி பெறுவோமா ??
அபிராமிக்கு பார்த்திபனின் திடீர் பாராமுகம் ஏன் என்று புரியவில்லை. எப்பொழுதும் கம்மியாக தான் பேசுவான். இப்பொழுது இன்னும் கம்மியாகி போனது.
இந்த இருபத்தியைந்து...
அத்தியாயம் ஆறு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் எனக்குள்ளும் உனக்குள்ளும்
நீ வென்றால் நான் வென்றேனா தெரியாது?
நான் வென்றால் நீயே வென்றாய்!
விதி என்ன வைத்திருந்தாலும்
நான் உன்னை வெற்றி பெற வைப்பேன்
ஜெயந்தியிடம் பேசிவிட்டாலும், அபிக்கு என்ன செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? தெரியவில்லை. அவளுக்கு யாரும் பிரச்சனையில்லை, யார் வந்தாலும் எதிர்த்து நிற்பாள். இரண்டு பேரை...