Friday, July 18, 2025

    Tamil Novels

    அத்தியாயம் - 6      அந்த இருட்டை வெறித்தவாறு சோகமே உருவாய் நின்றிருந்தாள் சஹானா. மனதில் உள்ள காயங்கள் எல்லாம் காற்றின் வழி கடந்து செல்வதாய் எண்ணி கதவில் சாய்ந்து இருந்தாள்.       அவளின் சோக சித்திரத்தை கண்டு ஒரு கணம் அவளின் வேதனையை தன் வேதனையாக எண்ணி வருந்தினான் விஜய். பின் மெல்ல அவளை நோக்கி...
    அத்தியாயம் 18 தன்னை இறக்கி விட்டு இனியன் அவனது வீட்டுக்கு செல்வானென்று அனுபமா எதிர்பார்க்க, அவனோ அவளோடு மின்தூக்கியில் நுழைந்திருந்தான். நடுசியாகி விட்டது. அதனால் கூடவே வந்திருப்பான் என்று எண்ணியவள் எதுவும் கேளாமல் அமைதியாக இருந்தாள். வீட்டுக்கு வந்த அனுபமா இனியன் துணி மாற்றுவதைக் கண்டு "நீ உன் வீட்டுக்கு போகலையா?' என்று கேட்க "எதுக்கு" என்று இவன் அவளை...
    அத்தியாயம் - 5      மாலை நேர காற்று முகத்தில் மோத டீயை உறிஞ்சி குடித்து கொண்டிருந்தாள் சஹி. அவள் இது போல் பொறுமையாக அமர்ந்து நேரம் செலவிட்டு பல நாட்கள் ஆகிறது.      தேநீர் வாங்கி வந்த உடன் ரயில் புறப்பட்டு விட அந்த ரயிலின் வேகத்தோடு தேநீரை அருந்துவது அவ்வளவு இனிதாக இருந்தது. அதுவும்...
    அத்தியாயம் 17 கணிமொழியன், நிலுபமா திருமண வரவேற்பு கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனுபமா மற்றும் இனியன் தனிக் குடித்தனம் சென்ற உடனே வடிவேல் நிலுபமாவுக்கும் கணிக்கும் திருமண வரவேற்பை வைக்கவில்லை. திருமணம் தான் யாருக்கும் சொல்லாமல் நிகழ்ந்து விட்டது. சொந்தபந்தத்தை அழைத்து ஊரைக்கூட்டி சிறப்பாக செய்ய வேண்டுமென்று ஒரு மாதம் பொறுமையாக...
    காதல் வானவில் 15 வி.வி குரூப்ஸ் டெல்லியில் இயங்கி வரும் பெரிய குழுமம்.அந்த குழுமத்தின் தலைவர் தான் விஸ்வநாதன் ராவ்.அவர் வட நாட்டை சேர்ந்தவர்.அவருக்கு தென்இந்திய பெண்ணான மணிமேகலையின் மேல் அளவுகடந்த காதல்.மணிமேகலை அவருடை பிஏ வாக பணிபுரிந்தார்.அவரது நேர்மையும்,அமைதியும் விஸ்வநாதனுக்கு மிகவும் பிடித்துவிட இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதனுக்கு மணிமேகலை என்றால் உயிர்.வெளிவுலகிற்கு...
    அத்தியாயம் - 4      எல்லாரும் வருத்தத்தில் இருக்க சூழ்நிலையை சற்று இலகுவாக்க முயன்ற வெற்றி "எப்பா சாமி எவ்ளோ பெரிய லெக்சர் டா. கேட்ட எனக்கே காது வலிக்குது. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ டா. இப்படி மூச்சே விடாம பேசிட்ட?" என விஜயை கிண்டல் பேசினான்.      ஆனால் அவனை எதுவும் சொல்லாது சிறு சிரிப்புடனே...

    Uyirae Namakkaaga 9 1

    0
    உயிரே நமக்காக அத்தியாயம் 09 "நானும் அவங்க கூட போய்ட்டு வரட்டுமா தேவி?"   விஜயன் சாதாரணமாக கேட்டாலும், அந்த கண்களில், மனைவி அனுமதி தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு மின்னியதைக் கண்டுகொண்ட தேவகிக்கு, மறுப்பு சொல்ல ஏனோ மனம் வரவில்லை.   பைக் பந்தயங்கள் எந்த அளவிற்கு விஜயனை ஈர்க்குமோ, அதே அளவிற்கு நீண்ட தூர பைக் பிரயாணங்களின் மீதும் கணவனுக்கு...
     அத்தியாயம் - 3     சோமசுந்தரம் மற்றும் லக்ஷ்மி இருவரும் சொந்த மகனாலே ஏமாற்றப்பட்டுவிட்டதை கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாமல் மனது சஞ்சலத்துடன் இருந்தனர்.      அந்த வீட்டை வாங்கிய நபர் வந்து சென்று ஒரு வாரம் போய் இருந்தது. அந்த ஒரு வாரமும் லக்ஷ்மி அம்மா அழுதுக் கொண்டே இருக்க சோமசுந்தரமும் வருத்தத்தில் தான் இருந்தார்....
    அத்தியாயம் 16 "செல்லாக் குட்டி, பட்டுக்குட்டி... அப்பா பாரு அப்பாரு... எங்க அப்பா பார்த்து சிரி.. அப்பா கிட்ட ஓடி வாங்க..." இனிமையான கனவுலகில் இருந்தான் இனிமொழியன். திடிரென்று கொட்டும் மழையில் சிக்குண்டு முகம் முழுவதும் தண்ணீரோடு எழுந்தமர்ந்தான். எதிரே அனுபமா முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அனுபமா தூங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தில் ஜல அபிஷேகம் செய்து எழுப்பி விட்டிருக்க,...
    அத்தியாயம் - 2      சோமசுந்தரம் வெற்றியிடம் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவன் தாங்களும் டெல்லி செல்கிறோம் என கூற அவனுடன் பேச்சை தொடர்ந்தார்.      "சரிப்பா உங்க பேருலா என்ன?" என மேலும் அவர்களை அறிய எண்ணி கேள்விகளை தொடுத்தார் சோம் அங்கிள். "என் பேர் வெற்றி அங்கிள். அன்ட் இவன் என்...
    அத்தியாயம் 15 இனியன் ஆபிசிலிருந்து வரும் பொழுது அனுபமா மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவள் தான் இனியனுக்கு கதவையும் திறந்து விட்டாள். "உள்ள வாங்க" என்றோ டீ அல்லது காபி சாப்பிடுறீங்களா? என்றோ அனுபமாமா கணவனை கேளாமல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். வீடு அமைதியாக இருக்கவும் "எல்லாரும் போய்ட்டாங்களா?" கண்களாளேயே வீட்டை அளந்தவன் அனுபமாவிடம் எந்தக் கேள்வியையும்...
    அத்தியாயம் - 1      அந்த மத்திய ரயில் நிலையம் எப்போதும் போல் தனக்கே ஆன பரபரப்புடன் காலையில் இயங்கி கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தனர்.       "சார் கொஞ்சம் வழி விடுங்க. கொஞ்சம் கொஞ்சம் அந்த பக்கம் நகருங்களே!" என தன் கையில் இருந்த பொருட்கள் அந்த கூட்டத்தால்...
    அத்தியாயம் - 2 தள்ளாத வயதிலிருக்கும் அவரை அதிகம் நடக்கவிட விரும்பாதவனாக வேகமாக அவரருகில் சென்று “என்ன பாட்டி?” என்றான் வசந்த். “அவன்கிட்ட பேசுனியாப்பா..? கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானா..?” என்று ஆவலாகக் கேட்ட பாட்டியைப் பார்த்தவனுக்கு நண்பன்மேல் கோபமுண்டானது. அந்த கோபத்தை முகத்தில் பிரதிபலித்துவிடாமல் காத்து “இல்லை பாட்டி  இப்போதைக்கு அதைப்பற்றி பேச வேண்டாமென்று சொல்லிவிட்டான்” என்றான். “அவன் வாழ்க்கை...” என்று...
    அத்தியாயம் 14  இனியனை மிரட்டித்தான் இந்த திருமணம் நடந்தது என்று தீர விசாரித்த வடிவேலுக்கு இனியனின் மேல் எந்தக் கோபமும் இல்லை. எல்லா தவறும் வரதராஜன் மீது என்றும் புரிந்தது. அனுபமாவை அழைத்து இனியன் உன்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டானா? தரக்குறைவாக பேசினானா என்று வடிவேல் கேட்டிருக்க, தங்களுக்குள் நடந்த எல்லாவற்றையும் கூறினால் தந்தையின் மனம் கஷ்டப்படும்...
    அத்தியாயம் 2 சுந்தர் அண்ணா எங்கே?  என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் திகைத்து நிற்கும் ஆஷுதோஷைப் பார்த்து புருவம் சுருக்கிய மஹதி, "அண்ணா எங்க? என்ன விஷயம்?", என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள்.  “நிஜமா சுந்தர் சார் எங்கன்னு தெரில மேம், ஆனா எதனால இங்க இருந்து போனார்னு தெரியும்..” சின்ன புருவ சுழிப்புப்போடு, “ம்ம்?”, என மஹதி...
    அத்தியாயம் 13 அனுபமாவை வீட்டில் விட்ட இனியன் வீட்டுக்கு செல்லும் பொழுது அவனை அழைத்த கணி தானும் வருவதாக கூறியிருக்க, காவல்துறை வண்டியில் தான் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வரும் வழியில் தான் இனியன் தம்பியிடம் அனுபமா டைவோர்ஸ் கேட்ட விஷயத்தை கூறி புலம்பியவாறு வந்திருந்தான். கணிக்கும் வள்ளி பேசியது மனதில் உறுத்திக் கொண்டு இருக்கவே...
    நீயொரு திருமொழி சொல்லாய்..  அத்தியாயம் 1 மஹதி சில்லிட்டிருந்த கைகளை தனது முழுக்கை டீஷர்ட்டில் செருகிக்கொண்டாள். அவளது கண்கள் குளிர்பெட்டியில் நிச்சலனமாக படுத்து கொண்டு இருந்த அவளது அப்பாவை வெறித்தது. கண்களில் நீர் திரையிட்டு அந்த காட்சியை மறைக்க.. தனது அழுகையை தொண்டைக்குள் விழுங்கினாள் மஹதி.  பணம் படைத்தவர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும்  ஒரு சாபம் உண்டு. அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை...
    அத்தியாயம் 12 "ஐயோ ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை நான் எங்க போய் சொல்லுவேன்? என் தம்பி பொண்ண என் மூத்த மருமகளாக்கிக்கணும் என்று நினச்சேன். அவ ஆசைப்பட்டா என்று அவளை என் சின்ன பையனுக்கு கட்டி வைக்க நினைச்சேனே. அவன் என்னடான்னா சொல்லாம கொள்ளாம இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கானே. என் தம்பிக்கு நான்...
    காதல் வானவில் 14 மிருணாளினியின் முகம் முழுவதும் அவ்வளவு சந்தோஷம் நிரம்பி வழிந்தது.சற்று முன்வரை அழுதுவடிந்த முகத்தில் இப்போது மகிழ்ச்சியின் சாரல்.தான் தனியாக இல்லை என்று ஒரு உணர்வு தன்னை நேசிக்கும் நட்பு தனக்கு இருக்கிறது.அதே நட்பை அவள் கடந்த மூன்று நாட்களாக நினைவு கூட கொள்ளவில்லை என்பதை எல்லாம் வசதியாக மறந்து போனது பெண்ணிற்கு.அனைத்தையும்...
                         வீட்டை பார்த்துக் கொண்டே சென்றாலும் தானாக திருவிடம் அழைத்து செல் என்றோ, போகிறேன் என்றோ எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை அவள்.                          ஏனோ அவள் அன்னை அவளை அழைக்காதது இதுவரை குறையாகவே இருந்தது துர்காவுக்கு. அதுவும் தான் கேட்டும் கூட வரவேண்டாம் என்று சொல்லி விட்டிருக்க, இன்னமும் வீம்புதான். அவருடன் இயல்பாக பேசினாலும்...
    error: Content is protected !!