Saturday, May 10, 2025

    Tamil Novels

    *19* பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான்.  அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு நூறாக உடைத்து துவம்சம் செய்திருக்க சிந்தை தன் சக்தி இழந்திருந்தது. காலைக்கடமைகள் அழைக்கும் வரையுமே இருவரும் நகரவில்லை. இலகுவான உடைக்கு மாறி...
    அத்தியாயம் 6 “இப்ப நான் ஊருக்கு போக மாட்டேன் என்று சொன்னேனா? இந்த தீபாவளிக்கே போகணுமான்னு தானே கேட்டேன்" என்று மனைவியை முறைத்தான். "ஏழு வருசமா ஊரு பக்கம் தலை வச்சு கூட படுக்கல. போகணும் போல தோணுது. போக காரணமும் இருக்குது. போனா தான் என்ன?" இந்த தீபாவளிக்கு ஊருக்கு சென்றேயாக வேண்டும் என்று இரண்டு...
    அத்தியாயம் 5 பாரிவள்ளனின் துரிதான நடவடிக்கையால் குழந்தை சைத்ரன் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டான். டே கேயார் சென்டரில் உள்ள குழந்தைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சைத்ரன், பந்து தூரப்போய் விழவும் அதை எடுக்க சென்றவன் அங்கே மரக்கறிகளைக் கொண்டு வரும் வண்டியில் பந்தோடு ஏறி இருக்கிறான். அவனை கவனிக்காமல் வண்டிக்காரன் வண்டியை எடுத்து சென்றமையால்தான் குழந்தை...
    எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே பேசிட்டாங்க.அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் ப்ராஜெக்ட்ஸ்ஸும் டல்லா தான் போய்ட்டு இருக்கு.என் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்த்து  ட்ரிங்க்ஸ் அதிகமா கன்ஸ்யூம்...
    அத்தியாயம் 4   அன்று ஒரு சனிக்கிழமை. சனிக்கிழமை வந்தாலே மிதுர்லாஷினியின் கோபம் மேகம் மறைத்த சூரியனைப் போல் கொஞ்சம் காணாமல் தான் போகிறது. காரணம் நாளை ஞாயிறு அல்லவா. ஞாயிறு ஒரு நாள் தானே வீட்டில் இருக்க முடியும். வீட்டு வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் வீட்டில் இருப்பதே மேல், நிம்மதி என்று நினைக்கும் ரகம்...

    ரகசியம் – 15

    0
         அந்த அறை ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு மிகவும் அமைதியாக இருந்தது‌. அந்த அறையினுள் டாக்டர் சித்தார்த் வீரசுந்தரி மூவருடன் அரவிந்துமே இருந்தார். அவர்கள் அனைவரும் டாக்டர் கூறியதை கேட்ட அதிர்வில் இருந்து மீண்டு வரவில்லை என அவர்களின் முகமே நன்கு காட்டிக் கொடுத்தது‌.      டாக்டர் கூறியதை கேட்டு...
    அத்தியாயம் 3 வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் அந்த போர்வீரன். எதிரி நாடு படையெடுத்ததால் நாடெங்கும் போர் மூண்டிருக்க, எதிரிப்படை சூசகமாக கிராமங்களுக்குள் புகுந்து ஆண்களை வெட்டி வீழ்த்தியும், பெண்களை கைது செய்து கொண்டும் செல்வதாக தகவல். எங்கே எதிரிப்படை தனது கிராமத்துக்குள்ளும் புகுந்து அட்டூழியம் இழைத்தால், தனது மனம் கவர்ந்தவளுக்கு ஏதாவது...
    *18* இரண்டு வாரங்கள் இயல்பு வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, அருகில் தன் கை பிடித்து உறங்கும் அஞ்சனை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தி.  இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த அவன் வடிவத்தின் அங்க அளவீடுகள் அனைத்தும் அத்துப்படி. அவனின் அன்றாட பழக்கங்கள் யாவும் அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டிருந்தது. பதிய வைத்திருந்தான்...
    *17* கட்டிலின் ஒரு புறத்தை அஞ்சன் பிடித்திருக்க குறுக்கே வரும் பக்கவாட்டுக் கட்டையை மற்றொரு புறத்தோடு பொருத்தினான் அருண்.  “சரியா பொருந்தலடா… ஒழுங்கா மாட்டு… அதை கிழக்கால சாச்சி திருப்பி புடிச்சி போடு…” என்று அஞ்சனின் குரல் மட்டுமே அவ்வீட்டில் பிரதானமாய் ஒலிக்க, கீர்த்தி சமையலறையில் புகுந்து கொண்டாள். அஞ்சனை எதிர்பார்த்து சமைத்து வைத்திருக்க, அருணின் வரவு மனதில்...
    ஜீவ தீபங்கள் -9 அத்தியாயம் -9 திருமணம் என முடிவாகி விட்ட போதும் பிரத்யேகமாக ஒரு பார்வை கூட உத்ராவை ஆதவன் பார்த்திருக்கவில்லை. தானாக சென்று பேசவும் இவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எந்நேரமும் அவன் பற்றிய எண்ணங்கள்தான். இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என எதிர்பார்த்திராதவள் வேகமாக தயாராகி ஆவலும் ஆசையுமாக பார்வையாளர்கள் அறைக்கு...
    அத்தியாயம் 2 "சொல்லுடா... மச்சான்" அலைபேசி அடிக்கவே இயக்கி ஸ்பீக்கர் மூடில் போட்டவாறு பேசினான் தாசந்தன். "டேய் குடும்பஸ்தன். இன்னக்கி ராகவவோட பர்த்டே பார்ட்டி இருக்கு நீ வர்ர தானே” என்று மறுமுனையில் இருந்து கேட்டான் மேத்யூ. தாஸ் திருமணத்துக்கு முன்பு ஒரு பார்ட்டியை விடுவதில்லை. திருமணமான பின்பு மிதுவை அழைத்து செல்ல முடியுமானவற்றுக்கு மட்டும் அவளோடு சென்று...
    அத்தியாயம் 1 “டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா” “சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன் குரல். அது அவளது கணவனின் குரல். “ஆமா சண்டேயானா கொஞ்ச நேரம் எக்ஸ்டராவா தூங்க வேண்டியது. மண்டேக்கும் உன் உடம்பு அந்த...
    *16* பாத்திரங்களின் சத்தம் அதிகமாய் கேட்க, ஹாலில் சாமான்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவன் சமயலறை சென்றுப் பார்க்க பரபரவென இரண்டு அடுப்பிலும் மாற்றி மாற்றி எதையோ கிண்டிவிட்டபடி அருகிலேயே நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. “நிதானமா செய் கீர்த்தி. ஒன்னும் அவசரமில்லை.”  “எனக்கு அவசரம். எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் கார்மெண்ட்ஸ் போக சரியா இருக்கும்.” என்று வேலையினூடே...
    *15* அந்த வைகறை பொழுதின் மென்குளிரில் கையை பிசைந்து திணறியபடி நின்ற மகளை மனதில் அர்ச்சித்த வண்ணம் டம்ளரை வரிசையாய் தட்டில் அடுக்கி அனைத்திலும் பால் ஊற்றியவர் மகளுக்கு சமிக்ஞை செய்ய, நல்ல பிள்ளை போல் அதை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த அனைவருக்கும் கொடுத்தாள் கீர்த்தனா. பெரியவர்கள் அமைதியாய் இருந்தாலும் வாண்டுகளின் சத்தம் அந்த புது வீட்டை...
    Epilogue பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள். பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற குடும்ப சுற்றுலா வேறு செல்ல வேண்டும் என்ற ரஹ்மானின் திட்டம் இருக்க வலீமா விருந்தை விரைவில் கொடுக்க வேண்டியும் இருந்தது. அதன்படியே...
    அத்தியாயம் 30-3 "உம்மா கிட்ட பேசிட்டீங்களா?" அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ. "ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க இல்லையா, பொண்ணு பார்க்க போனாப்போவே! அமீராவ ரொம்ப புடிச்சிருந்ததாம். இன்னொரு பையன் இருந்தா பேசி இருந்திருக்கலாம்னு நெனச்சங்களாம். எல்லாம் நல்லபடியா...
    அத்தியாயம் 30 -2 "என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்" அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க "பேசாம இரு டா. எனக்கும் ஒன்னும் புரியல" அன்று வண்டி எண்ணை போட்டோ பிடித்த பாஷித் அது வேறு மாகாணத்திற்குரிய வண்டி என்றதும் அவர்களை தேடுவது முடியாத...
    அத்தியாயம் 30-1 சில வருடங்களுக்கு பின் ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான். ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப் என்று நால்வருமே அந்த இரண்டு வாலில்லா சின்ன குரங்கு குட்டிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கலாயினர். "டேய் கொஞ்சம் நேரம் ஒழுங்கா ஆடாம இருடா......
    *14* “உன்ற உடுப்பை துவைச்சுக் கூட போடமாட்டாளா உங்கண்ணு?” என்று மகனை முறைத்தபடி அவன் நீட்டிய பையிலிருந்து அவன் நேற்று போட்டிருந்த உடுப்பை எடுத்து துவைக்கும் இடத்தில் சென்று போட்டு வந்தார் பரிமளம். அம்மாவின் பேச்சை கண்டுகொள்ளாத அஞ்சன் தந்தையைத் தேடினான், “அப்பா எங்க?” “சம்மந்திங்க பங்காளிங்க விருந்துக்கு சாப்பாடு சொல்ல போயிருக்காரு. என்ன சோலிடா? வந்ததும் வாராததுமா...
    அத்தியாயம் 29 முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான். முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம் என்பதாலும் தனியாக வேலை பார்க்க முடியாமல் திண்டாட ரஹ்மான் மாத்திரமன்றி பாஷித், அஷ்ரப், பவாஸ் என அனைவரும் இறங்கி வேலை...
    error: Content is protected !!