Thursday, June 19, 2025

    Tamil Novels

                                                                            அத்தியாயம் 14 இதே வேறு யாராவதாக இருந்தால் மீரா வேறு வண்டியில் அடி பட்டிருந்தால் பயந்து அங்கேயே  விட்டுட்டு போய் இருப்பாங்க. பேய் மழை வேறு,  அடுத்தநாள் யாரவது பாத்திருந்தால் தான் உண்டு. அப்படியே பாத்திருந்தாலும் உயிரை காப்பாத்தி இருக்க முடியாது. உதவி செய்யணும்னு நினைச்சாலும் அந்த பள்ளத்துல இறங்கி இருக்க முடியாது. விஷ்வதீரன்...
                                                                                                  அத்தியாயம் 13   ஆபிசிலிருந்து வெளியேறி காருக்குள் ஏறிய மீராவிடம் "ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?"என ப்ரியா கேட்க "எங்க வேத் அத்தான் வரலையா அத்து"  "ஏன் உங்க நொத்தான் வந்தா தான் காருல வருவீங்களோ?" ப்ரியா நொடித்துக்கொள்ளா." ஐயோ செல்ல அத்து வினு மாதிரியே பண்ணுறியே!" "நா வினு மாதிரி பண்ணுறேனா? அவ தான் என்ன...

    Sarayu’s Naan Ini Nee – 1

    0
    நான் இனி நீ – 1  “ஹூஊஊஊ....!!!!!!!” “ஹேய்ய்ய்ய்......!!!!!!!!!!!” “ஆஹாஹா....!!!!!!!!!!” என்று கலவையான ஒலிகள்.. அத்தனை குரல்களிலும் மகிழ்ச்சியும், இளமையும், துள்ளலும் வேகமாய் குலுக்கித் திறந்த ஷாம்பெயின் பாட்டில் போல் பொங்கி வழிந்துகொண்டு இருக்க, மற்றொரு புறம் டிஜேவின் இசையோ இன்னொரு உலகத்திற்கு அனைவரையும் அழைத்து செல்வதாய் இருந்தது. ஆட்டம்.. பாட்டம்... கொண்டாட்டம்....கும்மாளம்.. ஆண்.. பெண் என்ற பேதமில்லாது அனைவரும்...
    அத்தியாயம் 12          அது ஒரு தனியார் மருத்துவமனை அதில் ஸ்பெஷல் அறையில் மயங்கிய நிலையில் சைதன்யன்.  பக்கத்தில் சந்துரு அவன் எழுந்ததும் குடிக்க சாத்துக்குடியை பிழிந்தவண்ணம் " என் மியா குட்டி ப்ரெக்னென்ட் ஆகி… இந்த மாதிரி வேல எல்லாம் பாக்க முன்னாடி இவனுக்கு பாக்கவேண்டி இருக்கே! என்னத்த குடிச்சி தொலச்சானோ மயங்கியே...
                                                                                                              அத்த்யாயம் 11   'அதற்கிடையில் எங்கே சென்றார்கள்' என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தவள் போலீஸ் இல் தகவல் கொடுக்கலாமா! என்று யோசிக்க வெளியே தேவ் காரைபூட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது. பல்லைக்கடித்து கோவத்தை அடக்கியவள். அவ்விடம் செல்ல அவனோ இன்னுமொரு வழியாக காபி ஷாப்பினுள் நுழைந்தான். அவனை பின்தொடர்ந்தவள் அவன்  பெண்கள் கழிவறை முன் நின்றபடி குரல்...
                                                                                                    அத்த்யாயம்  10   வீடு வந்தவர்களை சரஸ்வதியின் ஹை பிச் குரலே வரவேற்றது. வினு குட்டி பாட்டிக்கு பயந்து ஒரு மூலையில் கையை பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். எதுக்கு இந்த அம்மா இப்படி கத்துறாங்கனு பாத்தா இந்த குட்டிப்பொண்ணு பண்ண வேல அப்படி.    ரவிக்குமார் அவருடைய மிலிட்டரி நண்பர் ஒருவர் தரும் பார்ட்டிக்கு சென்றிருந்தார். வினுவை போட்டிக்கில் வைத்துக்கொண்டிருந்த சரஸ்வதிக்கு...

    Kaathalum Katru Mara 26

    0
    அத்தியாயம் இருபத்தி ஆறு : “ம்ம், அப்புறம்...” என்றாள் அரசி பாவனையாக, குருபிரசாத் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். “பாஸ், அப்புறம் எப்போ ஊருக்கு கிளம்பறோம்...” என்று மீண்டும் ஆரம்பித்தாள். “ஊருக்கு கிளம்பறோம், இல்லை கிளம்பறேன்...” என்று குருபிரசாத் சொல்ல, “நோ, நோ கிளம்பறேன், ஒன்லி கிளம்பறோம்...” என்று அரசி டைலாக் பேசினாள்....
    இருவருக்கும் இருந்த பிணக்கு எதனால் என்று தெரியாத போதும், திருமணம் முடிந்து இவர்களுக்குள் சரியில்லை என்று எவ்வளவு பயந்து இருந்தான். சரியில்லாமல் போயிருந்தால் அவ்வளவு தான் அர்ததனாரி அவனை என்ன செய்திருப்பார் என்று தெரியாது என்பது ஒரு புறம். அரசியின் வாழ்க்கை, அது என்னவாகி இருக்கும்? அவனும் அவர்களையே பார்த்திருந்தான். இப்படி எல்லோரும் பார்க்க...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து :   குருபிரசாத் பாலை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து கிட்சன் ஒதுங்க வைக்கும் போது, புனிதா டம்ளரை எடுத்துக் கொண்டு வந்தாள். வந்தவள் “அண்ணி எங்கே...?” என்று முகத்தை உர்ரென்று வைத்து கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது! “ம்ம்... கண்டுபிடி...” என்றான் இலகுவாக. “நீங்க ஏன்...
     “ப்ளீஸ் அரசி, நீ போ! என்னால சண்டையும் போட முடியாது. நீ அழறதையும் பார்க்க முடியாது...!” என்று சொல்லிக் கொண்டே அவனின் கைகள் தேங்காயை கத்தியை கொண்டு எடுக்க முற்பட்டது. அவன் எடுக்கும் வரை நின்று, அவன் எடுத்ததும், அவனின் கையில் இருந்து பிடிங்கிக் கொள்ள வந்தாள். “ப்ச், போன்னு சொன்னேன்...” என்று பிடிவாதமாய்...
    அத்தியாயம் இருபத்தி நான்கு : இதோ அரசியை பஸ் ஏற்றி விட்டு ஒரு வாரம் ஆகிறது.  இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இவனும் கிளம்ப வேண்டும். இந்த ஒரு வாரமாக அரசி அவனிடம் பேசவேயில்லை. பேசவில்லை என்றால் சாதாரண பேச்சுக்கள் இல்லை. அழைத்தால் என்ன ஏது என்று கேட்டு விட்டு வைத்து விடுவாள். மிகவும் தள்ளி...

    Kaathalum Katru Mara 23

    0
    அத்தியாயம் இருபத்து மூன்று :    அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது இல்லை...” என்றான் நெகிழ்ந்த உணர்ச்சிமயமான குரலில். “அ மு க்கு முன்னாடி உங்க வாழ்க்கை வேற, அ பி க்கு...

    Kaathalum Katru Mara 22

    0
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : இரவு உணவை எடுத்து வந்திருந்தனர், அதை உணவு மேஜையில் வைத்திருக்க குரு உண்டு முடித்து லேப் எடுத்துக் கொண்டு அமர்ந்தான். அரசியும் உண்டு முடித்து சிறிது நேரம் பார்த்தாள், அவன் அதனை வைப்பதாக காணோம் எனவும் அவளுக்கு டென்ஷன் கூடியது. “எப்போ பார்த்தாலும் எதையாவது நினைச்சு மனசை குழப்பிக்கிட்டு, பைத்தியக்காரன்...

    Kaathalum Katru Mara 21

    0
                     அத்தியாயம் இருபத்தி ஒன்று :  காலையில் அரசிக்கு எழவே முடியவில்லை அப்படி ஒரு சுகமான அயர்வு, உடன் உறக்கமும் கூட. எப்போதும் போல காலையில் எழுந்து விட்ட குரு, அவளை எழுப்ப மனமின்றி அவளை சிறிது நேரம் பார்த்திருந்தான். அவனின் வாழ்வில் வந்த ஜக்கம்மா என்று தான் அப்போதும் தோன்றியது. தேவதையுமல்ல ராட்சசியும்...

    Kaathalum Katru Mara 20

    0
    அத்தியாயம் இருபது :     “அப்பா, இன்னைக்கு பெரியம்மா பெரியப்பா கூட போய் அவங்க பக்கம் முகூர்த்த புடவை நகை எல்லாம் வாங்கினோம்” என்று ஒலிபரப்பிய அரசி,   “நீங்களும், அம்மாவும், கலையையும் மாமாவையும் கூட்டிட்டு ஒரு நாள் இங்க வீட்டுக்கு வாங்க. நாம வாங்கின பொருள் நகை எல்லாம் இங்க தான் இருக்கு. சரியா இருக்கா பார்த்து...

    Kaathalum Katru Mara 19

    0
    அத்தியாயம் பத்தொன்பது:     “ஓகே, பெரியம்மா...” என்று தோளைக் குலுக்கினாள். பின்பு பட்டு புடவை செக்சன் சென்றனர். விஸ்வமும் ஜோதி தன்னை பார்ப்பாளா பார்ப்பாளா எனப் பார்க்க, ஜோதி அவன் புறம் திரும்பவே இல்லை. புனிதாவும் விஸ்வத்தின் தங்கையும் பேச ஆரம்பிக்க, பெரியம்மாவும் அரசியும் பேச, ஜோதியும் குருவும் அமைதியாக நிற்க, யாரிடம் பேசுவது...
    அத்தியாயம் –26   “நீங்கலாம் எதுக்கு தான் லாயக்கு?? அவனை பிரிக்கச் சொன்னா சேர்த்து வைச்சுட்டு இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க??”   “அவனை எங்கயாச்சும் விட்டுட்டு வரச்சொன்னா கடைசியில அவ இருக்கற ஊர்ல விட்டு வைச்சு இருக்கீங்க... நீங்க எல்லாம் சரியான அரைவேக்காடுங்கடா...”   “இதுவே இந்தரா இருந்தா எள்ளுன்னுசொன்னா எண்ணெய்யா இருந்திருப்பான்...”என்று குதித்துக் கொண்டிருந்தார் விகேபி.   “அப்பா அவனை மூணு வருஷமா...
    அத்தியாயம் 14   நீ தரும் காயங்களை கூட சுகமாக சேமிக்கும் நொடி வருமெனில் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவளோ அமைதியாக அமர்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்தாள்.   அவளை பார்த்து சிரித்த ரிஷி, "கிளம்பலாமா வேதா?", என்று கேட்டான்.   அவனை ஏற இறங்க பார்த்தவள்  "தூங்கு மூஞ்சி இப்படியேவா வர போற?", என்று கேட்டாள்.   "வேற எப்படி வர? முகம்...

    Kaathalum Katru Mara 18

    0
    அத்தியாயம் பதினெட்டு :  எங்கும் அரசி! எதிலும் அரசி! அரசி! அரசி மட்டுமே குருவின் மொத்தமும் ஆகிப் போனாள் என்றால் மிகையல்ல! அதிகம் பேசாத குருவை அதிகமாய் பேசி கொள்ளைக் கொண்டாள். இத்தனை நாள் பிடிப்பற்று தனிமையாய் இருந்த வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாய் மாறிவிட்டது. அவளுடைய அப்பா, அம்மா, அக்கா, மாமா மட்டும் அவளின் வட்டத்தில்...
                                           தூறல் - 26 “ம்மா என்னம்மா???” என்று அதிரூபன் புரியாது கேட்க, “அப்போ, அவங்க பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொல்லாட்டி நீ இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லிருக்கவே மாட்ட அப்படிதானே ரூபன்???” என்ற மஞ்சுளாவின் கிடுக்கிப் பிடி பார்வை, அதிரூபனை கொஞ்சம் திகைக்க வைத்தது. ‘ஆகா அம்மா சரியா பாயிண்டை பிடிக்குதே...’ என்று பார்த்தவன், “அ.. அதும்மா... உன்கிட்ட...
    error: Content is protected !!