Monday, May 6, 2024

    Manam Ondru Mayanguthadi

    மனம் – 17 லக்க்ஷனா சென்னை வந்துவிட்டாள்.. கிளம்புவதற்கு மனமேயில்லாது டெல்லியில் இருந்து கிளம்ப, யதுவீர் வந்திருந்தான் ஏர் போர்ட்டிற்கு.. மறுநாள் மேட்ச் வேறு அவனுக்கு இருக்க, லக்க்ஷனாவும் வேண்டாம் என்று தான் சொன்னாள். என்னவோ அவளுக்கு இப்போது மனதில் ஓர் தெளிவு வந்திருந்தது.  என்னதான் யதுவீர் ஸ்போர்ட்ஸ் பெர்சனாக இருந்தாலும், பிரபலமானவன் என்றாலும் அனைத்தையும்...
    மனம் – 13 யதுவீர் அப்போது தான் உடற்பயிற்சி எல்லாம் முடித்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு திரும்பியிருந்தான்.. தினசரி வழக்கம் என்றாலும், ஒவ்வொரு புது சூழலும்.. ஒவ்வொரு புது இடமும்.. ஒவ்வொரு புது புது மேட்ச்களும் அவனுக்கும் ஒவ்வொரு பாடத்தை கற்றுகொடுப்பதாவே அவன் நினைத்துகொள்வான்.. புதிய வீர்களுடன் விளையாட நேர்கையில், புதியவர்கள்தானே என்று அலட்சியமாய் இருக்காமல், அவர்களை...
     மனம் – 12 நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்திருந்தது.. யதுவீர் லக்க்ஷனா நிச்சயதார்த்தம் முடிந்து, இரண்டு மாதங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் சென்றிருந்தது.. நிச்சயம் முடிந்து யதுவீர் மூன்று நாளில் மும்பை கிளம்பிட, அவனது குடும்பமோ மேலும் ஒருவாரம் இருந்துவிட்டே கிளம்பினர்.. லக்க்ஷனா தான் யதுவீர் கிளம்புகையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே இருந்தாள். என்னவோ எல்லாமே...
    மனம் – 8 ஷீலுவின் திருமணம் நல்ல படியாய் நடந்து முடிந்திருந்தது... யார் பக்கம் இருந்தும் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாய் நல்ல முறையில் நடந்தேறியது. லக்க்ஷனா மீராவோடு தான் இருந்தாள். அமைதியாய் நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்.. நிர்மலும் கூட லக்க்ஷனாவோடு இருக்க, மீரா மகளை விட்டு நகரவேயில்லை. யதுவீரும் இவர்கள் பக்கம் வரவில்லை.. அவனுக்கு வேலைகள்...
    மனம் – 11 ஈசிஆர் சாலையில் யதுவீரின் கார் பறந்து கொண்டு இருந்தது.. உள்ளத்தில் இருக்கும் சந்தோசமும், அவன் முகத்திலும் தெரிய, எதோ ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்தபடி காரை செலுத்திக்கொண்டு இருந்தான். அவனருகே லக்க்ஷனா.. அவன் முகத்தில் இருந்த மகிழ்விற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் அவள் முகமும் சந்தோஷத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்தது. சற்று நேரத்திற்கு...
    மனம் – 21 இரண்டு மாதங்கள் கழித்து.... அதிகாலை சுபவேளை, மங்கள வாத்தியங்கள் முழங்கிக்கொண்டு இருக்க, பலவித மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த திருமண மண்டபம் வந்திருந்த விருந்தினர்களாலும், நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது.. பாதிக்குமேலே லக்க்ஷனாவின் பக்கத்து ஆட்கள் இருக்க, யதுவீரின் நெருங்கிய சொந்தகளும், அவனது நண்பர்களும் இருக்க, ஒருவித கலவையான பேச்சொலி மண்டபத்தை நிறைத்துக்கொண்டு இருக்க, அங்கே மணமேடையில் யதுவீர்...
    மனம் – 7 நவநீதன் மீராவிடம் காட்டு கத்தலாய் கத்திவிட்டார். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாம்.. நான் அங்க இல்லைன்னா என்னவேணா செய்யலாம்னு இருக்கீங்களா.. இங்க எல்லாரும் கேட்கிறாங்க... அப்படியான்னு.. பதில் சொல்ல முடியல.. இத்தனை போட்டோஸ் வெளிய வந்திருக்கு.. உனக்கு அறிவு வேணாமா?? ஏன் அனுப்புற நீ?? இப்போ என்ன பண்றது..” என்றவரின் கோபம் மகளது...
    மனம் – 14 லக்க்ஷனாவிற்கு ஒருவித மனநிலை என்றால், யதுவீருக்கு  வேறொரு விதமான மனநிலை.. இருவரது வாழ்வுமே முற்றிலும் வேறானவை.. வாழ்வு மட்டுமில்லை அவர்களின் அனைத்துமே வேறானவை... ஆக காதல் என்று ஒன்று வந்தாலும், கல்யாணம் என்ற முடிவில் இருந்தாலும் இடையில் நடக்கும் விசயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இடர்களும் தருவதாய் இருந்தது.. அதிலும் அவர்களின் திருமண...
    மனம் – 2 ஐந்தாண்டுகளுக்கு முன்பு.... “அரே லக்க்ஷி.. கம் பாஸ்ட்...” என்று நூறாவது முறையாய் ஷீலு அழைத்துவிட்டாள். ஆனால் லக்க்ஷனாவோ கிளம்ப மனமில்லாமல் நின்றிருந்தாள். “ஹே இப்போ கிளம்புறியா இல்லையாடி..” என்று மீண்டும் ஷீலு கத்த, “ம்ம்ச் இப்போ ஏன் டி படுத்துற.. போலாம்... இப்போ என்ன அவசரம்..” என்றவள், அருகில் இருந்த மற்றொரு தோழியிடம் பேச்சைத்...
    மனம் – 6 டோயோட்டோ பார்ச்சுனர்.. மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டு இருக்க, லக்க்ஷனாவிற்கோ இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. யாரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவெடுத்தாளோ அவனோடு இப்போது காரில் சென்றுகொண்டு இருக்கிறாள். ‘யதுவீர்.... இருக்கானே...’ என்று பல்லைக் கடித்தாலும்.. இருக்கிறான் இருக்கிறான்  இதோ அருகே தான் இருக்கிறான்.. அவனுக்கென்ன...
    மனம் – 3 யதுவீரும் அவன் அம்மாவும் கிளம்பியிருப்பார்கள் என்று ஒருவழியாய் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, கண்ணீர் வடித்த கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது. யாரை பிடிக்காது என்றெண்ணி ஒதுக்கினாளோ, யாரை பிடித்துவிடுமோ என்று பயந்து ஒதுங்கினாளோ, யாரை இன்று பிடித்திருக்கிறது என்று உணர்ந்து, அவன் செல்கிறானே என்று அழுது கரைந்தாளோ அவனே...
    மனம் – 16 தாஜ்மஹால்... காதலின் சின்னமாய், கட்டிட கலையின் மகுடமாய் தன்னுள்ளே பல ரகசியங்களை இன்றளவும் புதைத்து வைத்து, மக்களை தன்பால் ஈர்க்கும் அழகிய அன்பு சிம்மாசனம்.. டெல்லி என்றதுமே அனைவருக்கும் தாஜ்மஹால் பற்றிய நினைப்பு வராமல் இருக்காது. அதிலும் காதலர்களுக்கு கேட்கவேண்டியதே இல்லை. யாராகினும் அங்கே ஒருமுறை சென்றிட வேண்டும் என்றுதான் தோன்றும். அதில் யதுவீரும் லக்க்ஷனாவும்...
    மனம் – 20 “என்ன லக்க்ஷி சொல்ற... ஜாப் ரிசைன் பண்ணிட்டியா???” என்று மீரா அதிர்ச்சியாய் கேட்க, “ஆமாம்மா...” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தவளை வித்தியாசமாய் தான் பார்த்தார் மீரா.. படித்து முடித்ததுமே கேம்பஸில் வந்த வேலை இது.. என்னவோ பெரிய பொக்கிஷமே கிடைத்தது போல் லக்க்ஷனா அப்படியொரு ஆட்டம் போட்டாள் வேலை கிடைத்ததும். ஆனால் இன்று விட்டுவிட்டேன் என்று...
      மனம் – 4 லக்க்ஷனா நடப்பது என்ன என்று உணர்வதற்குள் அந்த ஹாலில் இருந்த முக்கால்வாசி பேர் யதுவீரை நெருங்கியிருந்தனர். அவள் நிமிர்ந்து நேராய் நிற்கையில் கூட்டம் சுற்றி வளைக்க, தன்னப்போல் லக்க்ஷனா பின்னே நகர, “யது...” “யது பய்யா...” “பேட்டா...” என்று பலவிதமான குரல்கள் ஒலிக்க, அனைவருக்கும் இடையில் நின்றிருந்த யதுவீரின் பார்வையோ ஒருமுறை லக்க்ஷனா எங்கே...
    மனம் – 15 லக்க்ஷனா அன்று அலுவலகத்திற்கு சென்று தனது கேபினுள் நுழையும் போதே, “ஹே லக்க்ஷி வா வா...” என்று அவளை தனியே  இழுத்துக்கொண்டு சென்றாள் அவளது டீம் மேட்  ரூப்பா.. “ரூப்ஸ்.. என்ன இது....” என்று அவளை நிறுத்த முயற்சிக்க, “வா வா.. செம நீயுஸ் ஒண்ணு வச்சிருக்கேன்...” என்று சொல்லியபடி எப்போதும் மீட்டிங் நடக்கும்...
    மனம் – 18 விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களுக்கு அடி படுவதும், ரத்த காயங்கள் ஏற்படுவதும் சகஜமே. ஆனால் அதை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கு சங்கடமல்லவா. அங்கே யதுவீருக்கு முகத்தில் அடிபட்டு நாசியில் இருந்து ரத்தம் கொட்ட, மும்பையில் இதனை பார்த்துக்கொண்டு இருந்த பூனம் எத்தனை பதறினாரோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் லக்க்ஷனா பதறிவிட்டாள். “அச்சோ.....
    error: Content is protected !!