Wednesday, May 8, 2024

    Malligai Manam

              மனம் – 5  “ ஹலோ... டேய் அசோக் இப்ப நீ எங்க இருக்க ?? ” என்று மிகவும் கோவமாகவும்  முகத்தில் கடுகு போட்டால் பொரிந்து விடும் அளவு சூடாகவும் கேட்டது விபு தான்.. .... “ ம்ம்ச்.. எங்க இருந்தாலும் சரி.. என்ன பன்னிட்டு இருந்தாலும் சரி உடனே வா..” என்று...
           மனம் – 6    “ பார்த்து பார்த்து இறக்கி வையுங்க. ஹ்ம்ம் மெதுவா.எல்லாம் சூடா இருக்கு…”   என்று சொல்லி கொண்டு இருந்தவள் வேறு யாரும் இல்லை நித்யமல்லிகா தான்.. விபுவின் கெஸ்ட் ஹவுஸ் வேலை அன்றிலிருந்து ஆரம்பிப்பதால் அவள் ஏற்றுக்கொண்ட ஆர்டறுக்காக காலை உணவை டெலிவரி செய்ய நேரே நித்யாவே வேலை நடக்கும் இடத்திற்கு...
    சிறு சிறு குன்றுகளும் அதை சுற்றி புள் வெளிகளும் அங்கங்கே சிறு சிறு நீர் தேகங்களும் பார்க்கவே மிக ரம்யமாக இருந்தது.. அமர்ந்து பேச என்று அங்கங்கே கல் இருக்கைகளும், வட்ட வட்ட கல் மேசைகளும் போடபட்டு இருந்தன.. ஆனால் எதுவோ அங்கு வேலை நடந்து கொண்டு இருப்பது புரிந்தது நித்யாவிற்கு.. ஆனாலும் அந்த...
          மனம் – 4 அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அன்னை மெஸ் விடுமுறை.  நித்யமல்லிகா ஓய்வாக தன் வீட்டில் இருந்தாள்..  கண்டிப்பாக வேலை செய்பவருக்கு ஓய்வு வேண்டும் என்று வாரம் கடைசி என்றால் தன் வேலை ஆட்களுக்கு விடுமுறை கொடுத்து கடையை மூடி விடுவாள்.. அடுத்து வரும் நாட்களுக்கு உழைக்க இந்த ஒரு நாள்...
        மனம்- 11  “நித்யா மா நீ பண்ணுறது ரொம்ப தப்பு டா “ என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக பேசிக்கொண்டு இருந்தார் பூபதி.. அவர் கூறுவதற்கு பதில் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் நித்யமல்லிகா. “ நல்லா சொல்லுங்க அண்ணா.. நாலு நாளா இப்படி தான் இருக்கா.. பழசை எதுவும் நினைக்காதன்னு...
    மனம் – 12  “ விபா என்ன இது ?? அங்க எல்லாரும் இருக்கும் பொழுது என்னைய மட்டும் எங்க கூட்டிட்டு போறீங்க ?? இது கொஞ்சம் கூட சரியே இல்லை.. என்ன நினைப்பாங்க நம்மல  பத்தி  “ என்று புலம்பியது நித்யமல்லிகா தான்.. ஆனால் அதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் சந்தோசமாக விசில் அடித்தபடி...
    மனம் – 13  “ நித்யா நீ ரொம்ப வீம்பு பண்ணுற.. இப்படியே இருந்த அப்புறம் எங்க அண்ணன் உன்னய தூக்கிட்டு போயி தான் தாலி கட்டுவான்.. நீ என்ன சின்ன புள்ளையா ?? ” என்று அறிவுரை கூறுவது போல திட்டி கொண்டு இருந்தது தேவசேனா தான்.. தேவசேனாவும் சிந்துவும் நித்யாவின் இல்லத்திற்கு வந்து இருந்தனர்......
                   மனம் – 1  “ விபு... விபு... போதும் இன்னும் எவ்வளோ நேரம் தான் பைல் பாத்துகிட்டே இருப்ப??? கீழ எல்லாம் உனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சீக்கிரம் சாப்பிட வா... விபு  “ என்று அழைத்தது வேறு யாரும் இல்லை விபு என்று அழைக்கப்படும் விபுவரதனின் அன்னை வேதவிநாயகி.....
                  மனம் – 3  “அப்பா அப்பா... அம்மா அப்பா எங்க ??”  என்று வேகமாக  கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் விபுவரதன்.. “ என்ன ராஜா?? வீட்டுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே அப்பாவ கேட்டுட்டு வர ?? ஏன் டா விபு ஏதும் பிரச்சனையா ?? ” என்று சற்றே பதற்றமாக கேட்டார் வேதவிநாயகி... அதற்கு விபு...
    மனம் – 15  “ ஏய் தேவி !!!! என்ன தான் பண்ணுற ?? எங்க போனிங்க ரெண்டு பெரும் ?? சிந்து நீயாவது கண்ணு முன்னாடி வா.. எல்லாம் சரியா எடுத்து வச்சு இருக்கான்னு செக் பண்ணனும் “ என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டே வேலை ஆட்களுக்கு உத்தரவும் பிரபித்துக்கொண்டும் தங்கள் வீட்டு...
    மனம் – 16  “ விபா அத்தை சொன்ன மாதிரி நீங்க ரொம்ப சேட்டை பண்ணுரிங்க.. இது கொஞ்சம் கூட சரியே இல்ல” என்று தன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டு இருந்தாள் நித்யமல்லிகா.. கழுத்தில் புது மஞ்சள் தாலி பலபலக்க நெற்றியில அவள் வைந்திருந்த குங்குமம் கண்ணை பறிக்க, தலையில் அவள் சூடியிருந்த...
    “ யெஸ் மல்லி.. நான் முடிவு பண்ணிட்டேன்.. கண்டிப்பா குறிச்ச தேதியில் இன்னும் ஒரு வாரத்துல நம்ம கல்யாணம் நடக்கும்.. எங்க வீட்டுல எல்லா வேலையும் ஆரம்பிச்சுட்டாங்க.. இப்பதான் உன் அண்ணனுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு வந்தேன்.. “ இம்முறை அவள் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தாள்.. ஆனால் எதுவும் கூறவில்லை.. அவளது முக...
         மனம் – 7                      கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது. விபுவின் கெஸ்ட் ஹௌஸ் வேலை ஏறக்குறைய முழுதாக முடியும் தருவாயில் வந்து விட்டது. வேலை நடக்கும் நாட்களில் நடுவில் ஒரு முறை தேவசேனா, சிந்து, இருவரும் வந்து வீட்டை பார்த்துவிட்டு வேறு சென்றனர்.. இதற்க்கு நடுவில் ஒரு...
    error: Content is protected !!