Advertisement
அங்கு அஞ்சலி அவன் சாப்பிட உணவை எடுத்துவைக்க, “இதுகெல்லாம் டைம்
இல்லை, கிளம்பு போலாம், அங்கேயே பாத்துக்கலாம்..”, என்று அவசரப்படுத்த,
“ம்ஹூம்.. மனைவி அசந்தால் தானே..!!”
“ம்ப்ச்.. படுத்ததாடி, டைம் ஆச்சு எல்லாரும் வந்துருவாங்க கிளம்பு..”
என்று அதட்ட, அப்போதும் அசையாமல் நின்ற மனைவியை முறைத்த தம்பியை பார்த்த
நாயகி, சிரிப்புடன்,
“இந்நேரத்துக்கு சாப்பிட்டிருக்காலம் தம்பி.. நீயும் காலையிலிருந்து
சாப்பிடாம தானே ஓடிட்டிருக்க, சாப்பிடு..” என, மாறனும்,
“எவ்வளவு நேரம் ஆகிறபோது சாப்புட்டுக்கோ கதிர்”, என்று மருமகள், மகனை
கவனிப்பதில் பெருமையுடன் வலியுறுத்த, “இது வேறயா..?” என்று கடுப்பானவன்,