Nayanthol Kannae
விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள்.
அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில் உள்ள கல்லூரி என்று இதோ அவள் படித்த பள்ளியில் தான் அவள் வேலையும் பார்க்கிறாள்.
பெண் பார்க்க வந்த அன்று உண்டான...
7
வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.
அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா.
அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம்...
24
அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா மற்றொரு அறையில் இருந்தாள். கதிரின் நினைவடுக்கில் பல விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது.
முக்கியமாய் காலையில் தன் அன்னையிடம் பேசியதை அவனால் மறக்கவே...
5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்”
“நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும்.
“அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...
26
“பூங்கோதை உன் தம்பி ஜாதகம் ஒரு பொண்ணு ஜாதகத்தோட பொருந்தி போகுது. பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க”
“நாம அடுத்து வர்ற நல்ல நாள்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம். நான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லிடறேன், நீயும் அவங்களும் வந்திடுங்க” என்றார் ராஜாத்தி.
“ஹ்ம்ம் அவர்கிட்ட பேசிட்டு வர்றேன்ம்மா” என்றாள் அவள்.
“நீ ரெண்டு நாளைக்கு...
“இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள்.
புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது.
பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே...
16
“என்னம்மா நயனா வேற வேலைக்கு எதுவும் முயற்சி பண்ணலையா??”
“இல்லைப்பா எனக்கு பிடிக்கலைப்பா”
“அப்புறம் நீ பண்ண நினைக்கிறம்மா. இப்படி வீட்டிலவே இருந்தா உனக்கு போர் அடிக்காதா??”
“இப்படியே இருக்கப் போறேன்னு யார் சொன்னது??”
“அப்போ என்னம்மா செய்யப் போறே??”
“உங்ககூட கார்மென்ட்ஸ்க்கு வரலாம்ன்னு இருக்கேன்ப்பா...”
“என்ன!!” என்றார் அவர் ஆச்சரியமாய்.
“நிஜமா தான்ப்பா... ஏன்பா நான் வரக்கூடாதா??”
“தாராளமா வாம்மா. நான் யாருக்காச்சும் கொடுத்திடலாம்...
“முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ...” என்று இழுத்தான் அவன்.
“ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக் கூடாதாம். எங்க பெரியத்தை சொல்லுவாங்க. அது சரியா போச்சே. நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இன்னைக்கு தான் பார்க்கறேன். ரொம்ப சாப்ட்டா...
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார்.
“அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ...
11
ஐடி பார்க்கிற்கு சென்றிருந்தான் செங்கதிர் அன்று. அன்று அக்ரீமென்ட் சைன் ஆவதாக இருந்தது. அதை வைத்து தான் பேங்கில் லோன் எடுப்பதாக இருந்தான்.
புது ஆர்டர் அட்வான்ஸ் வாங்கி கடையை விஸ்தரிக்க முடிவு செய்திருந்தான். அவன் கடைக்கு அருகிலேயே சற்று தள்ளி ஒரு இடம் ஒத்திக்கு வந்தது. சற்று பெரிய இடமாக இருந்ததால் அதற்கு மாறலாம்...
21
செங்கதிர் கார்மெண்ட்ஸ்க்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அன்றைய நாளைக்கு பிறகு அவன் வருவதேயில்லை.
முதலில் ஏதோ வேலை என்று தான் எண்ணியிருந்தாள் நயனா. நாளாக ஆக அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. இளவரசன் கூட அவன் வருகை இல்லை என்பதைப்பற்றி எதுவுமே கேட்காததும் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
பொறுக்க முடியாமல் அவளே கேட்டுவிட்டாள் அவள் தந்தையிடம்....