Nayanthol Kannae
கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாய் அவர்கள் பிரிந்திருந்தனர். ஆதியின் கரம் விலோசனாவை பிடித்திருந்ததால் இருவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் தானிருந்தனர்.
கயிறு வழங்குபவரிடம் இவன் கையை நீட்ட “லேடீஸ்க்கு தான் சார் தருவோம்”
“தெரியுங்க என் பொண்டாட்டிக்கு தான் கேட்கறேன்” என்றவன் அருகிருந்தவளை சுட்டிக்காட்ட விலோசனாவிற்கு கூச்சத்தில் நெளிந்தாள்.
பின் அவளே கையை நீட்ட அவள் கரத்தை தள்ளி தானே...
9
நயனாவிற்கு அன்று செங்கதிர் தனக்காக பேசியது குறித்து அப்படியொரு சந்தோசம் பொங்கியது. அவளுடன் வேலை பார்க்கும் எழில் சில நாட்களாய் அவளிடம் இப்படித்தான் தொந்திரவு செய்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இப்படி வந்து கையை பிடிக்க வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. செங்கதிரும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பான் என்றும் அவள் நினைத்திருக்கவில்லை.
அதை நினைக்க நினைக்க நெஞ்சம்...
8
“உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??”
அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில்.
“விடமாட்டேன்”
“அப்புறம் எதுக்கு கேட்கறீங்க??”
“என்னை வேணாம்ன்னு சொல்றதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை நீ தவறவிட்டுட்டே, இப்போ வந்து...
7
வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.
அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா.
அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம்...
விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள்.
அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில் உள்ள கல்லூரி என்று இதோ அவள் படித்த பள்ளியில் தான் அவள் வேலையும் பார்க்கிறாள்.
பெண் பார்க்க வந்த அன்று உண்டான...
6
“உட்காரும்மா” என்றார் சந்தியா.
விலோசனா திரும்பி தன் தந்தையை பார்த்தாள். அவர் கண்ணசைக்கவும் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது. ‘நல்ல வேளை இவளை தான் நான் பொண்ணுன்னு நினைச்சுட்டு பயந்திட்டு இருந்தேன்’
‘அவ கல்யாண பொண்ணா இருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்...
5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்”
“நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும்.
“அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...
4
“அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை...” என்றாள் நயனா சந்தியாவிடம்.
“அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு தான் வந்தோம்” என்றான் ஆதி அவளிடம் நேரிடையாக.
அவனுக்கு நயனா பேசியதில் கடுங்கோபம் தான், ஆனால் அவன் கோபத்தை இப்போது காட்டுவது...
3
“ஹலோ சொல்லு ஆதி”
“என்னத்தை சொல்ல உன்னை காலையிலவே போன் பண்ணி கூப்பிட்டேன்ல இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்ன்னு”
“நான் தான் வேலை இருக்கு முடியாதுன்னு சொன்னேன்ல ஆதி”
“ஓ நீங்க ரொம்ப பெரிய மனுசர் ஆகிட்டீங்க நாங்க கூப்பிட்டால்லாம் நீங்க வருவீங்களா. இருடா இரு அப்படியே இரு...” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் ஆதி.
செங்கதிர் அவனுக்கு மீண்டும் அழைக்க...
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார்.
“அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ...
1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
என்று சொல்லி தன் நாளை துவக்கினான் ஆதித்ய கரிகாலன். காலை எழுந்ததும் தன் இருகரம் சேர்த்து இப்பாடல் பாடி தன் கைகளில் விழிப்பது தான் அவனின் முதல் வேலை.
பின் கண் திறந்ததும் அதை மேல் நோக்கி சில...