Tuesday, May 21, 2024

    Konjam Ezhisai Nee

    கொஞ்சும் ஏழிசை நீ – 33 “ரியல்லி... ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான். மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே...
    கொஞ்சும் ஏழிசை நீ – 13 ‘வீட்டுக்கு போயாச்சா??!!’ என்று வந்திருந்த சித்திரைச் செல்வனின் மெசேஜையே, வெகு நேரமாய் பார்த்தபடி இருந்தாள் மானசா. கிட்டத்தட்ட அவள் வீட்டிற்கு வந்தும் ஒரு மணி நேரம் ஆகிப்போனது. அவன் இந்த மெசேஜ் அனுப்பியும் கூட ஒருமணி நேரம் ஆகிப்போனது. அதாவது அவள் கிளம்பிய நேரத்தில் இருந்து, அவள் அங்கே சென்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)   “சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும், ‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல, ‘லஞ்சா...’  என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. “வா வா...
    கொஞ்சும் ஏழிசை நீ – 29 (2)   கல்லூரி விஷயம், படிப்பு விஷயம் எல்லாம் முக்கால்வாசி நீலே சித்துவிடம் பேசிவிடுவதால் மானசவிற்கு அதிகம் அவனோடு பேசவும் வாய்ப்புகள் இல்லை. அதை அழகாய் அவளே தவிர்ப்பதாய் தான் தோன்றியது அவனுக்கு. ஆக, மொத்தம் ஜெர்மன் வாசம் அவனுக்கு பழகிப் போனதோ இல்லையோ, மானசாவின் ஒவ்வொரு செயலுக்கும் சித்துவிற்கு இப்போது...
    கொஞ்சும் ஏழிசை நீ – 29 (1) “மனு.. நீ.. நீ ஏன் இப்படி..?? நீ இப்படி என்னை பாக்குறது கூட என்னால டாலரேட் பண்ண முடியலை..” என்றவனின் குரலில் அப்பட்டமாய் ஓர் இயலாமை தான் தெரிந்தது. அவளோ மிக அலட்சியமாய் “எப்படி பாக்குறேன்..??” என்று தலை சரித்துக் கேட்க, “இதோ.. இதான்.. என்னை பார்க்கிறப்போ உனக்கு கொஞ்சம்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 31 “ஓ!! காட்.... இப்போ என்ன செய்ய??” என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் மானசா. அவளுண்டு அவள் படிப்புண்டு என்று இருந்தவளுக்கு இப்போது எங்கிருந்து தான் இத்தனை டென்சன்கள் வந்து சுத்திக்கொண்டனவோ. ஆனால் எல்லாமே சித்திரைச் செல்வன் இங்கு வந்தபிறகு தான் என்பதை நன்கு உணர்ந்துகொண்டாள். ‘என் நிம்மதியே போச்சு...’ என்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 15 “என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது.. மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று...
                       கொஞ்சும் ஏழிசை நீ – 23 “என்ன அதிசயம்... ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க, “கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து. மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா...” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 12 இரண்டு நாட்களாக சித்திரைச் செல்வனுக்கும், மானசாவிற்கும் இடையில் ஒரு மௌன பாசை தான் நிகழ்ந்தேரிக்கொண்டு இருந்தது. சித்திரைச் செல்வன் அவன் தியரி கிளாஸ் எடுக்கவில்லை. பாஸ்கர் தான் எடுத்தான். ஆக இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் காணாத நேரத்தில் காண்பதும் பின் பார்வையை நகற்றுவதாய் இருக்க, இவருக்கும் பேச்சுக்கள்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 14 அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட சிறப்பாகவே நடந்து முடிய, மனசாவிற்கும் சரி, தனுஜாவிற்கும் சரி, நிறைய நிறைய வேலைகள் இன்னும் மிச்சம் இருந்தது. என்னதான் அனைத்தையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களாய் நின்று கவனிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பில் இருக்க, அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தே இருந்தனர்...
      கொஞ்சும் ஏழிசை நீ – 24 “சோ இதுதான் உங்களோட முடிவா??” என்று மானசா கேட்கையில், அவளின் முகத்தினை நேருக்கு நேர் தான் பார்த்து நின்றிருந்தான் சித்திரைச் செல்வன். இருந்தும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க, “சொல்லுங்க சித்து சர்.. இதான் உங்களோட முடிவா??” என்கையில் அவளின் குரலில் அப்படியொரு தொய்வு. மனதில் இருக்கும்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 22 ஷில்பாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை, மானசாவிற்கும் சித்திரைச் செல்வனுக்கும் இடையில் காதல் என்பதை. கன்னத்தில் கை வைத்து, இன்னும் அதிர்ச்சி பாவனை குறையாது இருவரையும் மாறி மாறி பார்க்க, மானசா அவளை கேலியாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனோ “இதெல்லாம் என்ன??” என்பதுபோல் தான் மானசாவை முறைத்தான். அவர்களின் தாவரவியல்...
            கொஞ்சும் ஏழிசை நீ – 25 “ஒன் டைம் மனுக்கு போன் பண்ணி பேசிடு சித்து.. ஏதாவது நினைச்சுக்க போகுது..” என்று பாஸ்கர் இரண்டொரு முறை சொல்லவும் தான் அவளுக்கு அழைத்தான். அவன் அழைத்த நேரம், அவள் தனுஜாவோடும், தனுஜாவின் நட்புக்களோடும் இருக்க, எடுத்து பேசிட முடியவில்லை. ‘கால் யூ லேட்டர்..’ என்று மட்டும் மெசேஜ் தட்டிவிட்டாள்.. சித்திரைச்...
    error: Content is protected !!