Kathal Azhagaanathae
அழகு 38
அந்த உறக்கத்திற்கான காரணம்....
ராதிகா நிறை மாதமாக இருக்கையில் அனன்யாவிற்கு சீமந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அன்று அறையில் லேப்டாப்பில் பார்வை பதித்து இருந்தவனிடம் ,
"பாஸ்.... சாப்பிடுங்க நீங்க சாப்பிடல நான் டாக்டர் எது எல்லாம் சாப்பிடக்கூடாது சொன்னாங்களோ எல்லாம் சாப்பிட்டுருவேன்...."
"என் ஸ்வீட்டி அப்படி செய்ய மாட்டாளே...
அவன் சென்ற மூன்று நாட்களில் அலுவலகத்தை தனியாக கவனித்துக் கொண்டவள் சற்றுத் திணறித்தான் போனாள். அவனில்லாது சரியாக உணவு உண்ணாமல் , உறங்காமல் உடலும் சோர்வைத் தந்தது. நான்கு நாட்களும் எப்போது நகரும் என்று இருந்தவளுக்கு அலுவலகத்தில் பிரச்சினை ஒன்றுக் காத்திருந்தது.
அவர்களது உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களுக்குள் ஏதோ பிரச்சினை என்று வர...
"ஹேய் கேகே (KK) எழுந்திரி "
பட்டென்று கண் விழித்தவள், எழுந்து தலையணைக் கொண்டு அவனை அடித்து , " நானா கேகே… நீங்கதான் தான் கேகே….என்னை நைட் தூங்க விடுறதில்லை , காலையில ட்ரைவிங் வானு எழுப்புறது … அப்புறம் …நீ புக் எடுத்தது போலவே இல்லனு சொன்னதால எம்.பி.ஏ புக்ஸ எடுத்து படிச்சிட்டு...
ராதிகாவின் உலகில் அரவிந்தைத் தவிர வேறு ஒன்று மே அவளுக்குத் தென்படவில்லை. கிளம்பும்போது அரவிந்தின் தோள் சாய்ந்துக் கொண்டவள் ,
"நான் இந்த பங்களாவக் கடக்கும் போது எல்லாம் , எங்க மாமா என் அப்பா யாருனு கேட்க வந்தப்போ கிடைச்ச கேவலமான பதில் தான் ஞாபகத்துக்கு வந்து வெறுப்பு வரும். ஆனால் இப்போ திகட்ட...
அழகு 37
அந்த படுக்கை அறையின் பால்கனியில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ராதிகா . அங்கிருந்துப் பார்த்தால் கொடைக்கானல் முழுமையும் தெரியும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் அவள் கண்ணிலும் கருத்திலும் அந்த அழகு தெரியவில்லை.
அறையினுள் வந்த அரவிந்த் மனைவியைத் தேடி அங்கு வந்தவன் அவளை பின்புறமாக நின்று அணைத்துக் கொண்டான். அவள்...
"டேய் டேய் இதோ கிளம்புறோம்டா … ரொம்ப பண்ணாத "
"ம் என் தங்கச்சிக்கு ஒரு நியாயம் , உன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா…"
"அதுதான் கிளம்புறேன் சொல்லிட்டேன்ல … நான் ஒரு வாரம் கழிச்சு ஆபிஸ்க்கு வாறேன் போது மா"
"அதெல்லாம் முடியாது … நான் ஒரு மாசம் மாப்பிள்ளை கெத்த மாமியார் வீட்ல காட்டணும் …...
அழகு 36
சமையலறையில் இருந்தவள் அவனுக்கு பிடிக்கும் என்று தாயம்மா சொன்னவற்றில் சிலவற்றை செய்து வைத்து விட்டு திரும்ப , அந்தப் பெரிய சமையலறை வாயிலில் அலுவலகம் செல்லும் உடையில் கைகளை குறுக்காக கட்டி , நிலையில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும் முகம் பூவாய் மலர்ந்தது. அவன் பார்வையில் நாணம்...
திடீரென்று தூக்கியதால் அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே , "பாஸ்.... இறக்கி விடுங்க .. வெய்ட்டா இருக்கப் போறேன்."
"பூவ எவ்வளவு சுமந்தாலும் வெய்ட்டா இருக்காது ... அதும் இன்னைக்கு உன்னை விடுறதாவே இல்ல மேடம்..."
சொன்னது போலவே அறை வரை கைகளில் ஏந்தியேச் சென்றவன்."ஸ்வீட்டி கதவ நீதான் திறக்கணும்"
"நீங்க திறங்க .. " என்று...
அழகு 35
ஜானகியும் தாயம்மாவும் திருப்பூர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள். உறவினர்கள் யாரையும் இங்கு அழைக்கவில்லை அங்கிருந்த வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சிலர் வெகுகாலமாக அங்கேயே வேலை செய்பவர்கள் என்பதால் ஜானகி அவர்களோடு இயல்பாய் பேசிக் கொண்டு இருந்தார்.
பகல் பதினொன்றை நெருங்கிக் கொண்டு இருக்கவும் தான் அனன்யா அறையைத்...
"குட்டிமாவுக்கு தூக்கம் வரலயா அத்தை கிட்ட வாறீங்களா" எனவும் ,
" ராதிகா நீ போய் தூங்கு, நான் பார்த்துக்கிறேன்"
என்றுக் கிளம்பி விட்டாள்.
ராதிகா அறைக்குள் நுழைய, அரவிந்த் உறக்கத்திலிருப்பது தெரிந்தது. எனவே ஓரமாக நின்று மறுபடியும் ஆடையை களைய முற்பட அவளால் முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் சேர்ந்து அழுகை வரும் போல் இருந்தது. பிய்த்து எறிந்து...
அழகு 34
ராதிகாவும் அனன்யாவும் நடுவில் நிற்க இரு ஓரங்களிலும் அரவிந்தும் ரமேஷும் நின்றுக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ரமேஷும் அனன்யாவும் ராதிகா அரவிந்த் போலவே ஆடைகள் அணிந்திருந்தனர். நிறம் மட்டுமே வேறு வேறாக இருந்தது.
காலை திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்க அவர்களுடன் ஜானகியும் தாயம்மாவும் பேசிக்...
ஏதோ நினைவு வந்தவளாக திரும்பியவளிடம் "உனக்கும் போக மனசில்லயா டியர் … வா நாம இங்கயே இருந்துக்கலாம்"
"நான்… நான்… ஒன்னு சொல்லனும் … " என்றவள் முக பாவனையில் விளையாட்டைக் கைவிட்டவன்" என்னடா சொல்லு"
"நான் அத்தைக் கிட்ட நீங்க அனுலாம் வீட்ல இல்லாதப் போ அந்த இன்சிடன்ட் சொல்லி அவங்க எல்லாம் உலகத்துல இல்ல...
அழகு 33
தாயின் மடியில் தலை வைத்திருந்தவனின் மொபைல் அடித்துக் கொண்டே இருக்கவும் தாயம்மா தான் , "போன் அடிச்சிட்டே இருக்கு ராசா , நீங்க போய் என்னனு பாருங்க ,கல்யாணத்த நல்லபடியா முடிச்சிட்டு அம்மாகிட்ட பேசுவீங்களாம்" எனவும் ,
மனமே இல்லாது எழுந்தவன் , " ம்மா நான் போய்ட்டு வாறேன் .நீங்க...
அவன் மேடை ஏற ஆரம்பித்ததும் மெதுவாக பின்னோக்கிச் சென்றவள் அவன் கண்ணில் படாமல் கூட்டத்தில் மறைந்து நின்றுக் கொண்டாள்.
அனன்யாவுக்கு நலங்கு வைத்தவன் அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த ராதிகா , " அனு அவங்கண்ணன் புகழ் பாடுறது சும்மா இல்ல போல … கண்ணுலயே பாசத்தை தேக்கி வச்சுருக்காங்க ….அனு...
அழகு 32
விழி மூடியிருந்தவளுக்கு போர்வையே இல்லாது கதகதப்பாக இருப்பது போன்று உணர்வு. அவன் போர்வை தேவையில்லை என்ற நாளிலிருந்து ராதிகாவிற்கு அது அவசியமில்லாது போயிற்று.
மெதுவாக கண்ணைத் திறந்தவள் முன் கணவனின் நெஞ்சோடு முகம் வைத்து படுத்திருப்பது போல் தோன்றவும் , தலையை நிமிர்த்திப் பார்க்க , சுகமான நித்திரையில் இருந்த கணவனின்...
அவனுக்குப் பிடித்தது , பிடிக்காதது , தாய் , தங்கை , ரமேஷ் மூவரிடமும் அவன் காட்டும் அக்கறை பாசம் , தாத்தா இறந்ததும் இருபத்தி இரண்டு வயதிலயே தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டது … என்று அவள் அவனை நினைத்து வியக்க , மகிழ, வருந்த .. என்று எப்போதும் எண்ணம் முழுவதும் அரவிந்தே...
அழகு 31
" இந்த உளறலுக்கு பெயர் 'காதல் 'அப்படினா 'நான் உளறிட்டே இருப்பேன்டா. எனக்கு இந்த ஃபீலிங்க்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று காதல் பெருக சொன்னவன் ,
"ஆமா மச்சான் நான் கேட்கனும்னு நினைச்சேன் …. எப்படிடா எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குனு கண்டுபிடிச்ச "
" எல்லாம் உன் தங்கச்சியாலதான்...
"இந்தப் பாருங்க … எங்கண்ணன் எது பன்னினாலும் நல்லதா தான் பன்னுவாங்க. அவர் நிச்சியம் நல்லப்பொண்ணாதான் பார்த்துருப்பார்.. அவங்கள ஏதாவது சொன்னீங்க … சொல்லமாட்டேன்.. மண்டைய பிளந்துட்டுத்தான் அடுத்த வேலைப் பார்ப்பேன் ."
அண்ணன் மேல் கொண்ட பாசத்தைப் பார்த்தவன் ,
"உங்கண்ணன இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்க உனக்கு , அவன் உன் மனசு படிதான் வாழ்க்கை...
அழகு 30
ரமேஷ் காரில் அமர்ந்து அனன்யாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் . ராதிகாவோடு வந்துக் கொண்டு இருந்தவள் அவளிடம் கையசைத்து விட்டு முன்புறம் வந்து அமர்ந்து கொண்டு சாலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டு வரும் அனன்யா அன்று மெளனமாகவே வந்தாள்.
இருவரும் அலுவலக வாசலில் வந்து...
அவளை கீழே இறக்கி விடாமல் , அவள் காதருகே உதட்டைக் கொண்டு போனவன் , " நான் ஒன்னும் பன்னவே ஆரம்பிக்கல … இதுல நான் பன்றது சரியில்லனு சர்டிபிகேட் தாற.. இது உனக்கே நியாயமா மை டியர் … "
அவன் உதடுகள் காதினை உரசவும்.. சிவக்க ஆரம்பித்தவள் , அவன் பேசிய பேச்சில்...