Thursday, August 6, 2026

    Kathal Azhagaanathae

    பள்ளி வளாகம் முழுவதும் அன்று மாணவர்களாகவும் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபராக , அரசு அதிகாரிகளாக , ஆசிரியர்களாக என அவதாரம் எடுத்தவர்கள் குழுமி இருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளே இருந்த ஆடிட்டோரியம் ஒன்றில் தான் அரவிந்த் ரமேஷுடன் படித்த மாணவர்கள் கூடியிருந்தனர். அவர்களோடு சென்று அரவிந்தும் ரமேஷும் ஐக்கியமாகினர். தன் கவலையை...
    அழகு 4     பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த சக்திவேல் , தான் அவளைப் பார்த்த விவரங்களைக் கூறி விட்டு , " அண்ணா ரொம்ப குளிருது, நாம காலையில வரலாம் , எப்படியும் இப்ப யாரையும் பார்க்க முடியாது" ரமேஷும் , "ஆமா மச்சான் காலையிலயே கிளம்பிவரலாம் வா ...." எனக் கைப்பிடிக்க , "நீங்க ரெண்டு...
       அழகு 5 அந்த அறையில்  உள்ளவர்களில் மதர் வெனிஸ்தாவைத் தவிர அனைவரும் திகைத்துப் போய் அரவிந்தைப் பார்க்க , அரவிந்த் ஜெனிஃபரைப் பார்த்துக் கொண்டே , "நீங்க ரெண்டு பேரும் என் தாய் மாமா பொண்ணுங்க , இதோ இவன் உன் அண்ணன் , அதாவது பெரியப்பா பையன்…" ஜெனிஃபர் முழிப்பதைப் பார்த்து ,...
     அழகு 7                "தாயன்பிற்கே ஈடடேதம்மா….           ஆகாயம் கூட அது போதாதது..…          தாய் போலே யார் வந்தாலுமே….           உன் தாயைப் போலே அது ஆகாது ..... தாயைக் கண்ட குழந்தை அதன் பாசம் முழுவதையும் அவள் முகத்தில் எச்சில் மழை பொழிந்து வெளிப்படுத்த , ஜெனியோ அந்த எச்சிலை அமிர்த மழையாக நினைத்து நனைந்துக் கொண்டிருந்தாள். எந்தப்...
    "பச்சக் குழந்தை மா….அம்மானு கூப்பிடுற எம் பிள்ளையவே அடையாளம் தெரியாம …. என்னை மன்னிச்சிருங்கமா…. " என அழுதவள் , தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்குச் சென்றாள் . அங்கு மகள் தொட்டிலில் உறங்க , மகனுக்கான சிறிய படுக்கையில் அழகிய பொம்மைகளுடன் பொம்மையாக மகனும் பாதுகாப்பாக உறங்க , மகனருகில் சென்றவள் , அவனை...
    அத்தியாயம் 40         மறுநாள் காலையிலயே ராதிகாவிற்கு சிகிச்சை அளித்த அத்தனை மருத்துவர்களும் வந்து விட்டனர். அவளது உடல் பரிசோதனையோடு மன நல பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் ஜானகிக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவரும் அடக்கம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து அனைவரும் வெளியேறியதும் , ""என்ன பாஸ் இது இத்தனை டாக்டர்ஸ் ... அனுவுக்கு இவ்வளவு பேர...
    அழகு 8     காரில் பின்னால் அமர்ந்திருந்த ஜானகி உறங்கிவிட , குழந்தையும் அவள் மடியில் உறக்கத்திலிருந்தான். மலையிலிருந்து இறங்கி மேட்டுப்பாளையம் வரவும் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்த, ரமேஷும் அனன்யாவும் அவர்கள் காரிலிருந்து இறங்கி வந்தனர். அனன்யாவும் , ஜெனியும் குழந்தைகளை அதனதன் தந்தையிடம் தந்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்றனர். ரமேஷ் அரவிந்த் அருகில்...
             அழகு 6 அங்கு நின்றிருந்த ராமரிடம் ,  " ராமண்ணா சூடா காஃபி தாங்க , நான் சர்ச்க்கு போகணும்" "டேய் நீ சைட் அடிக்க கிளம்புற… என்னமோ பிரேயர் பண்ண போற மாதிரி சர்ச்க்குப் போறேன் , சர்ச்க்குப் போறேன்கிற…." என்றவாறு அருகில் வந்தமர்ந்த ரமேஷை முறைத்தான் அரவிந்த் . " பின்ன என்னடா …...
       அழகு 10 கோவையை அடைந்தவனுக்கு அவளது பேச்சுக்களே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. காரிலேயே உறங்கி விட்ட குழந்தை , வீட்டிற்கு வந்ததும் அழத் துவங்கியது. ஒரு வாரமாக தாயின் அணைப்பில் உறங்குவதும் , தாயின் முகம் பார்த்தே விழிப்பதுமாக இருந்த குழந்தைக்கு  இப்போது தாயைக் காணவில்லை என்றதும் "ம்மா …ம்மா" என்று அழுது தன்...
          அழகு 9     "டேய் மச்சான் … என்ன விளையாட்டு டா இது.உண்மைய சொல்லணும்னா தங்கச்சிய இங்க கூட்டிட்டு வந்ததுல எனக்கு உடன்பாடே இல்ல….எனக்கு நீ உன் பக்கத்துல எப்பவும் வச்சுப் பார்த்துகிறதுதான் சேஃபா தோணுது …. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டுக்கப் பாரு…" என்ற ரமேஷிடம் , "சரிடா , நான்...
    அழகு 11         அத்தனை பேர் முன்னிலையிலும் கோபமாகவும் அழுது கொண்டும் , "ஏன் அப்படிச் சொன்னீங்க அத்தான் …ஏன் … எனக்கு என்ன ஆச்சு , ஏதாச்சுனு இப்பக் கேக்கல …. உயிரோட இருக்கிறவள ஏன் அப்படிச் சொன்னீங்க...... இவங்க யாருகிட்டயும் என் மனசுல உள்ளத நான் கொட்டல.... உங்ககிட்ட ஏதோ ஒன்னு ஈர்க்கப் போய்தானே…...
    அவள் பேசியதை எல்லாம் கேட்டு பேச்சு வராமல் உறைந்து போனவன், "அம்மா சொன்னது போல தப்பு செய்துட்டேனா …. கசப்பா இருந்தாலும் மருந்த சாப்பிட வச்சிருக்கணுமோ ....." மறுபடியும் அவளைத் தொட்டு "ரதி " எனக் கரகரத்தக் குரலில் பேச ஆரம்பிக்க , மறுபடியும் அந்தக் கையைத் தட்டி விட்டு , "என் நினைப்பு அசிங்கமானது...
    அவள் கீழிறங்கவும் அரவிந்த் அப்படியே நின்று விட ….இறங்கி வந்தவள் , கண்களில் கண்ணீர் வழிய அவன் விழிகளை சந்தித்தவள்…. அந்தக் காகிதத்தை அவனிடம் காட்டி விட்டு மகனைஅள்ளிக் கொண்டு முத்த மழை பொழிய ஆரம்பித்தாள். அது நாட்காட்டியிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதம் . தாயின் அழுகையை கண்ட குழந்தையோ , " ம்மா அழ வேணாம்.......
    "தாயம்மா நீங்க சொல்லுறது சரிதான் … நாளைக்கு எல்லாரையும் உக்கார வச்சுப் பேசுவோம்" மறுநாள்  ஊருக்கு கிளம்புவதற்கு முன் ரமேஷையும் அனன்யாவையும் அழைத்துப் பேசிய,தாயம்மாவும் ஜானகியும் அவர்கள் நால்வருக்குள் முதலில் பேசி முடிவெடுத்த பின் ,அரவிந்தையும் ராதிகாவையும் அழைத்து , "கால் பரவாயில்லயாமா…. " "சின்ன வீக்கம் தான் சரியாகிடுச்சு அத்தை " "அப்புறம்....ராதாம்மா உன் கூட ஊட்டில இருந்துச்சே...
    அழகு 13            அரவிந்தை யாரோ திட்டுகிறார்கள் …. அவர்களிடம் "திட்ட வேண்டாம் " என்று சொல்ல நினைக்கிறாள் ராதிகா … ஆனால் வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் பேச முடியவில்லை. தலை வலிப்பது போல் இருக்கவும் கையை எடுத்து நெற்றிக்கு கொண்டு செல்ல முயலவும் , "ஷ் … பேஷன்ட் கண் விழிக்கப் பார்க்கிறாங்க.." எனவும்...
    ஊட்டி தேயிலை தொழிற்சாலை உரிமையை சக்திவேல் பெயருக்கு மாற்றி இருந்தான். தாயம்மா அருகில் வந்தவர் , "என் பேரப் புள்ளைங்க ஒவ்வொருத்தரும் தங்க கட்டிங்க கண்ணு … அம்மு அம்மினி சத்திய நல்லாப் பார்த்துக்க கண்ணு" என அவர்களுக்கு விடை கொடுத்தார். அன்று முழுவதும் விளையாடிக் கொண்டே இருந்ததால் அரவிந்தின் மகன் நேரத்தோடே தந்தையின் தோளிலேயே...
    அழகு 12         முகச் சிவப்பினூடே வெளியில் வந்தவள் , மாடியிலிருந்து மெதுவாக இறங்கிக் கொண்டே தந்தையும் மகனும் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டே வந்தாள். ராதிகா இறங்கி வருகிறாள் என்றதும் அவளைப் பார்த்த அரவிந்தும் மனைவியைப் பார்க்க அவன் விழிகளை தொட்டுப் பார்த்த ராதிகாவின் விழிகள் நாணம் கொண்டு சிறகடிக்க ஆரம்பித்தது. உணர்ந்தாள் …..பெண்ணானதை...
    அதன் பின் வந்த நாட்கள் இருவருக்குமே ஒருமன நிறைவோடு தான் சென்றுக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து அரவிந்திடம் ஒதுக்கம் இன்றி இயல்பாக பேச ஆரம்பித்தாள் ராதிகா … பேச வைத்திருந்தான் அரவிந்த் என்பதே சரி… குறும்பு பேச்சு பேசியே அவளை மயக்கினான் எனலாம். கணவனோடு உடல் ஒன்றவில்லை என்றாலும் மனம் ஒன்றித்தான் இருந்தது. ஒரு வாரம் கழித்து...
          அழகு 15 மகிழ்ச்சிப் பொங்க வீட்டிற்கு வந்து இறங்கியிருந்தார்கள். குழந்தைகள் எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிட ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த ஜானகியிடமும் , தாயம்மாவிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசியவள் அனன்யா அறைக்கு மகனைத் தேடி வேகமாக படியேறினாள். காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த மகனைப் பார்த்து, "ஏன்டாப்பா இரண்டே நாள்ல திரும்புறதுக்கா … அந்த ஆர்பாட்டம் பண்ணின...
      அழகு 22     ஒரு பெட்டியில் தன் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்ட ராதிகா , மற்றொரு பையில் சில அத்தியாவசிய பொருட்களையும் , தன் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள். கதவை தட்டிவிட்டு  குழந்தையுடன் உள்ளே வந்த ராணி " ராதிகா நான் சொல்றத கேட்கவே மாட்டேனுட்ட … இதுவே உன்...
    error: Content is protected !!