Kathal Azhagaanathae
அழகு 29
அரவிந்த் மற்றும் ரமேஷின் அதிர்ச்சியைப் பார்த்தவர் , "தம்பி … நேத்து அம்மா பேசினது வச்சு தான் இதை சொல்றேன். மற்றபடி எனக்கு எந்த விவரமும் தெரியாது. எந்தங்கச்சியும் ராதிகா அம்மாவும் திருப்பூர்ல ஒன்னாப் படிச்சவங்க , அது மட்டுமல்ல கீதா எங்க உறவுக்காரப் பொண்ணும் தான் , அம்மா இல்லாத...
சிரித்து முடித்தவள் தன் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்து கொண்டே "தேங்க்ஸ் பாஸ் … நானும் இப்படி சத்தமா சிரிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல… அப்புறம் இது சிரிச்சதால வந்த கண்ணீர் …ஓகே …"
"அப்புறம் என்னக் கேட்டீங்க … நான் ஏன் சாப்பிடலனு தானே … கல்யாணம் ஆனப் பொண்ணுக்கு புருஷன் வீடு போனா என்ன என்ன...
அழகு 28
அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க, மெத்தையில் குப்புறப் படுத்து கையால் ஃபோனை துழாவிக் கொண்டிருந்த அரவிந்தின் கையில் மொபைலைக் கொடுக்கவும் , தூக்கத்திலயே வாங்க முற்பட்டவன் இரவின் நினைவில் , போன் தந்த கையை பிடிக்கப் போக "ஸ்வீட்டி" என்று கண்மூடிக்கொண்டே அழைத்தான்.
ஆனால் கையைப் பிடிக்க முடியவில்லை எனவும் ,...
வியர்வை வாசனை தான் … ஆனால் அது ஏதோ ஒரு மயக்கத்தைக் கொடுக்க கண்களை ஊஞ்சலில் தலைசாய்த்து மூடிக்கொண்டாள்.
கன்னத்தில் ஈரஸ்பரிசத்தை உணர்ந்து கண் திறந்தவள் , "ஹேய் ஸ்வீட்டி இன்னைக்கும் பால்கனிலயே தூங்கலாம்னு முடிவு பன்னிட்டியா"
ஊஞ்சலில் இருந்து எழுந்தவள் , "அப்படிலாம் இல்ல … நான் பிறந்து வளர்ந்தது கொடைக்கானல்ங்கிறதால இப்படி செடி, கொடி,...
அழகு 27
மாடி பால்கனியில் போடப்பட்டு இருந்த சிறு மேஜை மீது உணவுப் பாத்திரங்களை வைத்த ராதிகா , அங்கிருந்த இருக்கையை இழுத்து கைப்பிடிக்கான அலங்கார கம்பி தடுப்பு அருகேப் போட்டு அந்தக் கைப்பிடியில் கை வைத்து அதன் மேல் தலை வைத்து அரவிந்த் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் வீட்டுத் தோட்டத்தின்...
ராதிகாவை கைப்பிடித்து அழைத்து வந்த ஜானகி "அஞ்சு … உனக்கு மாடித் தோட்டம் பிடிச்சிருக்கா … நீ இயற்கையோடு அந்த சூழல்லயே வளர்ந்தனு, அங்க திருப்பூர் வீட்ல மாடித் தோட்டம் போட்டார்.ரமேஷும் அருவும் அங்க தான் சாப்பிட , விளையாடனு இருப்பாங்க .. இங்க வந்தும் அருக்குட்டி கேட்கிறான்னு அண்ணன் தான் இங்கயும் இப்படி...
அழகு 26
"மாப்ள என்ன செய்வியோ தெரியாது. வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு இங்க வர்ற, என் வாழ்க்கைல இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற போல ஃபீல் பன்றேன். அது நீ இருந்தா இன்னும் அதிகமானது போல இருக்கும் … " என்ற அரவிந்திடம்,
" இவ்வளவு சொன்ன பிறகு வராம இருப்பேனா … கிளம்பிட்டே...
"ரதி …நீ சொன்னதுக்கு உண்மைலயே எனக்கு ரொம்ப கஷ்டமாருக்கு .நான் செய்தது தப்புதான். ஆனால் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன். உனக்கு இதப் புரிஞ்சுக்க முடியுமா தெரியல … நீ சொன்ன உடல் ஈர்ப்பு உண்டுதான் .. அது மட்டுமே உன்னையப் பிடிக்க காரணமாகுமானு கேட்டா எனக்கு நிச்சியம் தெரியாது … உன்...
அழகு 25
அத்தை மகனின் முகத்தில் தீ திகைப்பும் , தங்கையின் அதிர்ச்சியும் அவனுள் குளுமையை உண்டாக்கியது .
"எப்போதும் ...எப்பவும் எலியும் பூனையுமா இருக்கிறவங்களுக்குள்ள ஏதோ இருக்கு… ம் … இவங்க வாயாலயே அவங்க மனசிலுள்ளத சொல்ல வைப்போம்.
" ண்ணா … நான் படிக்கணும்"
" ராதிகாவும் உன் கூடத்தானம்மா படிக்க சேர்ந்துருக்கா… நீயும்...
" ஏன் பயந்தா என்ன? எனக்கு பயம் கிறத விட ஒரு அருவெறுப்பு …உவே… அவ்வளவுதான் "
"அப்ப ஓகே... இல்ல உன் காதுல ரத்தம் வர அளவு அட்வைஸ் மழைதான்.. எதுக்கும் பயப்படக் கூடாது.. தைரியமா இருக்கனும் , எந்த நிலையிலும் ஸ்டெடியா இருக்கனும் அப்படி இப்படி … "
"அவங்க சொல்றது சரிதானே அனு"
"சரிங்க...
அழகு 24
அறையினுள் வந்து படுக்கப் போன ரமேஷ் தன் மொபைல் ஒலிக்கவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தான் .. அது ஒரு முக்கியமான வெளிநாட்டு அழைப்பு .. சரியாக கேட்கவில்லை என்றதும் , அறையின் பால்கனியில் நின்றும் சரியாக கேட்கவில்லை என்றதும் பேசிக் கொண்டே மொட்டை மாடி படியேறினான். அவன் முதலிலேயே அறைக்கு...
அரவிந்த் அருகில் வந்தவன்" எல்லோரும் வந்துட்டுருக்காங்கமா… வாங்க நீங்க உட்காருங்க என்று கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.
"அப்படியா , எப்ப வருவாங்க" என்றபடி ராதிகாவின் அருகில் வந்தவர் , "அஞ்சு … இந்த தாலி பிடிச்சிருக்கா …. நாந்தான் இதை நம்ம குடும்ப ஆசாரிட்ட குடுத்து செஞ்சேன் … என்ன இதை உன் கழுத்துலப் போடும்...
அழகு 23
அப்படியே நின்றுக் கொண்டு இருந்தவளின் கையைப் பிடித்து இழுக்கவும் , இடித்துக் கொண்டு அவனருகில் குனிந்தவள் , பெரியவரின் பாதம் தொட்டு எழுந்தாள்.
அவர்களை ஆசிர்வதித்தவர் , அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு் "தம்பி நீங்க எவ்வளவு பெரிய குடும்பம்னு எனக்கு நல்லாவே தெரியும். எங்க வீட்டுப் பொண்ண விரும்பி …...
சிவா வீட்டினுள் வந்தவன் ராதிகாவிடம் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி குடிக்க கொண்டு வரச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அங்கு வந்திருப்பதிலயே அவர்கள் இருவரும் தான் அவளுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் , அவளும் கையில் ஜுஸ் அடங்கிய தட்டுக்களை எடுத்துச் சென்றாள்.
ஓர் காட்டன் சுடிதார் அணிந்து துப்பட்டாவை தோளில் போட்டு இருந்தவள் .. கண்கள் குழிந்து கருவளையம் கொண்டு...
அழகு 22
ஒரு பெட்டியில் தன் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்ட ராதிகா , மற்றொரு பையில் சில அத்தியாவசிய பொருட்களையும் , தன் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
கதவை தட்டிவிட்டு குழந்தையுடன் உள்ளே வந்த ராணி " ராதிகா நான் சொல்றத கேட்கவே மாட்டேனுட்ட … இதுவே உன்...
இதற்கு மேல் அங்கு நிற்பது நாகரீகமற்ற செயல் என்பதை அறிந்த ரமேஷும் அனன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ராதிகாவிடம் சொல்லிக் கொள்ளாமலயே வெளியே வந்தனர்.
இருவரும் மெளனமாகவே வெளியேறும் போது தான் ரமேஷுக்கு அரவிந்தின் ஞாபகம் வர, காரினுள் ஏறாமல் தள்ளி நின்று "அரவிந்தா "
"சொல்லுடா"
" கேட்டுட்டு இருந்திருப்பனு நினைக்கிறேன். எதிர்பார்க்கலடா, தட்டிட்டு உள்ளப்...
அழகு 21
அரவிந்தின் பேச்சிலயே அவன் ராதிகாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்றுப் புரிந்து விட ரமேஷ் ,
"மச்சான் என்னடா இப்படி சொல்ற , ஒருவேளை அழகான பொண்ணைப் பார்த்ததும் வர்ற ஈர்ப்பா இருக்கப் போகுது."
"ம்ச் … போடா அதெல்லாம் உனக்கும் காதல் வந்தா தான் புரியும். அது எப்படி சொல்றது …..ம்... ஆன்…...
அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கார் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து சாலையையே வெறித்துக் கொண்டு இருந்தாள் ராதிகா .
தூங்கியது போலும் தெரியவில்லை. ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.திருப்பூர் நகரத்தை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்து வீடு எங்கே என்று கேட்க அவளைப் பார்த்தான். அப்பொழுதும் அவள் அசையவில்லை , வண்டியை...
அழகு 20
ஸ்டியரிங்கில் இருந்து தலையை எடுத்து அருகில் பார்க்க , பேருந்து கிளம்பிச் சென்று கொண்டு இருந்தது. அவள் ஏறியிருப்பாள் என்று காரை ஸ்டார்ட் செய்தவன் கண்டது சென்றப் பேருந்தின் பின்னோடு "ஸ்டாப் ஸ்டாப் " என்று ஓடிக் கொண்டு இருந்த ராதிகாவைத் தான். நிச்சியம் அவள் சத்தம் யாருக்கும் கேட்டிருக்காதுதான்....
தன் இரு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்து கண்களை மூடி,
"ஓ காட் இவ கண்ல பேசி மயக்குறானுப் பார்த்தா , இப்படி அழகா சிரிச்சு கண்ல மட்டும் இல்ல உதட்டுலயும் முத்தம் கொடுங்கிற மாதிரி பேசிட்டு போறா"
அவள் அருகாமையும் பேச்சும் தந்த கலவையான உணர்வுகளால் இதயம் வேகமாக துடிப்பது போல் தோன்றவும் தன்...