Thursday, August 6, 2026

    Kathal Azhagaanathae

    சிவா வீட்டினுள் வந்தவன் ராதிகாவிடம் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி குடிக்க கொண்டு வரச் சொல்லிவிட்டுச் சென்றான். அங்கு வந்திருப்பதிலயே அவர்கள் இருவரும் தான் அவளுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் , அவளும் கையில் ஜுஸ் அடங்கிய தட்டுக்களை எடுத்துச் சென்றாள். ஓர் காட்டன் சுடிதார் அணிந்து துப்பட்டாவை தோளில் போட்டு இருந்தவள் .. கண்கள் குழிந்து கருவளையம் கொண்டு...
    திடீரென்று தூக்கியதால் அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே , "பாஸ்.... இறக்கி விடுங்க .. வெய்ட்டா இருக்கப் போறேன்." "பூவ எவ்வளவு சுமந்தாலும் வெய்ட்டா இருக்காது ... அதும் இன்னைக்கு உன்னை விடுறதாவே இல்ல மேடம்..."        சொன்னது போலவே அறை வரை கைகளில் ஏந்தியேச் சென்றவன்."ஸ்வீட்டி கதவ நீதான் திறக்கணும்" "நீங்க திறங்க .. " என்று...
      அழகு 22     ஒரு பெட்டியில் தன் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்ட ராதிகா , மற்றொரு பையில் சில அத்தியாவசிய பொருட்களையும் , தன் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள். கதவை தட்டிவிட்டு  குழந்தையுடன் உள்ளே வந்த ராணி " ராதிகா நான் சொல்றத கேட்கவே மாட்டேனுட்ட … இதுவே உன்...
       அழகு 5 அந்த அறையில்  உள்ளவர்களில் மதர் வெனிஸ்தாவைத் தவிர அனைவரும் திகைத்துப் போய் அரவிந்தைப் பார்க்க , அரவிந்த் ஜெனிஃபரைப் பார்த்துக் கொண்டே , "நீங்க ரெண்டு பேரும் என் தாய் மாமா பொண்ணுங்க , இதோ இவன் உன் அண்ணன் , அதாவது பெரியப்பா பையன்…" ஜெனிஃபர் முழிப்பதைப் பார்த்து ,...
    அழகு 21          அரவிந்தின் பேச்சிலயே அவன் ராதிகாவை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்றுப் புரிந்து விட ரமேஷ் , "மச்சான் என்னடா இப்படி சொல்ற , ஒருவேளை அழகான பொண்ணைப் பார்த்ததும் வர்ற ஈர்ப்பா இருக்கப் போகுது." "ம்ச் … போடா அதெல்லாம் உனக்கும் காதல் வந்தா தான் புரியும். அது எப்படி சொல்றது …..ம்... ஆன்…...
    ஏதோ நினைவு வந்தவளாக திரும்பியவளிடம் "உனக்கும் போக மனசில்லயா டியர் … வா நாம இங்கயே இருந்துக்கலாம்" "நான்… நான்… ஒன்னு சொல்லனும் … " என்றவள் முக பாவனையில் விளையாட்டைக் கைவிட்டவன்" என்னடா சொல்லு" "நான் அத்தைக் கிட்ட நீங்க அனுலாம் வீட்ல இல்லாதப் போ அந்த இன்சிடன்ட் சொல்லி அவங்க எல்லாம் உலகத்துல இல்ல...
    வீட்டிற்கு வந்த ராதிகா முதலிலிருந்த கலக்கம் எல்லாம் போய் குழந்தையைப் பற்றியேப் பேசிக் கொண்டிருந்தாள். அரவிந்தும் அவளது மகிழ்ச்சியில் பங்குக் கொண்டு , அவளது கலக்கங்களை போக்கும் விதமாக நடந்துக்கொண்டான். அனன்யாவிற்கு இன்னும் பத்து நாட்கள் கழித்து தான் மருத்துவர் பிரசவ தேதி அறிவித்திருந்தார். எனவே ரமேஷை அனன்யாவோடு இருக்க வைத்துவிட்டு அரவிந்த் மட்டும் கிளம்புவதாக...
    அவனுக்குப் பிடித்தது , பிடிக்காதது , தாய் , தங்கை , ரமேஷ் மூவரிடமும் அவன் காட்டும் அக்கறை பாசம் ,  தாத்தா இறந்ததும் இருபத்தி இரண்டு வயதிலயே தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டது … என்று அவள் அவனை நினைத்து வியக்க , மகிழ, வருந்த .. என்று எப்போதும் எண்ணம் முழுவதும் அரவிந்தே...
            அழகு 39   இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது 'பாஸ்' என்ற கதறலோடு மகவைப் பெற்ற ராதிகா ஆழ் மயக்கத்திற்கு சென்று , அன்று தாயிடம் சொன்னது போலவே கொச்சின் விமான நிலையம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தவனை, ஜானகி தன் பேரனைக் கையில் வைத்துக்...
       அழகு 38      அந்த உறக்கத்திற்கான காரணம்.... ராதிகா நிறை மாதமாக இருக்கையில்  அனன்யாவிற்கு சீமந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அன்று அறையில் லேப்டாப்பில் பார்வை பதித்து இருந்தவனிடம் ,           "பாஸ்.... சாப்பிடுங்க நீங்க சாப்பிடல நான் டாக்டர் எது எல்லாம் சாப்பிடக்கூடாது சொன்னாங்களோ எல்லாம் சாப்பிட்டுருவேன்...." "என் ஸ்வீட்டி அப்படி செய்ய மாட்டாளே...
    அழகு 11         அத்தனை பேர் முன்னிலையிலும் கோபமாகவும் அழுது கொண்டும் , "ஏன் அப்படிச் சொன்னீங்க அத்தான் …ஏன் … எனக்கு என்ன ஆச்சு , ஏதாச்சுனு இப்பக் கேக்கல …. உயிரோட இருக்கிறவள ஏன் அப்படிச் சொன்னீங்க...... இவங்க யாருகிட்டயும் என் மனசுல உள்ளத நான் கொட்டல.... உங்ககிட்ட ஏதோ ஒன்னு ஈர்க்கப் போய்தானே…...
            அழகு 30   ரமேஷ் காரில் அமர்ந்து அனன்யாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் . ராதிகாவோடு வந்துக் கொண்டு இருந்தவள் அவளிடம் கையசைத்து விட்டு முன்புறம் வந்து அமர்ந்து கொண்டு  சாலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டு வரும் அனன்யா அன்று மெளனமாகவே வந்தாள்.        இருவரும் அலுவலக வாசலில் வந்து...
    "தாயம்மா நீங்க சொல்லுறது சரிதான் … நாளைக்கு எல்லாரையும் உக்கார வச்சுப் பேசுவோம்" மறுநாள்  ஊருக்கு கிளம்புவதற்கு முன் ரமேஷையும் அனன்யாவையும் அழைத்துப் பேசிய,தாயம்மாவும் ஜானகியும் அவர்கள் நால்வருக்குள் முதலில் பேசி முடிவெடுத்த பின் ,அரவிந்தையும் ராதிகாவையும் அழைத்து , "கால் பரவாயில்லயாமா…. " "சின்ன வீக்கம் தான் சரியாகிடுச்சு அத்தை " "அப்புறம்....ராதாம்மா உன் கூட ஊட்டில இருந்துச்சே...
    நாட்கள் அழகாக நகர , அன்றோடு அனன்யாவுக்கு நான்கு முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கியது. அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க , சட்டென்று பேச்சு தடைபட , என்னவென்று அவள் முகம் பார்த்த ராதிகாவுக்கு ….அனுவின் முகத்தில் தெரிந்த ஒரு பொலிவு அவளை பேரழகியாக காட்ட , மெதுவாக எழுந்து அனன்யா அறைக்குள் சென்றாள். அறைக்குள்...
    "ஹேய் கேகே (KK) எழுந்திரி " பட்டென்று கண் விழித்தவள், எழுந்து தலையணைக் கொண்டு அவனை அடித்து , " நானா கேகே… நீங்கதான் தான் கேகே….என்னை நைட் தூங்க விடுறதில்லை , காலையில ட்ரைவிங் வானு எழுப்புறது … அப்புறம் …நீ புக் எடுத்தது போலவே இல்லனு சொன்னதால எம்.பி.ஏ புக்ஸ எடுத்து படிச்சிட்டு...
    அவள் பேசியதை எல்லாம் கேட்டு பேச்சு வராமல் உறைந்து போனவன், "அம்மா சொன்னது போல தப்பு செய்துட்டேனா …. கசப்பா இருந்தாலும் மருந்த சாப்பிட வச்சிருக்கணுமோ ....." மறுபடியும் அவளைத் தொட்டு "ரதி " எனக் கரகரத்தக் குரலில் பேச ஆரம்பிக்க , மறுபடியும் அந்தக் கையைத் தட்டி விட்டு , "என் நினைப்பு அசிங்கமானது...
    அழகு 13            அரவிந்தை யாரோ திட்டுகிறார்கள் …. அவர்களிடம் "திட்ட வேண்டாம் " என்று சொல்ல நினைக்கிறாள் ராதிகா … ஆனால் வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் பேச முடியவில்லை. தலை வலிப்பது போல் இருக்கவும் கையை எடுத்து நெற்றிக்கு கொண்டு செல்ல முயலவும் , "ஷ் … பேஷன்ட் கண் விழிக்கப் பார்க்கிறாங்க.." எனவும்...
            அழகு 28     அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க, மெத்தையில் குப்புறப் படுத்து கையால் ஃபோனை துழாவிக் கொண்டிருந்த அரவிந்தின் கையில் மொபைலைக் கொடுக்கவும் , தூக்கத்திலயே வாங்க முற்பட்டவன் இரவின் நினைவில் , போன் தந்த கையை பிடிக்கப் போக "ஸ்வீட்டி" என்று கண்மூடிக்கொண்டே அழைத்தான். ஆனால் கையைப் பிடிக்க முடியவில்லை எனவும் ,...
    அழகு 37        அந்த படுக்கை அறையின் பால்கனியில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ராதிகா . அங்கிருந்துப் பார்த்தால் கொடைக்கானல் முழுமையும் தெரியும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் அவள் கண்ணிலும் கருத்திலும் அந்த அழகு தெரியவில்லை. அறையினுள் வந்த அரவிந்த் மனைவியைத் தேடி அங்கு வந்தவன் அவளை பின்புறமாக நின்று அணைத்துக் கொண்டான். அவள்...
    சிரித்து முடித்தவள் தன் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்து கொண்டே "தேங்க்ஸ் பாஸ் … நானும் இப்படி சத்தமா சிரிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல… அப்புறம் இது சிரிச்சதால வந்த கண்ணீர் …ஓகே …" "அப்புறம் என்னக் கேட்டீங்க … நான் ஏன் சாப்பிடலனு தானே … கல்யாணம் ஆனப் பொண்ணுக்கு புருஷன் வீடு போனா என்ன என்ன...
    error: Content is protected !!