Thursday, August 6, 2026

    Kathal Azhagaanathae

    அழகு 19           அன்றோடு ராதிகா அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமானது. அவளுக்கு கணக்கு வழக்குகள் பார்க்கும் பிரிவு என்பதால் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலக அறையில் தான் பணிபுரிந்தாள். அங்கு ஒரு பெண் ஊழியரிடமே பயிற்சிப் பெற ஏற்பாடு செய்யப்பட்டதால் அவள் மிகவும் திருப்தியாகவே வேலைக்கு வந்து போய்க் கொண்டு இருந்தாள். காலையில் எழுந்தவுடன்...
    வேதனையுடன் அந்த வார்த்தைகளை கேட்டவர் " அப்படிச் சொல்லாத மா , நீ கல்யாணம் பன்னி குழந்தை குட்டி னு குடும்பமா வாழ்றத நான் பார்க்கனும்" "ஷ் … அத்தை .. இந்தப் பேச்சு இனிப் பேச வேண்டாம். அப்புறம் .. இங்க உங்களப் பார்த்துக்கநிறையப் பேர் இருக்கோம் … அதனால நான் நாளையிலருந்து தைரியமா...
    அழகு 18 சில வருடங்களுக்கு முன்பு ....                       மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் அமைந்துள்ள பூம்பாறை எனும் சிறிய கிராமம். அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தன் அத்தைக்கு தேவையான மதிய உணவு , மருந்துகள் அனைத்தையும் அவர் படுத்திருந்த அறையில் இருந்த சிறிய மேசையில் கொண்டு வைத்த  ராதிகா ,  "அத்தை எல்லாம் எடுத்து வச்சுருக்கேன். மதியானம்...
    " எந்தங்கச்சிக்கு கடவுள் அனுப்பினரொம்ப பெரிய கிஃப்ட் அவன்.... ஒரு அண்ணனா அவனோட இந்தக் கோலத்தைப் பார்த்து எனக்கு சந்தோஷம் தான் வருது … " என்றவன் ரமேஷ் அருகில் சென்று அமர , பிறந்தக் குழந்தையின் வீறிடலும் கேட்க , அவனது மகளையும் கொண்டு வந்த நர்சிடம் இருந்து தானே குழந்தையை வாங்கிக்...
    அழகு 17  ரமேஷிற்கு அரவிந்தை அனுப்ப மனதில்லை …. ஆனாலும் ராதிகா கொடுத்த நம்பிக்கையில் அரவிந்த் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரானான். இத்தனை வருடத்தில் எத்தனையோ முறைகள் வெளியூர் பயணம் மேற்கொண்டவனுக்கு இம்முறை அத்தனை சலனம். ராதிகாவுடன் அதிக நேரம் செலவிட்டதோடு , அவளருகிலேயே இருந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டான். கிளம்பும் நாள் நெருங்க நெருங்க அவளுக்கு...
    நாட்கள் அழகாக நகர , அன்றோடு அனன்யாவுக்கு நான்கு முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கியது. அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க , சட்டென்று பேச்சு தடைபட , என்னவென்று அவள் முகம் பார்த்த ராதிகாவுக்கு ….அனுவின் முகத்தில் தெரிந்த ஒரு பொலிவு அவளை பேரழகியாக காட்ட , மெதுவாக எழுந்து அனன்யா அறைக்குள் சென்றாள். அறைக்குள்...
    அழகு 16               நெஞ்சில் சாய்ந்து தன் ஆசையை கணவனிடம் பகிர்ந்துக் கொண்டிருந்த தன் இல்லாளின் உச்சியில் தலை வைத்திருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முடிந்த வரை இப்படி ஒரு எண்ணம், அவளுக்கு வந்து விடாதபடி பார்த்து நடந்துக் கொண்டான் தான் . ஆனாலும் பெண் மனதை கடவுளாலும் அறிய முடியாது என்பது உண்மை தான்...
    அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு "இப்ப நான் ஆஃபிஸ் வரணும் அவ்வளவுதானே வந்துட்டாப் போச்சு" என்றவள் , மகனை உறங்க வைத்துவிட்டுக் கிளம்பினாள். அவன் விழிக்கும் போது நான் வீட்டில் தான் இருப்பேன் என்றக் கட்டளையோடு , மேலும் வரும் போது அவளே காரை ஓட்டிக் கொண்டு வர வேண்டும் என்றும் அரவிந்த் கூறி...
          அழகு 15 மகிழ்ச்சிப் பொங்க வீட்டிற்கு வந்து இறங்கியிருந்தார்கள். குழந்தைகள் எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிட ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த ஜானகியிடமும் , தாயம்மாவிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசியவள் அனன்யா அறைக்கு மகனைத் தேடி வேகமாக படியேறினாள். காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த மகனைப் பார்த்து, "ஏன்டாப்பா இரண்டே நாள்ல திரும்புறதுக்கா … அந்த ஆர்பாட்டம் பண்ணின...
    வந்தவன் சாப்பிட அமர ஒரே தட்டில் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, லேப் டாப்பில் ஏதோ டைப் செய்துக் கொண்டிருந்தவன் அருகில் வரவும் , "ஒரு ஃபைவ் மினிட்ஸ் டா, திடீர்னு கொடைக்கானல் பிளான் போடவும் , சிலது பென்டிங் , இதோ முடிச்சுடுவேன் … அதுக்குள்ள நீ சாப்பிடு… " அவன் வாயில் சூடான...
    அழகு 14 சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா…….   மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன் சொல்ல தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்…….     மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல்...
    அதன் பின் வந்த நாட்கள் இருவருக்குமே ஒருமன நிறைவோடு தான் சென்றுக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து அரவிந்திடம் ஒதுக்கம் இன்றி இயல்பாக பேச ஆரம்பித்தாள் ராதிகா … பேச வைத்திருந்தான் அரவிந்த் என்பதே சரி… குறும்பு பேச்சு பேசியே அவளை மயக்கினான் எனலாம். கணவனோடு உடல் ஒன்றவில்லை என்றாலும் மனம் ஒன்றித்தான் இருந்தது. ஒரு வாரம் கழித்து...
    அழகு 13            அரவிந்தை யாரோ திட்டுகிறார்கள் …. அவர்களிடம் "திட்ட வேண்டாம் " என்று சொல்ல நினைக்கிறாள் ராதிகா … ஆனால் வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் பேச முடியவில்லை. தலை வலிப்பது போல் இருக்கவும் கையை எடுத்து நெற்றிக்கு கொண்டு செல்ல முயலவும் , "ஷ் … பேஷன்ட் கண் விழிக்கப் பார்க்கிறாங்க.." எனவும்...
    அழகு 12         முகச் சிவப்பினூடே வெளியில் வந்தவள் , மாடியிலிருந்து மெதுவாக இறங்கிக் கொண்டே தந்தையும் மகனும் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டே வந்தாள். ராதிகா இறங்கி வருகிறாள் என்றதும் அவளைப் பார்த்த அரவிந்தும் மனைவியைப் பார்க்க அவன் விழிகளை தொட்டுப் பார்த்த ராதிகாவின் விழிகள் நாணம் கொண்டு சிறகடிக்க ஆரம்பித்தது. உணர்ந்தாள் …..பெண்ணானதை...
    ஊட்டி தேயிலை தொழிற்சாலை உரிமையை சக்திவேல் பெயருக்கு மாற்றி இருந்தான். தாயம்மா அருகில் வந்தவர் , "என் பேரப் புள்ளைங்க ஒவ்வொருத்தரும் தங்க கட்டிங்க கண்ணு … அம்மு அம்மினி சத்திய நல்லாப் பார்த்துக்க கண்ணு" என அவர்களுக்கு விடை கொடுத்தார். அன்று முழுவதும் விளையாடிக் கொண்டே இருந்ததால் அரவிந்தின் மகன் நேரத்தோடே தந்தையின் தோளிலேயே...
    "தாயம்மா நீங்க சொல்லுறது சரிதான் … நாளைக்கு எல்லாரையும் உக்கார வச்சுப் பேசுவோம்" மறுநாள்  ஊருக்கு கிளம்புவதற்கு முன் ரமேஷையும் அனன்யாவையும் அழைத்துப் பேசிய,தாயம்மாவும் ஜானகியும் அவர்கள் நால்வருக்குள் முதலில் பேசி முடிவெடுத்த பின் ,அரவிந்தையும் ராதிகாவையும் அழைத்து , "கால் பரவாயில்லயாமா…. " "சின்ன வீக்கம் தான் சரியாகிடுச்சு அத்தை " "அப்புறம்....ராதாம்மா உன் கூட ஊட்டில இருந்துச்சே...
    அழகு 11         அத்தனை பேர் முன்னிலையிலும் கோபமாகவும் அழுது கொண்டும் , "ஏன் அப்படிச் சொன்னீங்க அத்தான் …ஏன் … எனக்கு என்ன ஆச்சு , ஏதாச்சுனு இப்பக் கேக்கல …. உயிரோட இருக்கிறவள ஏன் அப்படிச் சொன்னீங்க...... இவங்க யாருகிட்டயும் என் மனசுல உள்ளத நான் கொட்டல.... உங்ககிட்ட ஏதோ ஒன்னு ஈர்க்கப் போய்தானே…...
    அவள் பேசியதை எல்லாம் கேட்டு பேச்சு வராமல் உறைந்து போனவன், "அம்மா சொன்னது போல தப்பு செய்துட்டேனா …. கசப்பா இருந்தாலும் மருந்த சாப்பிட வச்சிருக்கணுமோ ....." மறுபடியும் அவளைத் தொட்டு "ரதி " எனக் கரகரத்தக் குரலில் பேச ஆரம்பிக்க , மறுபடியும் அந்தக் கையைத் தட்டி விட்டு , "என் நினைப்பு அசிங்கமானது...
       அழகு 10 கோவையை அடைந்தவனுக்கு அவளது பேச்சுக்களே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. காரிலேயே உறங்கி விட்ட குழந்தை , வீட்டிற்கு வந்ததும் அழத் துவங்கியது. ஒரு வாரமாக தாயின் அணைப்பில் உறங்குவதும் , தாயின் முகம் பார்த்தே விழிப்பதுமாக இருந்த குழந்தைக்கு  இப்போது தாயைக் காணவில்லை என்றதும் "ம்மா …ம்மா" என்று அழுது தன்...
          அழகு 9     "டேய் மச்சான் … என்ன விளையாட்டு டா இது.உண்மைய சொல்லணும்னா தங்கச்சிய இங்க கூட்டிட்டு வந்ததுல எனக்கு உடன்பாடே இல்ல….எனக்கு நீ உன் பக்கத்துல எப்பவும் வச்சுப் பார்த்துகிறதுதான் சேஃபா தோணுது …. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டுக்கப் பாரு…" என்ற ரமேஷிடம் , "சரிடா , நான்...
    error: Content is protected !!