Thursday, August 6, 2026

    Kathal Azhagaanathae

    அழகு 8     காரில் பின்னால் அமர்ந்திருந்த ஜானகி உறங்கிவிட , குழந்தையும் அவள் மடியில் உறக்கத்திலிருந்தான். மலையிலிருந்து இறங்கி மேட்டுப்பாளையம் வரவும் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்த, ரமேஷும் அனன்யாவும் அவர்கள் காரிலிருந்து இறங்கி வந்தனர். அனன்யாவும் , ஜெனியும் குழந்தைகளை அதனதன் தந்தையிடம் தந்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்றனர். ரமேஷ் அரவிந்த் அருகில்...
     அழகு 7                "தாயன்பிற்கே ஈடடேதம்மா….           ஆகாயம் கூட அது போதாதது..…          தாய் போலே யார் வந்தாலுமே….           உன் தாயைப் போலே அது ஆகாது ..... தாயைக் கண்ட குழந்தை அதன் பாசம் முழுவதையும் அவள் முகத்தில் எச்சில் மழை பொழிந்து வெளிப்படுத்த , ஜெனியோ அந்த எச்சிலை அமிர்த மழையாக நினைத்து நனைந்துக் கொண்டிருந்தாள். எந்தப்...
             அழகு 6 அங்கு நின்றிருந்த ராமரிடம் ,  " ராமண்ணா சூடா காஃபி தாங்க , நான் சர்ச்க்கு போகணும்" "டேய் நீ சைட் அடிக்க கிளம்புற… என்னமோ பிரேயர் பண்ண போற மாதிரி சர்ச்க்குப் போறேன் , சர்ச்க்குப் போறேன்கிற…." என்றவாறு அருகில் வந்தமர்ந்த ரமேஷை முறைத்தான் அரவிந்த் . " பின்ன என்னடா …...
       அழகு 5 அந்த அறையில்  உள்ளவர்களில் மதர் வெனிஸ்தாவைத் தவிர அனைவரும் திகைத்துப் போய் அரவிந்தைப் பார்க்க , அரவிந்த் ஜெனிஃபரைப் பார்த்துக் கொண்டே , "நீங்க ரெண்டு பேரும் என் தாய் மாமா பொண்ணுங்க , இதோ இவன் உன் அண்ணன் , அதாவது பெரியப்பா பையன்…" ஜெனிஃபர் முழிப்பதைப் பார்த்து ,...
    அழகு 4     பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த சக்திவேல் , தான் அவளைப் பார்த்த விவரங்களைக் கூறி விட்டு , " அண்ணா ரொம்ப குளிருது, நாம காலையில வரலாம் , எப்படியும் இப்ப யாரையும் பார்க்க முடியாது" ரமேஷும் , "ஆமா மச்சான் காலையிலயே கிளம்பிவரலாம் வா ...." எனக் கைப்பிடிக்க , "நீங்க ரெண்டு...
    பள்ளி வளாகம் முழுவதும் அன்று மாணவர்களாகவும் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபராக , அரசு அதிகாரிகளாக , ஆசிரியர்களாக என அவதாரம் எடுத்தவர்கள் குழுமி இருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளே இருந்த ஆடிட்டோரியம் ஒன்றில் தான் அரவிந்த் ரமேஷுடன் படித்த மாணவர்கள் கூடியிருந்தனர். அவர்களோடு சென்று அரவிந்தும் ரமேஷும் ஐக்கியமாகினர். தன் கவலையை...
            அழகு 3 அரவிந்தின்    தோளை உலுக்கி , " நைட் என்ன சாப்டீங்க... " தூக்கத்திலிருந்தவன்… "ஏதோ சாப்பிட்டேன் டியர்... தூங்க விடுறா…. நைட் ரொம்ப நேரம் கால் பிடிச்சு விட்டேனா … தூங்க நேரமாகிருச்சு…." என்றவாறே தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான். "ஷ் …. வலிக்குதுடா.... என்ன தப்பு பண்ணினேன்னு தெரியலயே ", அவன் மீசையைப்...
    "உனக்கு என்ன தான் தெரியுது. வந்ததிலிருந்து அமைதியா கொடுக்கிற வேலைய செய்ற.., பத்தாததுக்கு டப்பா நிறைய ஏதோ வயசானவங்க சாப்பிடுற மாதிரி டெய்லி மாத்திரை போடுற, எதுக்கு இவ்வளவுனு கேட்டா , தெரியல மதர் போடச் சொன்னாங்க சொல்ற … கிளிப்பிள்ளை போல இருக்க தெரியுமா .. எதையாவது யோசிச்சுட்டே இருக்க.. என்னனு கேட்டா...
    அழகு 2         கண்களை திறக்க முடியாமல் திறந்த ஜெனிஃபர், மருத்துவமனை படுக்கையில் இருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்தமர்ந்தாள். அவளுக்கு துணையிருந்தவர் , " இப்ப பரவாலயா ஜெனிஃபர். திடீர்னு மயங்கி விழுந்துட்ட , அப்புறம் மதர் வெனிஸ்தா கிட்ட பேசினதுல உன் பாடி கண்டிஷன் தெரிஞ்சு சில இன்ஜக்ஷன் போட்டாங்க... இப்ப நல்லாருக்கா" "ஓ ,தேங்க்யூ...
    கண்ணிலிருந்து நீர் சரசரவென இறங்க , மண்டைக்குள் ஏதேதோ செய்வது போல் இருக்க , குழந்தையின் அழுகுரல் கேட்கவும் பட்டென்று கண்களைத் திறந்தவள் , அருகில் ஓர் இளம் தாய் தன் குழந்தையை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டாள். குழந்தையின் அழகில் மயங்கியவள் , குழந்தையின் கன்னம் தொட்டு மகிழ்ந்து ரசித்துக் கொண்டே வெளியேறினாள்.           ...
               காதல் அழகானதே…   அழகு 1 அம்மே அம்மே தாயே அம்மைகேக மகனே ஆத்மாவில்லும் சத்யத்திலும் ஆராதிக்கின்னு … இந்தப் பாடலின் நான்கு வரிகள் ஒலித்து முடித்ததும் நேரம் மதியம் ஒரு மணி என்பதை அந்த மணி கோபுரத்தின் ஒலிப்பெருக்கி அறிவித்தது.        ' கடவுளின் தேசமான 'கேரளாவின் 'கொச்சி' நகரத்தில் மிகப் பழமை வாய்ந்த 'சாந்த குரூஸ் பேராலய 'வளாகத்தில் ,...
    error: Content is protected !!