Friday, May 3, 2024

    Kalyaana Conditions Apply

    'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள், "அய்யோ முருகா... "எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள்,  அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில்...
    கோவிலில் சாமி தரிசனம் முடித்து, சற்று நேரம் படிகளில் அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ, அதை நந்தனே உடைத்தெறிந்தான்.  "எப்ப வேலைல ஜாயின் பண்ணனும்?" எதார்த்தமாக கேட்க,  ஓர விழியில் அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் தீடிரென கேள்வி கேட்கவும் ஒரு நொடி தடுமாறியவள் பின் சுதாரித்து, "ஆங்ங்.... இன்னும் பத்து நாள்ல..."...
    UD:22 நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.  காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...  'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
    "நான் என் விருப்படிதான் இருப்பேன்.... என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா   இருக்கணும் நினைப்பேன் சோ இப்படிதான் இருப்பேன் என்னோட கேரக்டரை மாத்த சொல்ல கூடாது, அப்புறம்......" தயங்கியவள்  அவனை விழி உயர்த்தி பார்த்து,...
    பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,"கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா... நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும் பண்ணுறா... இவள எல்லாம்..." வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், முன்தினம் செய்த சேமியாவின் மிச்சம் இருக்க, அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அப்பொழுது...
    UD:14(1) தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.   அவன் பட்டும் படாமல் அளித்த  இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
    UD: 19 காலை 5.30 மணி....  தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான். 'இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்... ஏதோ ஒன்னு...  அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா...
    அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்த நந்தன் மறந்தும் மஹாவின் புறம் திரும்பவும் இல்லை ஏரேடுத்து பார்க்கவும் இல்லை. அதில் ஏனோ அவளது மனமும் முகமும் சுருங்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியதாகி போயிற்று... அந்த கடையில் காட்டிய எந்த மோதிரமும் அவளுக்கு பிடிக்கமால் போக, வேறு கடைக்கு செல்ல, அங்கும் இதே தொடர...
    "இல்ல வசுந்தரா நம்ம பொண்ணு இப்படி நிம்மதி இல்லாமல் குழப்பத்துடன் சுத்துறது பார்க்க கஷ்டமா இருக்கு.... அவ இருக்குற இடம் சத்தமா கலகலப்பாக இருக்கும். ஆனா இப்ப பாரு.... அவளை கட்டாய படுத்த வேண்டாம் வசுந்தரா.... இத விட்டுறலாம் இனி பேச வேண்டாம்... அவளுக்கு அந்த பையன் தான்னு இருந்தா கண்டிப்பா எப்பவாக இருந்தாலும்அவங்களுக்கு...
    UD:28 நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...  அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி, "இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு... அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு…...
    UD:12 உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில்  நடக்கவிருந்தது. கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
    UD:20(1) நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக  தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...   கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா தயாராகிட்டு இருக்கோம்... நீங்க இரண்டு பேரும் என்னடான்னா மெதுவா ஆடி அசைஞ்சு வரீங்க..."என்க,   "அதான் நீங்க இருக்கீங்களே அம்மா... அப்புறம் எங்களுக்கு...
    UD:15 மூவரும் பாடலின் வரிக்கு ஏற்ப ஆடிக் கொண்டு இருக்க,  ரம்யா வாயில் போட்டு அரைக்க சிப்ஸை எடுக்க பக்க வாட்டில் திரும்பவும், ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து வாயற்கதவின் பக்கம் பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்று புரியாமல் தன் தோழிகளை பார்த்தவள், இன்னும் வெறியுடன் ஆடிக் கொண்டு இருந்தவர்களை பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்க........
    UD:17 நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது.... "இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்..... நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,...
    UD:26 அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்.... அதனால் தான் அன்று தான் செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்தினான், நேற்று தான் கஷ்டத்தில் இருக்கும் போது தன்னை மீட்க அவன்...
    "சரியான லூசு... இத போய் என் தலையில் கட்டிட்டாங்களே..."வாய் விட்டு முணுமுணுக்க. அது அவள் காதில் தெளிவாக விழுந்தாலும் அவனுடன் இப்பொழுது சண்டையிட்டால் சேதாரம் நமக்கே என்பதை உணர்ந்து அவனை கண்டு கொள்ளாமல் அறை கதவை திறக்க. அங்கு வித்யா நின்று இருந்தார்... "உள்ள வாங்க அத்தை... " என்று பணிவுடன் பேசியவளை அதிசயமாக பார்த்தான்...
    UD:25 அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா...  இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு...  அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவனின் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க மஹாவிற்கு...
    UD:13 சந்தியாவும் ரம்யாவும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க, மஹா உதட்டை பிதுக்கி முகத்தை பாவமாக வைத்து கொண்டு முன்தினம் நந்தனிடம் போட்ட கண்டிஷனுக்கான அவர்களின் பதிலுக்காக காத்து இருந்தாள். "ஏன்டி.... இப்படி பார்க்குறீங்க? ஏதாச்சும் தப்பா பேசிடேனா.....? " குழப்பத்தில் முகத்தை தொங்க போட்டு கொண்டு கேட்டவளை பார்த்து தோழிகளுக்கு இரக்கம் வர,  சந்தியா,...
    UD:24 வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...  தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா... அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க, அந்த குரலும், பெயரும் செவி வழி...
    UD:21 ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன். காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,'இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு... அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை...
    error: Content is protected !!