Kaathal Noozhilai
அத்தியாயம் 4
புரிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கும் போது
தான் புரிந்தது
நீ அழகிய புதிரென்று!!!
அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து.
“சொல்லு சிந்து”
“உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலை? உங்க அம்மா அப்பா வந்தப்பவும் வரலை. நீங்க எல்லாரும் வரும் போதும் வரலை? எதுக்கு?”
“அது அவ அம்மா...
“இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண வேண்டாமே”, என்று சிந்து சொன்னதும் அது நியாயமாக பட்டதால் தாயம்மாவை பார்க்க சென்றான்.
“அம்மா, இந்த பண்டத்தை எல்லாம் பக்கத்து வீட்ல,...
ராணி வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்து போய் பார்த்த சித்தார்த் “வாங்க அத்தை”, என்றான்.
“உங்களுக்கு என்ன மா பிரச்சனை? நான் என்ன பண்ணுனா அவ கூட நிம்மதியா இருப்பீங்க? உங்க கிட்ட பணம் வாங்கினதுனால இப்படி பண்ணுறீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லை அத்த. நான் ஒண்ணும் பண்ணலை”
“கல்யாணம் பண்ணி நான் நிம்மதியா இருந்ததே இல்லை. அதனால இவளை...
அத்தியாயம் 8
எனக்குள் நீ
உறைந்திருக்கும் காரணத்தால்
உயிர் இருக்கிறது
என் உடலில்!!!
எத்தனையோ திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளைப் பார்த்தாலும் தனக்கென்று வரும் போது நடுக்கம் வந்து விடுகிறது. சிந்துவின் நிலையும் அது தான்.
சிந்து உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து சிரித்த சித்தார்த் “கதவை பூட்டிட்டு வா சிந்து”, என்றான்.
“நான் போகலை. கூச்சமா இருக்கு”
“எனக்கு அதுக்கு மேல இருக்கு. பிளீஸ் பூட்டிட்டு...
காதல் நூலிழை
அத்தியாயம் 14
அழகிய வர்ணங்களை
என்னுள் உருவாக்கி
சென்ற வானவில்லே
இப்போது கருமையை
மட்டும் பூசிவிட்டு
சென்றது ஏனோ?!!!
பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து.
“இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா?
“சரி”
“சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?”
“சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?”
“உங்க அண்ணன்...
காதல் நூலிழை
அத்தியாயம் 11
உனக்கே தெரியாமல்
உன்னைச் சுற்றி வருகிறேன்
என் சூரியன் நீயல்லவா?!!!
“நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்”
“இந்த டார்ச்சல்ல எப்படி மா படிக்க? படிக்க விட மாட்டாங்க. படிக்கணும்னு புக் எடுத்தா வெண்ணி போடு, டீ போடுன்னு டார்ச்சல். வெண்ணி...
தாயம்மாவை கொன்று விடும் அளவுக்கு வெறி வந்தது. அடுத்த நொடி போனை எடுத்த சிந்து ராணியை அழைத்தாள். சிந்துவின் சந்தோஷ குரலை எதிர் பார்த்த ராணிக்கு சிந்துவின் அழும் குரல் பீதியை கிளப்பியது.
“என்ன ஆச்சு தங்கம்?”
“இவங்க என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டாங்க மா”
“அழுறதை விட்டுட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு சிந்து?”, என்று பதட்டமாக...
காதல் நூலிழை
அத்தியாயம் 19
கனவோ கற்பனையோ
நிஜமோ நிழலோ
அனைத்தும் நீயாகினாய்!!!
ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட கேட்காத சித்தார்த்தைப் பார்த்து எரிச்சல் வந்தது சிந்துவுக்கு.
“உன் அத்தையை பால் காய்க்க சொல்லு சிந்து. பின்ன எதுவும் சொல்ல போறாங்க”,...
“மறுமகன் கூட சேட் பண்ண முடியுமா? தப்பா பேசாதீங்க மா?”
“அப்ப கண்டவன் கிட்ட மட்டும் பேசலாமா?”
பெற்ற தாயைப் பற்றி கணவன் கேவலமாக பேசும் போது கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் சிந்து எவ்வளவோ பொறுமையாக எடுத்து சொன்னாள். ஆனால் சித்தார்த் கேட்கவே இல்லை.
அதுவும் ஒரு நாள் “உங்க அப்பா சரி இல்லை. அதான் உங்க அம்மா...
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது.
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம்...
அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.
அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.
“எல்லாரும் போய்ட்டாங்களா?”
“எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்”
“யாரெல்லாம்?”
“அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா...
அத்தியாயம் 10
உன்னுடனான பயணம்
நீண்டு கொண்டே
இருக்க ஆசை
உடலுக்கும் மனதுக்கும்
ஓய்வில்லை என்றால் கூட!!!
அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே...
காதல் நூலிழை
அத்தியாயம் 16
முகிலினை
தூது விட்டேன்
உன் இதயத்தை திருட அல்ல,
உன்னையே திருட!!!
சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”, என்று தான் துரத்தியது நினைவில் வந்தது.
கோபத்தை எல்லாம் வெளியே கொட்டி, அழுது தூங்கி என்று மனதும் சமன் பட்டது போல...
காதல் நூலிழை
அத்தியாயம் 20
கற்பனையில் கூட
என் காதல் தாகம்
தீர்க்க நீ வருவாயெனில்
அதுவே என் வாழ்வின் வசந்தம்!!!
இந்த நிலைமை மாறுமா என்று குழம்பினாள் சிந்து. அவள் தான் தனி வீடு வேண்டும் என்று அடம் பிடித்தது. தனியே சென்றால் தாயம்மா சுந்தரம் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று சிந்து நினைத்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரக் கூடும்...
காதல் நூலிழை
அத்தியாயம் 13
காதல் என்ற
மயிலிறகால் என் உள்ளம்
வருடி தொல்லை
செய்கிறாயே அன்பே!!!
அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று விடுவாள் சிந்து.
“உன்னை எங்க அக்கா கேட்டா சிந்து. அக்கா பிள்ளைகளும் அத்தை எங்க மாமான்னு கேட்டாங்க”, என்றான் சித்தார்த்.
“உங்க அக்கா...
காதல் நூலிழை
அத்தியாயம் 12
உனக்குள் இருக்கும் நான்
காதல் தூரிகையால்
உன் உள்ளத்தில்
வண்ணம் தீட்டுகிறேன்!!!
திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன் செயினை திருப்பி விட்டாள்.
அது மட்டுமல்ல, சித்தார்த்துக்கு ஒரு சீட்டு விழுந்ததும் அந்த பணத்தை அப்படியே ராணி கையில் கொடுத்தான். அந்த...
அத்தியாயம் 2
உன்னிலே பிறந்து
உன்னிலே அழியும்
காதல் வரம் ஒன்று
கிடைக்குமா அன்பே?!!!
பெண்ணைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அன்றே “குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தெரியுது. பொண்ணோட அம்மா அப்பாவும் நல்ல மாதிரியா இருக்காங்க”, என்று தாயம்மா சொன்னதும் அவளைக் காண ஆசையாக காத்திருந்தான்.
இப்போது யாரோ இறந்த செய்தி கேட்டு “இன்னைக்கு தான் அவங்க சாகணுமா?”, என்று எண்ணிக்...
அத்தியாயம் 3
காற்றில் கூட வீணையுண்டு
என்று உணர்ந்தேன்,
உன் கை விரல்
அங்கே இங்கே அசையும் போது!!!
அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள் என்று அவளுக்கு தெரியும்.
இருந்தாலும் சித்தார்த்திடம் பேச அவள் மனது அதிக ஆவல் கொண்டது. அவள் நிலை புரிந்ததோ என்னவோ, ராணி...
காதல் நூலிழை
திருமணம் என்றாலே அனைவருக்கும் கனவு. இந்த காலத்தில் அதை விலங்கு என்று சொல்பவர்களும் உண்டு. மனம் முழுவதும் காதல் இருந்தால் கணவன் மனைவி இடையே வரும் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் என்று சிலர் கூறுவர். அது சாத்தியமா? இல்லை அந்த பிரச்சனைகளால் இருவரையும் இணைத்த அந்த நூலிழை அறுந்து விடுமா? விடை...
அத்தியாயம் 7
இரு துருவமாய் இருந்தாலும்
நாம் இருவரையும்
ஒரே புள்ளியில்
இணைக்கிறது காதல்!!!
நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு சேலையை கட்டி விட்டாள் அவளின் அண்ணி சௌமியா. சிந்துவுக்கு தலை சீவி பூவை வைத்து...