Kaathal Noozhilai
காதல் நூலிழை
திருமணம் என்றாலே அனைவருக்கும் கனவு. இந்த காலத்தில் அதை விலங்கு என்று சொல்பவர்களும் உண்டு. மனம் முழுவதும் காதல் இருந்தால் கணவன் மனைவி இடையே வரும் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் என்று சிலர் கூறுவர். அது சாத்தியமா? இல்லை அந்த பிரச்சனைகளால் இருவரையும் இணைத்த அந்த நூலிழை அறுந்து விடுமா? விடை...
அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.
அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.
“எல்லாரும் போய்ட்டாங்களா?”
“எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்”
“யாரெல்லாம்?”
“அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா...
காதல் நூலிழை
அத்தியாயம் 14
அழகிய வர்ணங்களை
என்னுள் உருவாக்கி
சென்ற வானவில்லே
இப்போது கருமையை
மட்டும் பூசிவிட்டு
சென்றது ஏனோ?!!!
பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து.
“இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா?
“சரி”
“சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?”
“சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?”
“உங்க அண்ணன்...
கோயிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிட அமரும் போது “இன்னைக்கு எதுக்கு மா வீட்டுக்கு வெளிய விளக்கு வைக்கலை?”, என்று கேட்டார் சுந்தரம்.
“அத்தை தானே வைப்பாங்க”, என்றாள் சிந்து.
“ஆமாப்பா, அவ மாடில வச்சிட்டாளே”, என்றான் சித்தார்த்.
“மேல வைக்கிறது முக்கியம் இல்லை. கீழ வைக்கணும். உங்க அம்மா இன்னைக்கு சோம்பேறியா இருக்குன்னு குளிக்கலைல. இவ வச்சிருக்க...
ராணி வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்து போய் பார்த்த சித்தார்த் “வாங்க அத்தை”, என்றான்.
“உங்களுக்கு என்ன மா பிரச்சனை? நான் என்ன பண்ணுனா அவ கூட நிம்மதியா இருப்பீங்க? உங்க கிட்ட பணம் வாங்கினதுனால இப்படி பண்ணுறீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லை அத்த. நான் ஒண்ணும் பண்ணலை”
“கல்யாணம் பண்ணி நான் நிம்மதியா இருந்ததே இல்லை. அதனால இவளை...
அத்தியாயம் 9
பனித்துளி என்று
தீண்ட நினைத்தேன்
பின் தான் தெரிந்தது
நீ என்னைச் சுடும்
தீப்பொறி என்று!!!
அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள்.
அது காலியாகும்...
அத்தியாயம் 3
காற்றில் கூட வீணையுண்டு
என்று உணர்ந்தேன்,
உன் கை விரல்
அங்கே இங்கே அசையும் போது!!!
அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள் என்று அவளுக்கு தெரியும்.
இருந்தாலும் சித்தார்த்திடம் பேச அவள் மனது அதிக ஆவல் கொண்டது. அவள் நிலை புரிந்ததோ என்னவோ, ராணி...
காதல் நூலிழை
அத்தியாயம் 13
காதல் என்ற
மயிலிறகால் என் உள்ளம்
வருடி தொல்லை
செய்கிறாயே அன்பே!!!
அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று விடுவாள் சிந்து.
“உன்னை எங்க அக்கா கேட்டா சிந்து. அக்கா பிள்ளைகளும் அத்தை எங்க மாமான்னு கேட்டாங்க”, என்றான் சித்தார்த்.
“உங்க அக்கா...
காதல் நூலிழை
அத்தியாயம் 19
கனவோ கற்பனையோ
நிஜமோ நிழலோ
அனைத்தும் நீயாகினாய்!!!
ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட கேட்காத சித்தார்த்தைப் பார்த்து எரிச்சல் வந்தது சிந்துவுக்கு.
“உன் அத்தையை பால் காய்க்க சொல்லு சிந்து. பின்ன எதுவும் சொல்ல போறாங்க”,...
அவள் முகத்தில் இருந்தே என்ன கண்டானோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் “எதையும் யோசிக்காம தூங்கு”, என்று சொல்லிக் கொண்டே அவள் தலையை வருடி விட்டான். சிறிது நேரத்தில் சிந்து உறங்கி விட்டாள்.
அவனுடைய அணைப்பில் எல்லையில்லா ஆறுதல் கிடைக்க சிறிது நேரத்திலே தூங்கி விட்டாள்.
தன் கையணைப்பில் சிறு குழந்தை போல் தூங்கும் சிந்துவை நினைத்து...
காதல் நூலிழை
அத்தியாயம் 12
உனக்குள் இருக்கும் நான்
காதல் தூரிகையால்
உன் உள்ளத்தில்
வண்ணம் தீட்டுகிறேன்!!!
திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன் செயினை திருப்பி விட்டாள்.
அது மட்டுமல்ல, சித்தார்த்துக்கு ஒரு சீட்டு விழுந்ததும் அந்த பணத்தை அப்படியே ராணி கையில் கொடுத்தான். அந்த...
காதல் நூலிழை
அத்தியாயம் 11
உனக்கே தெரியாமல்
உன்னைச் சுற்றி வருகிறேன்
என் சூரியன் நீயல்லவா?!!!
“நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்”
“இந்த டார்ச்சல்ல எப்படி மா படிக்க? படிக்க விட மாட்டாங்க. படிக்கணும்னு புக் எடுத்தா வெண்ணி போடு, டீ போடுன்னு டார்ச்சல். வெண்ணி...
அத்தியாயம் 4
புரிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கும் போது
தான் புரிந்தது
நீ அழகிய புதிரென்று!!!
அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து.
“சொல்லு சிந்து”
“உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலை? உங்க அம்மா அப்பா வந்தப்பவும் வரலை. நீங்க எல்லாரும் வரும் போதும் வரலை? எதுக்கு?”
“அது அவ அம்மா...
அவர் இறந்தது வலி தரக் கூடியதாக தான் இருந்தது. அப்போது அழுதவளை தேற்றியது சித்தார்த் தான். அவருடைய அடக்கம் முடிந்து அடுத்த நாளில் விஸேஷம் வைத்திருந்தார்கள். சமந்தாருக்கு செய்ய வேண்டும் என்பதால் அங்கு வந்தார் சித்தார்த்தின் அப்பா சுந்தரம்.
சிந்துவின் அப்பா சுந்தரம் அன்று கொஞ்சம் குடித்திருந்தார். ஆனால் ஒரு நொடி கூட நிதானம் தவற...
“இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண வேண்டாமே”, என்று சிந்து சொன்னதும் அது நியாயமாக பட்டதால் தாயம்மாவை பார்க்க சென்றான்.
“அம்மா, இந்த பண்டத்தை எல்லாம் பக்கத்து வீட்ல,...
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது.
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம்...
சரி என்று வெளியவே குளிக்கவும் துவைக்கவும் பழகி கொண்டாள் சிந்து. அப்போதும் தாயம்மா சும்மா இருக்க வில்லை. அவள் ஒவ்வொரு முறை மாடியில் இருந்து காய்ந்த துணியை எடுத்து வரும் போதும் “எப்படி தான் பாத்ரூம்ல துவைக்கிறியோ, அந்த
வீட்ல கல்லு இருக்கு. அங்க போய் துவைக்க வேண்டியது தான? டைல்ஸ்ல எப்படி அழுக்கு போகும்?”,...
பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது.
சித்தார்த் கூட சண்டை வருவது, அவனை பிரிந்து இருப்பது அனைத்துமே தாயம்மாவால் தான் என்று அவள் மீது கொலை வெறியே வந்தது...
அத்தியாயம் 2
உன்னிலே பிறந்து
உன்னிலே அழியும்
காதல் வரம் ஒன்று
கிடைக்குமா அன்பே?!!!
பெண்ணைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அன்றே “குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தெரியுது. பொண்ணோட அம்மா அப்பாவும் நல்ல மாதிரியா இருக்காங்க”, என்று தாயம்மா சொன்னதும் அவளைக் காண ஆசையாக காத்திருந்தான்.
இப்போது யாரோ இறந்த செய்தி கேட்டு “இன்னைக்கு தான் அவங்க சாகணுமா?”, என்று எண்ணிக்...
காதல் நூலிழை
அத்தியாயம் 18
மண்ணில் புதைந்த விதை
போல என்னுள் விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது
உன் மீதான காதல்!!!
காதல் நூலிழை
ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த்.
அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து “என்ன ஆச்சு?”,. என்று கேட்டாள்.
“இன்னைக்கு மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுனேன். எல்லாருக்கும் வீடு ஆளாட் பண்ணிட்டோம். வேற வீடு...