Saturday, May 4, 2024

    Kaathal Noozhilai

    Kaathal Noolizhai 8 2

    அவள் முகத்தில் இருந்தே என்ன கண்டானோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் “எதையும் யோசிக்காம தூங்கு”, என்று சொல்லிக் கொண்டே அவள் தலையை வருடி விட்டான். சிறிது நேரத்தில் சிந்து உறங்கி விட்டாள். அவனுடைய அணைப்பில் எல்லையில்லா ஆறுதல் கிடைக்க சிறிது நேரத்திலே தூங்கி விட்டாள்.  தன் கையணைப்பில் சிறு குழந்தை போல் தூங்கும் சிந்துவை நினைத்து...

    Kaathal Noolizhai 8 1

    அத்தியாயம் 8 எனக்குள் நீ உறைந்திருக்கும் காரணத்தால் உயிர் இருக்கிறது என் உடலில்!!! எத்தனையோ திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளைப் பார்த்தாலும் தனக்கென்று வரும் போது நடுக்கம் வந்து விடுகிறது. சிந்துவின் நிலையும் அது தான்.  சிந்து உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து சிரித்த சித்தார்த் “கதவை பூட்டிட்டு வா சிந்து”, என்றான். “நான் போகலை. கூச்சமா இருக்கு” “எனக்கு அதுக்கு மேல இருக்கு. பிளீஸ் பூட்டிட்டு...

    Kaathal Noozhilai 7 2

    சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான். “அப்ப அவங்களை கூப்பிடுங்க” “இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு விட்டு சென்றும் விட்டான். பின் கால் மணி நேரத்துக்கும் மேலே அவள் அவளுடைய தோழிகளுடன் தான் இருந்தாள்.  பின் அவனுடைய ஐந்து...

    Kaathal Noozhilai 7 1

    அத்தியாயம் 7 இரு துருவமாய் இருந்தாலும் நாம் இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது காதல்!!! நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். குளித்து முடித்து வந்தவளுக்கு சேலையை கட்டி விட்டாள் அவளின் அண்ணி சௌமியா. சிந்துவுக்கு தலை சீவி பூவை வைத்து...

    Kaathal Noozhilai 6

    அத்தியாயம் 6 உயிர் பிரியும் தருணத்தில் கூட உன் ஒற்றைப் புன்னகையை காண ஆசை அன்பே!!! திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது.  அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம்...

    Kaathal Noozhilai 5

    அத்தியாயம் 5 கனவென்று எண்ணி ஒதுங்கி போன நான் நிஜமென்று எண்ணி உன் கரம் பிடித்தேன்!!! அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.  வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.  அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள். “எல்லாரும் போய்ட்டாங்களா?” “எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்” “யாரெல்லாம்?” “அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா...

    Kaathal Noozhilai 4

    அத்தியாயம் 4 புரிந்து கொள்ள முடியாமல் தத்தளிக்கும் போது தான் புரிந்தது நீ அழகிய புதிரென்று!!! அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து. “சொல்லு சிந்து” “உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலை? உங்க அம்மா அப்பா வந்தப்பவும் வரலை. நீங்க எல்லாரும் வரும் போதும் வரலை? எதுக்கு?” “அது அவ அம்மா...

    Kaathal Noozhilai 3 2

    அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் துணுக்குற்றாலும், “சரி”, என்று சொல்லி பேச்சை முடித்தாள். அதற்கு மேல் அவளால் பேசவும் முடியவில்லை. சித்தார்த்தை நினைத்து கொஞ்சம் அவளுக்கு குழப்பம் வந்தது. அவனும் வேலை இருக்கிறது என்று சொல்லி வைத்து விட்டான்.  அன்று மாலை அவள் முகத்தை வைத்தே ஏதோ குழப்பம் என்று கண்டு கொண்டாள் ராணி. “என்ன ஆச்சு? எதுக்கு...

    Kaathal Noozhilai 3 1

    அத்தியாயம் 3 காற்றில் கூட வீணையுண்டு என்று உணர்ந்தேன், உன் கை விரல் அங்கே இங்கே அசையும் போது!!! அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள் என்று அவளுக்கு தெரியும்.  இருந்தாலும் சித்தார்த்திடம் பேச அவள் மனது அதிக ஆவல் கொண்டது. அவள் நிலை புரிந்ததோ என்னவோ, ராணி...

    Kaathal Noozhilai 2

    அத்தியாயம் 2 உன்னிலே பிறந்து உன்னிலே அழியும் காதல் வரம் ஒன்று கிடைக்குமா அன்பே?!!! பெண்ணைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அன்றே “குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தெரியுது. பொண்ணோட அம்மா அப்பாவும் நல்ல மாதிரியா இருக்காங்க”, என்று தாயம்மா சொன்னதும் அவளைக் காண ஆசையாக காத்திருந்தான். இப்போது யாரோ இறந்த செய்தி கேட்டு “இன்னைக்கு தான் அவங்க சாகணுமா?”, என்று எண்ணிக்...

    Kaathal Noozhilai 1

    காதல் நூலிழை திருமணம் என்றாலே அனைவருக்கும் கனவு. இந்த காலத்தில் அதை விலங்கு என்று சொல்பவர்களும் உண்டு. மனம் முழுவதும் காதல் இருந்தால் கணவன் மனைவி இடையே வரும் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் என்று சிலர் கூறுவர். அது சாத்தியமா? இல்லை அந்த பிரச்சனைகளால் இருவரையும் இணைத்த அந்த நூலிழை அறுந்து விடுமா? விடை...
    error: Content is protected !!