Monday, April 29, 2024

    Geethamaagumo Pallavi

    Geethamaagumo Pallavi 3 1

    ஓம் இளம் பூரணனே போற்றி!! 3 தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான். ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர். அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர். “ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க...
    ஓம் கொற்றவா போற்றி!! 20 மருத்துவமனை வளாகம்..! இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது.  இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன். அச்சப் பேரலைகளில் இருந்து தன் அகத்தை அமைதிப்படுத்த முயன்று, பெரிதாய் தோற்றான்.  இதுநாள் வரை அவனை இன்புற வைத்தவள் தான் இப்போது...

    Geethamaagumo Pallavi 5 2

    மீதமிருந்த நேரத்தை ஏகக் கடுப்பில் கடத்திக் கொண்டிருந்தாள் பல்லவி. அவன் வந்ததும் ஒரு பெரிய பஞ்சாயத்தை துவங்குவதற்காகக் காத்திருந்தாள்.  அவன் மதிய உணவிற்கும் வீட்டிற்கு வராதுபோக பல்லவிக்கு மெல்ல மெல்ல பயம் சூழ்ந்தது. சுந்தரேஸ்வரன் கூட இரண்டு முறை ஸ்வரன் பற்றி விசாரித்துவிட்டார் அவளிடம். “எதோ முக்கியமான வேலைன்னு கிளம்பிப் போனாருங்க தாத்தா. வந்திருவாரு” என்று சொல்லியே...

    Geethamagumo Pallavi 6 2

    அனைத்தும் சரியாக இருக்கவேண்டும் அவனுக்கு. வாடிக்கையாளர்கள் எவ்வகையிலும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாய் இருப்பான். அதுபோல் தான் அந்த ஆர்டரும் அவர்களுக்கு  நிறைவாய் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தான்.  மதிய வேளையில் பல்லவி உறங்கிக் கொண்டிருக்க, ஸ்வரன் வெளியே சென்றிருக்க, அன்றைய சமையலை மெல்ல ஆரம்பித்திருந்தார் சிவகாமி. எது...

    Geethamagumo Pallavi 6 1

    ஓம் ஊழிநாயகனே போற்றி!! 6   பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி.  இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள்.  “அனு..!!!” அவள் விழுந்த அடுத்த கணம் அவள் முன்பு வந்து நின்றவன் இமைப்பொழுதில் அவளை எழுப்பி நிறுத்தவும் செய்தான்.  இடையில் வாங்கிய அடியில் வந்த...

    Geethamaagumo Pallavi 7 2

    ஸ்வரன் கூறியது போல தன் சாகசக்காரி காஸ்ட்யூமை கழற்றிவிட்டு, தான் சமைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பல்லவி சுந்தரேஸ்வரனைப் பார்க்க, அவரும் பிரமாதமாய் எதையோ சமைத்து எடுத்து வந்திருக்கிறாள் என நினைத்து மூடி வைத்திருந்த ஹாட்கேசையே பார்த்திருந்தார். “டன் டடைன்..” என வாயில் மியூசிக் போட்டபடி மூடியிருந்த தட்டை பல்லவி விலக்க, அதைக் கண்டு...

    Geethamaagumo Pallavi 4 1

    ஓம் ஈசற்கினிய சேயே போற்றி!! 4 ஸ்வர பல்லவியாய் கோவில் சென்று, ஸ்வரம் தப்பியதில் பல்லவி மட்டுமே வீடு வந்தாள்.  “மாப்பிள்ளை எங்கம்மா நீ மட்டும் வர்ற?”  “ம்மா அவருக்கு எதோ முக்கியமான வேலையாம், அதை முடிச்சிட்டு வரேன்னு போயிருக்காரு”  அவள் பேச்சில் சிவகாமி உணர்ந்த சொந்தம் அத்தனை இனித்தது அவருக்கு. அதை அவர் முகம் அப்படியே காட்ட, அவளுக்கும் அது...

    Geethamaagumo Pallavi 4 2

    மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்  “நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு....

    Geethamaagumo Pallavi 5 1

    ஓம் உமைபாலா போற்றி!! 5 அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம்.  டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின் செயலால் ஆனந்த அதிர்ச்சி கொண்டவனின் அதரங்கள் அழகாய் விரிய.. அவளிடம் அசைவு தெரிய.. உறங்குவதுபோல் அப்படியே அசையாது படுத்துக் கொண்டான்.  சிறிது...

    Geethamaagumo Pallavi 8 2

    “ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள். அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை....
    அடுத்த நாளே என்னை சிவகாமி அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுதான் அவங்களை நான் கடைசியா பார்த்தது ஆதி. அடுத்தநாள் அம்மா இந்த உலகத்துல இல்லை. சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இன்னிக்கு தான் அது. இந்த நாள் வராம இருந்திருக்கலாம் எங்க வாழ்க்கைல” என்றதும் தான் கலையில் இருந்து அவள் ஒதுமாதிரி இருந்தது நினைவில் வந்தது. கேட்கும்...
    ஓம் ஒளியெலாமானாய் போற்றி!! 10 தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.  பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.! அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது.  “யோவ்..! ஏன்யா இப்படி தினமும் குடிச்சிட்டு ரோட்டுல குப்புற விழுந்து கிடக்குற.. பொட்டப் புள்ளைய வீட்டுல வெச்சுட்டு புத்தியே வராதாயா உனக்கு..? உனக்கு...
    நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான்.  பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம் பாய்வதென்று தெரியாது சீறிக் கொண்டு நின்றிருந்தான். “சரண்..! நீ உள்ள போ ப்பா” என்று சுந்தரேஸ்வரன் கூற, பல்லவியை முறைத்துக் கொண்டே...

    Geethamaagumo Pallavi 7 1

    ஓம் எழில் குமரனே போற்றி!! 7 பரபரப்பான காலை வேளை.. பல்லவிக்கு அல்ல, ஸ்வரனிற்கு. காலை டிஃபன், மதியத்திற்கான லன்ச் என அனைத்தையும் முடித்து அவளை அலுவலகம் கிளப்பி வைப்பதற்காக அவனைத் தொற்றிக் கொண்ட பரபரப்பு அது. அலுவலகத்திற்கு தயாராகி வந்தவளிடம் தட்டை நீட்டி, அவளை சாப்பிட அமர்த்தியவன், லன்ச்சை பாக்ஸில் உணவை அடைத்து விட்டு, தண்ணீரையும் பாட்டிலில் நிரப்பி...
    ஓம் ஓங்காரனே போற்றி!! 11 ஒன்பது மணி பத்து மணித்துளிகள்..!   கடிகாரம் காட்டிய நேரத்தில் குற்றவுணர்வு ஓங்க, ஒடுங்கிப்போய் நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும்.  சுந்தரேஸ்வரனை வீடு முழுக்கத் தேடிவிட்டனர். எங்கு சென்றார் என்று இதுவரையில் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. “என்னால தான் தாத்தா எங்கயோ போயிட்டாரு” என்று புலம்பிய பல்லவியிடம், “அனு..! நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. போதும் இவ்வளவு நேரம் பேசுனதே”...

    Geethamaagumo Pallavi 9

    ஓம் ஐந்தமுது உகந்தாய் போற்றி!! 9 புத்தம் புது பொழுது மெல்லப் புலர்ந்தது. பொழுதின் பொலிவு பல்லவியிடத்தில் பெயருக்கும் இல்லை.  இந்நாள் மட்டும் வராமல் இருக்கக் கூடாதா என்று வருடா வருடம் நினைக்கத் தவறுவதில்லை அவள்.  நாள்காட்டியில் இருந்து கிழித்தோ.. கைப்பேசியில் இருந்து மறைத்தோ வைப்பதால் ஒன்றும் மாறப் போவதில்லை. நடந்து முடிந்ததை இனி யாரும் மாற்றப் போவதுமில்லை.  நினைக்கக் கூடாது...

    Geethamaagumo Pallavi 8 1

    ஓம் ஏறு மயிலூர்ந்தாய் போற்றி!! 8 எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருக்க.. பல்லவிக்கு ஸ்வரனின் நினைவெல்லாம் இல்லவே இல்லை. அவளுக்காக காத்திருக்கும் கணவனின் நினைவு கூட தன் நெஞ்சில் நிலவிய கனத்தினால் வரவில்லை. அவளை சுமந்து வந்த பேருந்தில் அகத்தினில் கூடிய சுமையோடு தான் அவளது பயணம் தொடர்ந்தது. அப்பேருந்தின் ஓட்டுனரோ தன்னருகில் நின்றிருந்த பெண்ணை நொடிக்கு ஒருமுறை காண்பதும்...
    அவள் அமைதியாய் இருக்க, “கோபம்.. யோசிக்குற சக்தியையே நம்ம கிட்ட இருந்து பறிச்சிடுது. அது அந்த ஒருநொடி நிகழ்வு தான். தெரிஞ்சே யாரும் செய்யுறதில்ல. அந்த ஒருநொடி நம்ம கட்டுப்பாட்டை இழந்திடுறோம். ஆனா தெளிவானதும், நம்ம நடந்துகிட்ட விதத்தை நினைச்சு ஒவ்வொரு நொடியும் வருந்துவோம். உன்னை முதல் முறையா சந்திக்கும்போது நான் அடிச்சதும் அப்படித்தான். இன்னுமே...
    அதில் அவள் உடனே அவனிடம் இருந்து விலகி அவன் முகம் காண, “சரி நேரம் ஆச்சு. நாளைக்கு ஆபிஸ் இருக்கில்ல. நீ தூங்கு” என்று நகரச் செல்ல, அவனை நகரவிடாது பிடித்தவள் “நான் உங்களுக்கு எப்படி பட்ட வைஃப் ஆதி..?” என்றாள். அன்றே இதற்கான பதிலைக் கூறிவிட்டான். இதென்ன மறுபடியும் கேட்கிறாள். அவள் சாதாரணமாய் கேட்பதுபோல் படவில்லை அவனுக்கு. “நான்...
    அவனுக்கான உண்மைகள் அத்தனை உவப்பானதாய் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதை போட்டு உடைக்க முடியாது தானே இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறாள். இன்று மனதை தயார் படுத்திக்கொண்டு அவள் சொல்ல நினைக்கும் போது, அவன் கேட்கத் தயாராய் இல்லை.  அப்படியே நாட்கள் கடந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க, சரண் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று...
    error: Content is protected !!