Sunday, June 15, 2025

    Geethamaagumo Pallavi

    அடுத்த நாளே என்னை சிவகாமி அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுதான் அவங்களை நான் கடைசியா பார்த்தது ஆதி. அடுத்தநாள் அம்மா இந்த உலகத்துல இல்லை. சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இன்னிக்கு தான் அது. இந்த நாள் வராம இருந்திருக்கலாம் எங்க வாழ்க்கைல” என்றதும் தான் கலையில் இருந்து அவள் ஒதுமாதிரி இருந்தது நினைவில் வந்தது. கேட்கும்...

    Geethamagumo Pallavi 6 2

    0
    அனைத்தும் சரியாக இருக்கவேண்டும் அவனுக்கு. வாடிக்கையாளர்கள் எவ்வகையிலும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாய் இருப்பான். அதுபோல் தான் அந்த ஆர்டரும் அவர்களுக்கு  நிறைவாய் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தான்.  மதிய வேளையில் பல்லவி உறங்கிக் கொண்டிருக்க, ஸ்வரன் வெளியே சென்றிருக்க, அன்றைய சமையலை மெல்ல ஆரம்பித்திருந்தார் சிவகாமி. எது...
    ஓம் கீர்த்தியனே போற்றி!! 16 அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.! அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி. ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம் செல்ல, உடனே உதட்டை நெளித்து சுளித்தாள். ‘கொஞ்சம் சிரிச்சிருக்கலாம் பல்லவி நீ.. அப்போவே சுரேகா சொன்னா ஒழுங்கா போஸ் கொடுன்னு. கேட்டியா..?...
    “நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள். சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை இதற்குமேலும் கடந்ததை எண்ணி கலங்க விட வைக்கக்கூடாது என்று நினைத்தாள். அதற்கு என்ன செய்வதென்று யோசித்த மறுநொடி.. மின்னலென அவன் கன்னத்தில்...
    ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!! 15 ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!  ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு கைகளையும் ஊன்றியபடி அவன் முகம் கண்டாள்.  ஒற்றைத்துளி..! அவள் கைமேல் விழுந்த அவனது கண்ணீர் துளி அவளுக்கு அவன் நிலையை நன்கு உணர்த்தியது. அவன்...
    ஓம் கார்த்திகேயா போற்றி!! 14 அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா. கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.  மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது...

    Geethamaagumo Pallavi 4 2

    0
    மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்  “நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு....
    “இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான். “நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி...
    இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி, “அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள். “அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன் கூட இருந்து அவனை பார்த்துட்டு இருக்குறதே போதும் எனக்கு” என்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.   அவர் கூறியதை தன்...
    ஓம் ஆதிகுருவே போற்றி!! 2 ஏகாந்த இரவுப் பொழுது அது..! ஆனால் பல்லவிக்கு ஏகாந்தம் தரவில்லை. அகமெங்கும் எரிச்சலும் ஏமாற்றமும் தான் தந்தது. எரிச்சலை இன்னுமாய் ஏற்றி வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தபடி இருந்தனர் பாட்டியும் சுரேகாவும். கல்யாணம் எனும் நெடுங்கடலில் பாய்மரப் படகேற்றி விடப்பட்டவளோ, நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ளமுடியுமா என்பதாய் அமர்ந்திருந்தாள். தள்ள முடியும் என்றால்...

    Geethamaagumo Pallavi 8 1

    0
    ஓம் ஏறு மயிலூர்ந்தாய் போற்றி!! 8 எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருக்க.. பல்லவிக்கு ஸ்வரனின் நினைவெல்லாம் இல்லவே இல்லை. அவளுக்காக காத்திருக்கும் கணவனின் நினைவு கூட தன் நெஞ்சில் நிலவிய கனத்தினால் வரவில்லை. அவளை சுமந்து வந்த பேருந்தில் அகத்தினில் கூடிய சுமையோடு தான் அவளது பயணம் தொடர்ந்தது. அப்பேருந்தின் ஓட்டுனரோ தன்னருகில் நின்றிருந்த பெண்ணை நொடிக்கு ஒருமுறை காண்பதும்...

    Geethamaagumo Pallavi 5 1

    0
    ஓம் உமைபாலா போற்றி!! 5 அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம்.  டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின் செயலால் ஆனந்த அதிர்ச்சி கொண்டவனின் அதரங்கள் அழகாய் விரிய.. அவளிடம் அசைவு தெரிய.. உறங்குவதுபோல் அப்படியே அசையாது படுத்துக் கொண்டான்.  சிறிது...

    Geethamaagumo Pallavi 8 2

    0
    “ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள். அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை....

    Geethamaagumo Pallavi 7 2

    0
    ஸ்வரன் கூறியது போல தன் சாகசக்காரி காஸ்ட்யூமை கழற்றிவிட்டு, தான் சமைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பல்லவி சுந்தரேஸ்வரனைப் பார்க்க, அவரும் பிரமாதமாய் எதையோ சமைத்து எடுத்து வந்திருக்கிறாள் என நினைத்து மூடி வைத்திருந்த ஹாட்கேசையே பார்த்திருந்தார். “டன் டடைன்..” என வாயில் மியூசிக் போட்டபடி மூடியிருந்த தட்டை பல்லவி விலக்க, அதைக் கண்டு...
    “இது லைஃப் டைம் வேலிடிட்டி. என்னிக்கும் எக்ச்பைர்ட் ஆகாது. ஒரு டைம் லைசென்ஸ் எடுத்தா எடுத்ததுதான்” என்றான் அவளருகே அமர்ந்துகொண்டு.  அவன் உடனுக்குடன் பதிலளிக்கவும்,  “சோ, தாலி கட்டிட்டா இனி உரிமையா என்ன வேணாலும் செய்வீங்க. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி தானே?” என்றாள் எரிச்சலுடன். அவன் என்னவோ இதுவரை இயல்பாய் தான் பேசிக்கொண்டிருந்தான். இந்த சண்டைக்...
    ஓம் கதிர்காமனே போற்றி!! 13 இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன் பொறுப்பு என்று எண்ணினான். பார்க்கிறானே அவனும், அவன் இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போது துணைக்கு அவனருகில் தூங்காது விழித்திருக்கிறார் சிவகாமி. அதிகாலையில் அவன்...

    Geethamagumo Pallavi 6 1

    0
    ஓம் ஊழிநாயகனே போற்றி!! 6   பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி.  இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள்.  “அனு..!!!” அவள் விழுந்த அடுத்த கணம் அவள் முன்பு வந்து நின்றவன் இமைப்பொழுதில் அவளை எழுப்பி நிறுத்தவும் செய்தான்.  இடையில் வாங்கிய அடியில் வந்த...
    பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.  அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி, “அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.. இரு நான் சாப்பிட எதாவது பண்ணித் தர்றேன். சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றுவிட்டு கிட்சனுள் புக,  “உங்களுக்கு எதுக்கு ம்மா...
    ஓம் ஒளியெலாமானாய் போற்றி!! 10 தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.  பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.! அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது.  “யோவ்..! ஏன்யா இப்படி தினமும் குடிச்சிட்டு ரோட்டுல குப்புற விழுந்து கிடக்குற.. பொட்டப் புள்ளைய வீட்டுல வெச்சுட்டு புத்தியே வராதாயா உனக்கு..? உனக்கு...
    ஓம் கேசவன் மருகா போற்றி!! 19 அந்தி சாயும் நேரம்..! பகலவனைப் போல் பொலிவிழந்து காணப்பட்டாள் பல்லவி. அலுவலகத்தில் இருந்து வந்தவள் சோர்ந்துபோய் வீட்டினுள் நுழைய, அவளை என்றும் இன்முகமாய் எதிர்கொள்ளும் ஸ்வரன் இன்று எதிர்கொள்ளாதிருக்க, யோசனையோடு வந்தமர்ந்தாள் வரவேற்பறையில் இருந்த சோபாவில். “வந்துட்டயா பல்லவி..!” என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தார் சிவகாமி. “ம்மா..! ரொம்ப டயர்டா இருக்கு ஒரு கப்...
    error: Content is protected !!