Wednesday, May 15, 2024

    Geethamaagumo Pallavi

    ஓம் கதிர்காமனே போற்றி!! 13 இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன் பொறுப்பு என்று எண்ணினான். பார்க்கிறானே அவனும், அவன் இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போது துணைக்கு அவனருகில் தூங்காது விழித்திருக்கிறார் சிவகாமி. அதிகாலையில் அவன்...
    ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!! 12 கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..!  விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த கருப்பட்டி லட்டோடு, சிவகாமி வைத்த காய்கறி அவியலோடு, சுந்தரேஸ்வரனின் சாம்பார் மணந்து கொண்டிருக்க, உளுந்து வடையும் பாசிப்பருப்பு பாயசமும் ஸ்வரன்...
    “இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான். “நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி...
    “நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள். சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை இதற்குமேலும் கடந்ததை எண்ணி கலங்க விட வைக்கக்கூடாது என்று நினைத்தாள். அதற்கு என்ன செய்வதென்று யோசித்த மறுநொடி.. மின்னலென அவன் கன்னத்தில்...
    ஓம் கார்த்திகேயா போற்றி!! 14 அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா. கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.  மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது...
    ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!! 15 ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!  ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு கைகளையும் ஊன்றியபடி அவன் முகம் கண்டாள்.  ஒற்றைத்துளி..! அவள் கைமேல் விழுந்த அவனது கண்ணீர் துளி அவளுக்கு அவன் நிலையை நன்கு உணர்த்தியது. அவன்...
    இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி, “அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள். “அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன் கூட இருந்து அவனை பார்த்துட்டு இருக்குறதே போதும் எனக்கு” என்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.   அவர் கூறியதை தன்...
    ஓம் கீர்த்தியனே போற்றி!! 16 அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.! அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி. ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம் செல்ல, உடனே உதட்டை நெளித்து சுளித்தாள். ‘கொஞ்சம் சிரிச்சிருக்கலாம் பல்லவி நீ.. அப்போவே சுரேகா சொன்னா ஒழுங்கா போஸ் கொடுன்னு. கேட்டியா..?...
    ஓம் கூடல் குமரா போற்றி!! 18 ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..! அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள். “வாங்க சிவகாமி..” என புன்னகை தவறாது தன் சிநேகிதியை வரவேற்ற சுந்தரேஸ்வரன், தன் மருமகளையும் வரவேற்கத் தவறவில்லை. அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டினுள்...
    ஓம் கேசவன் மருகா போற்றி!! 19 அந்தி சாயும் நேரம்..! பகலவனைப் போல் பொலிவிழந்து காணப்பட்டாள் பல்லவி. அலுவலகத்தில் இருந்து வந்தவள் சோர்ந்துபோய் வீட்டினுள் நுழைய, அவளை என்றும் இன்முகமாய் எதிர்கொள்ளும் ஸ்வரன் இன்று எதிர்கொள்ளாதிருக்க, யோசனையோடு வந்தமர்ந்தாள் வரவேற்பறையில் இருந்த சோபாவில். “வந்துட்டயா பல்லவி..!” என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தார் சிவகாமி. “ம்மா..! ரொம்ப டயர்டா இருக்கு ஒரு கப்...

    Geethamaagumo Pallavi 17

    ஓம் குருபரனே போற்றி!! 17 அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.   பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர, பாவையின் பதற்றம் கணத்தில் கணவனிடத்தில் பற்றிப் படர்ந்தது.  “என்னாச்சு அனும்மா?”  வார்த்தை வரவில்லை வஞ்சியவளுக்கு. “ஹா.. ஹாஸ்பிடல் போகணும்..!!” அவள் தன் நிலை உரைக்காமலே இவனால்...
    பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.  அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி, “அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.. இரு நான் சாப்பிட எதாவது பண்ணித் தர்றேன். சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றுவிட்டு கிட்சனுள் புக,  “உங்களுக்கு எதுக்கு ம்மா...
    error: Content is protected !!