En Kadhal Paingiliye
UD:4
"டேய் மச்சான்... என்னடா சொல்லுற...? நாட்டுக்கடையா...? யார சொல்லுற...? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்... தோல உரிச்சுருவாங்க..."
"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலை படாத மாப்ள..." என்று முகம் பிரகாசமாக மாற கனவில் மிதந்த படி சொல்ல, நெற்றியில் அறைந்துக் கொண்ட கவி,
"மச்சான்... அரகிறுக்காயிராத டா... உன்னை பத்திரமா...
UD:35
"என்ன புள்ள ஓங்கெண்ணேன் இங்குட்டு நிக்குறாக... என்னவாம்....?" என கனியின் காதை கடிக்க,
"ம்ம்ம்... எமக்கு எப்படில தெரியும்... நானும் ஓங்கூடத்தேனே வந்துட்டு இருக்கேன்... " என்றவளை பார்த்து உதட்டை சுழிக்கவும், தோழியுடன் சேர்ந்து தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தாள் ஓரகண்ணில் கவியழகனை நோட்டம் விட்ட படி...
'என்னத்துக்கு வந்திருப்பாக... நமக்காகவா இல்ல வேற ஜோலியா இங்குட்டு...
அவளது புரியாத பார்வையை கண்டு, "அப்ப்ப்பாஆஆஆ.... ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு... ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன...? " என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி...
அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி... அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை...
"என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி
"ஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்ல மெல்ல... ஆஆஆஆ...." என அலறியவளுக்கு அத்தனை வலி குத்திய இடத்தில்... அது...