Friday, May 31, 2024

    Charumathi 7 2

    Charumathi 12 1

    Charumathi 1 1

    Charumathi 11 2

    Charumathi 5 1

    Charumathi

    Charumathi 5 1

    சாருமதி. அத்தியாயம் 05 "முடியாது... முடியாது...முடியாது... என்னால டாக்டருக்கெல்லாம் படிக்க முடியாது" தாயிடம் உறுதியாக மறுத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. தாயும் மகனும் மாடியிலிருக்கும் குடும்பத்தினர் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய அந்த ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்.  "அப்பா ஆசைப்படுறாங்கல்ல குட்டா! அதான் நல்லமார்க் வேற எடுத்துருக்கியே டாக்டருக்கு படிச்சாத் தான் என்னவாம்?"  "உன் வீட்டுக்காரருக்காகவெல்லாம் நான் படிக்க முடியாது ம்மா. எனக்கு புடிச்சாத் தான்...

    Charumathi 16 2

    இன்றுதான் தேங்காய் பறித்திருப்பார்கள் போலும்... இரண்டு மூன்று இடத்தில் பறித்திருந்த தேங்காய்களை மலைபோல் குவித்து வைத்திருந்தார்கள். அவள் பார்வைவீச்சில் கிருஷ்ணா விழவில்லை. ஆனால் அவன் வண்டி விழ, அதன் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் நின்றிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து வேட்டியை மடித்து கட்டியபடி வந்துகொண்டிருந்த கிருஷ்ணாவின் கண்களில் சாருமதி விழ, அவளை அங்கே எதிர்பாராத...

    Charumathi 8 1

    சாருமதி. அத்தியாயம் 08 இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாந்தோப்பில் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கூடவே நண்பன் தனஞ்செயன்.  மாந்தோப்பு என்றால் அடர்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும் தோப்பல்ல. இப்போது தான் வளர்ந்து வரும் இளம் மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு. அங்கு நிற்கும் மரங்களுக்கு வயது ஐந்து மட்டுமே. கிருஷ்ணா...

    Charumathi 3 2

    ஒரு உப்புமாவிற்கே சந்தோஷப்படும் தங்கையின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவளுக்கு 'தான் ஒரு நல்ல நிலைக்கு வந்து கண்டிப்பாக தன் தம்பி தங்கைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும்' என்ற எண்ணம் ஆழமாக விழுந்தது மனதில். அதன் பிறகு அக்காவின் அனுமதியோடு விளையாடச் சென்றுவிட்டாள் கௌரி. சிறிது நேரத்திலேயே ரகுராமோடு, காயத்ரியும் வந்து விட கௌரிக்கு கொடுத்தது போலவே...

    Charumathi 18 1

    சாருமதி. அத்தியாயம் 18. "சாரு..." "சாருமதி..." ஏதோ கனவில் அழைத்தது போலிருந்தக் குரலில் சட்டென்று கண்விழித்தாள் சாருமதி. தூக்கம் விழித்த கண்களுக்கு சுற்றுப்புறம் கலங்கலாகப் புலப்பட, நேற்று தனக்கு கிருஷ்ணாவுடன் திருமணம் ஆனதும், தான் இப்போது கிருஷ்ணாவின் வீட்டில் அவனின் அறையிலிருப்பதுவும் ஞாபகத்திற்கு வந்தது அவளுக்கு. கூடவே, நேற்றிரவு கிருஷ்ணாவின் அறைக்கு அழைத்து  வரும்போதே,"நாளைக்கு விடியகாலம் அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்ப வந்துடுவேன். கரடின்னு...

    Charumathi 19 1

    சாருமதி. அத்தியாயம் 19. "அத்தான்... என்னத்தான் இப்படி பண்ணிட்டீங்க?" "எப்படி பண்ணிட்டேன்?" "எங்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாமல் சாரு க்காவை கல்யாணம் பண்ணிட்டீங்க?" "சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?" "சொல்லி...யிருந்தா... ஹாங்... சொல்லியிருந்தா என்னை கல்யாணம் பண்ணச் சொல்லி கேட்டுருப்பேன்ல!"  தன் மாமன் வீட்டு ஹாலில் மனைவி சாருமதியோடு  சோஃபாவில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவுக்கு பக்கத்தில், சோஃபாவின் கைவைக்கும் திண்டில் அமர்ந்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தாள் சுப்ரியா....

    Charumathi 6 1

    சாருமதி. அத்தியாயம் 06 "ஒரு நாளாவது பீட்ஸா, பர்கர், நான், பனீர் மசாலா இப்படி ஏதாவது ஒன்னு பிரேக் பாஃஸ்டா குடுக்கலாம்ல. எப்போ பாரு இந்த இட்லி, சட்னி, காய்ந்து போன சப்பாத்தி, குருமா ன்னு குடுத்து கொல்லுறாய்ங்க." "அதுலயும் இந்த  இட்லி இருக்குப்பாரு இட்லி, இதைத் தூக்கி அந்த கேண்டீன் மாஸ்டர் தலையில எறிஞ்சா கண்டிப்பா அவர்...

    Charumathi 12 1

    சாருமதி. அத்தியாயம் 12. "அப்படித்தான்... மூச்சை கொஞ்சம் நல்லா இழுத்து வெளியே விடுங்க பாட்டி"  சொல்லிக்கொண்டே அந்த முதிய பெண்மணியை தன் டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தாள் சாருமதி. "ஒன்னுமில்லை... லேசா நெஞ்சுச்சளி  இருக்கு பாட்டி! அதனாலத் தான் இந்த காய்ச்சல். ஒரு ஊசி போட்டு மூனு நாளைக்கு மாத்திரையும் தர்றேன், சாப்பிடுங்க சரியாகிடும்" "அப்படியே ஒரு இரண்டு மூனு...

    Charumathi 21 2

    இவர்கள் கார் வந்து நின்ற சத்தத்தில் தோப்புக்குள்ளேயே குடியிருந்த கங்காணியார் தங்கப்பன் இவர்களை வரவேற்று, "பெரியய்யா ஃபோன்ல எல்லா விபரமும் சொன்னாங்கய்யா. நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். முதல்ல சின்னம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போங்க அப்புறமா நாம பேசிக்கலாம்" என்றபடியே வீட்டுச்சாவியை கையில் கொடுத்தார். அவர் அருகே ஸ்னேகபாவத்தோடு இவர்களைப் பார்த்து சிரித்தபடி நின்ற சிறு பெண்களுக்கு...

    Charumathi 1 2

    தனஞ்செயனின் பெற்றோரும் பண்ணையார் மகனின் நட்பு தங்கள் மகனுக்கு கிடைத்திருப்பது பெரிய பாக்யம் என்ற மனநிலையில் இருக்க அவர்கள் இருவரின் நட்பில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலே முடித்திருக்க, ஆறாம் வகுப்பிற்கு வெளியூருக்கு தான் செல்ல வேண்டும் என்றதும் இதோ இன்று இந்த பிள்ளைகள் கூறியது  போல மகனை "ஊட்டி கான்வென்டுக்கு...

    Charumathi 14 2

    ரகுராமின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு காயத்ரியின் படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து அப்டுடேட் விபரங்களையும் தந்து கொண்டிருந்தார். கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் பாடங்கள் பாஸாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தவள்,  அந்த ராகேஷூடனான தெய்வீக காதலுக்கு பின் ஒவ்வொரு தடவையும் அவன் கிளாஸை கட் செய்து விட்டு வெளியே செல்ல கூப்பிடும் போதெல்லாம், தான் கல்லூரிக்கு மட்டம் போடும்...

    Charumathi 6 2

    நிச்சயத்திற்கு போகாததற்கே ஒருபாட்டம் ஆடித்தீர்த்தாள் தேன்மொழி. கல்யாணத்திற்கு போகவில்லையோ? அவ்வளவு தான் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் சாருமதியை.  கல்யாணம் வார இறுதியில் அமைந்து விட்டதால் சாருமதிக்கும் வசதியாக போய்விட்டது.  சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அவசர அவசரமாக சாருமதியின் விடுதி அறைக்கு தோழிகள் மூவரும் வந்தனர். வந்ததும் தன் முகம் கழுவி, தலைமுடியைத் திருத்தி சாருமதி புறப்பட, ஹேமாவோ...

    Charumathi 13 1

    சாருமதி. அத்தியாயம் 13. கிருஷ்ணா சென்ற வெகு நேரத்திற்கு பிறகும் கூட கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சாருமதி.  வெளியே அமைதியாக தெரிந்ததற்கு நேர்மாறாக அவள் உள்ளம் குழம்பி தவித்துக் கொண்டிருந்தது. 'என்றைக்காவது ஒருநாள் தன்னிடம் நேரடியாக கிருஷ்ணா பேசும் போது தன் உள்ளத்து குமுறல்களையெல்லாம் கொட்டி தீர்த்துவிட வேண்டும்' என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தாள் தான்... ஆனால்... இப்போதோ,'உன் வார்த்தைகள்...

    Charumathi 2 2

    அவனது ஓங்கியக் கையை அவன் பின்னால் இருந்து பிடித்து தடுத்திருந்தாள் கிருஷ்ணாவின் அத்தை மகள் அர்ச்சனா.  அத்தை மகள் என்றால் பண்ணையாரின் உடன்பிறந்த தங்கையின் மகள். பண்ணையாரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள். இரண்டு பேருமே அவருக்கு இளையவர்கள் தான்.  ஆனால் அத்தைகளின் எல்லா பிள்ளைகளும் கிருஷ்ணாவிற்கு மூத்தவர்களாய் இருக்க, இவள் மட்டும் அவனைவிட ஒருவயது இளையவள்.  "ஏய்...

    Charumathi 20 1

    சாருமதி அத்தியாயம் 2௦ பித்தனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தவனை, சுயநினைவுக்குக் கொண்டுவர, அதட்டிப்பேசியும் முடியாமல் போகவே எதைப்பற்றியும் யோசிக்காமல்  இதழணைத்துவிட்டாள் சாருமதி.  அந்த மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாகச் செய்ய இயல்புக்கு திரும்பியவனுக்கு, மனைவியின் செயலில் உடலெங்கும் சந்தோஷ மின்சாரம் உச்சபட்ச அலைவரிசையில் தாக்குதல் நடத்த,  சற்றும் தாமதியாமல் அருகிலிருந்தவளின்  இடையைப்பற்றி தன்பக்கமாக இழுத்தவன், தன்னவளின் இதழமுதம் மொத்தத்தையும் மிச்சமின்றி...

    Charumathi 7 1

    சாருமதி. அத்தியாயம் 07. "ரைட்டா..." "ரைட்டு..." "ரைட்டா..." "ரைட்டு..."   "ரைட்டா..." என்று ராகமாகக் கேட்ட ஹேமாவின் கேள்விக்கு "ராங்கு... ராங்கு... ராங்கு..." என்று ஆர்ப்பரித்தபடியே குதித்தாள் சாருமதியின் தங்கை கௌரி... ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டிருந்த ஐந்து நீளமான செவ்வக வடிவ கட்டத்துக்குள் கண்களை மூடிக்கொண்டு, லேசாக அண்ணார்ந்து பார்த்தபடியே முன்னும் பின்னுமாக தன் காலை வைத்திருந்த ஹேமா, கௌரியின் குரலில் அப்படியே காலை வைத்துக்...

    Charumathi 22 1 Final

    சாருமதி. அத்தியாயம் 22 (இறுதி அத்தியாயம்) "வெங்கையா..." "சொல்லுங்க அப்பு..." "இந்த மரம் இவ்வ்ளோ... பெருசா... இருக்கே, இதுக்கு எனக்கு இருக்கிற மாதிரி அம்மா உண்டா?"  வீட்டுத் தோட்டத்தில் நின்ற குல்மோஹர் மரத்துக்கு கீழே வெல்வெட் பஞ்சுகளாக உதிர்ந்து கிடந்த அதன் பூக்களின் மீது தன் பிஞ்சு பாதங்கள் பதிய நடந்தபடியே மரத்தை அண்ணார்ந்து பார்த்து தன் மழலைக்குரலில் வெங்கையாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் ...

    Charumathi 14 1

    சாருமதி. அத்தியாயம் 14. அன்னை தன் கைபிடித்து இழுத்து தன்னருகே அமரவைத்து,"குட்டா! பேசாமல் அப்பாகிட்ட சொல்லி சாருவை பொண்ணு கேட்டு போவோமா?" என்று கேட்கவும் ஒரு நொடி முகம் மலர்ந்த தனையன் "ப்ச்ச்... எப்படிமா? அவதான் என்னை பிடிக்கலைன்னு சொல்லுறாளே? பிடிக்கலைன்னு சொல்லுறவளைப்  போய் எப்படி பொண்ணு கேட்குறது?" முகம் சுருக்கினான் மகன். "குட்டா! ஆனாலும் நீ இப்படி அநியாயத்துக்கு...

    Charumathi 22 2 Final

    மருத்துவமனையின் தரம், சுத்தம், குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை என்ற கோட்பாடுகள் மக்களை ஈர்க்க, நறுந்தேன் அடங்கிய மலரை ஓயாது மொய்க்கும் தேனீக்கள் போல மருத்துவமனையில் எப்போதும் கூட்டம் குவிந்த வண்ணமே இருக்கிறது.  சாருமதியின் கல்லூரி கால மருத்துவ நண்பர்களும் இப்போது தங்களது துறையில் நன்றாக கால் பதித்திருக்க, அவர்களும் மாதம் ஒருமுறை இங்கு வந்து...
    error: Content is protected !!