Thursday, May 9, 2024

    Charumathi 6 1

    Charumathi 19 2

    Charumathi 18 1

    Charumathi 20 1

    Charumathi 2 1

    Charumathi

    Charumathi 20 1

    சாருமதி அத்தியாயம் 2௦ பித்தனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தவனை, சுயநினைவுக்குக் கொண்டுவர, அதட்டிப்பேசியும் முடியாமல் போகவே எதைப்பற்றியும் யோசிக்காமல்  இதழணைத்துவிட்டாள் சாருமதி.  அந்த மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாகச் செய்ய இயல்புக்கு திரும்பியவனுக்கு, மனைவியின் செயலில் உடலெங்கும் சந்தோஷ மின்சாரம் உச்சபட்ச அலைவரிசையில் தாக்குதல் நடத்த,  சற்றும் தாமதியாமல் அருகிலிருந்தவளின்  இடையைப்பற்றி தன்பக்கமாக இழுத்தவன், தன்னவளின் இதழமுதம் மொத்தத்தையும் மிச்சமின்றி...

    Charumathi 8 1

    சாருமதி. அத்தியாயம் 08 இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாந்தோப்பில் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கூடவே நண்பன் தனஞ்செயன்.  மாந்தோப்பு என்றால் அடர்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும் தோப்பல்ல. இப்போது தான் வளர்ந்து வரும் இளம் மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு. அங்கு நிற்கும் மரங்களுக்கு வயது ஐந்து மட்டுமே. கிருஷ்ணா...

    Charumathi 17 1

    சாருமதி. அத்தியாயம் 17. நான்கு தலைமுறைகள் கண்ட அந்த மாளிகை, கூடியவிரைவில் ஐந்தாவது தலைமுறையும் கண்டுவிடுவேன் என்ற மகிழ்ச்சியில் அந்த வீட்டு இளவலின் திருமணத்திற்காக வாழை மரத்தோரணங்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றது. வீட்டினுள் அந்த பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்த சொந்தபந்தங்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து உட்கார்ந்து...

    Charumathi 22 1 Final

    சாருமதி. அத்தியாயம் 22 (இறுதி அத்தியாயம்) "வெங்கையா..." "சொல்லுங்க அப்பு..." "இந்த மரம் இவ்வ்ளோ... பெருசா... இருக்கே, இதுக்கு எனக்கு இருக்கிற மாதிரி அம்மா உண்டா?"  வீட்டுத் தோட்டத்தில் நின்ற குல்மோஹர் மரத்துக்கு கீழே வெல்வெட் பஞ்சுகளாக உதிர்ந்து கிடந்த அதன் பூக்களின் மீது தன் பிஞ்சு பாதங்கள் பதிய நடந்தபடியே மரத்தை அண்ணார்ந்து பார்த்து தன் மழலைக்குரலில் வெங்கையாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் ...

    Charumathi 12 2

    'ஹையோ! இவன் பாத்துப் பாத்தே சாகடிக்குறான் என்னை? இதுல டாக்டர் நிர்மலா வேற, சின்னவரை இப்பல்லாம் அடிக்கடி ஹாஸ்பிடல் பக்கம் பாக்கமுடியுதுல்லன்னு சொல்லுறாங்க'  'இவங்க யதார்த்தமா சொல்லுறாங்களா? இல்லை எதையும் கவனிச்சிட்டு சொல்லுறாங்களான்னு தெரியலையே?' 'டேய்... நீ என்ன சொல்லணும்ணு நினைக்கிறியோ, அதை  சீக்கிரம் சொல்லித் தொலையேன்டா. நானும் நச்சுன்னு உன் நடுமண்டைல உறைக்குற மாதிரி பதிலைச் சொல்லி...

    Charumathi 21 1

    சாருமதி. அத்தியாயம் 21 (Prefinal episode) "நானும் பாத்துட்டு தான் இருக்கேன், வந்த நாள்ல இருந்து நீ இந்த மூனு இட்லிக்கு அதிகமா ஒரு இட்லி கூட சாப்பிடுறது இல்லை"  "இப்டி சாப்பாட்டை கொறிச்சா உடம்புல என்னது தான் ஒட்டும் சாரு..."  மகனும், மருமகளும் காலை உணவுண்ண உட்கார்ந்திருக்க, பரிமாறிக் கொண்டிருந்த வேதவல்லி அதட்டிக்கொண்டே சாருமதியின் தட்டில் இன்னும் இரண்டு...

    Charumathi 7 2

    'இல்லையே! என் நண்பர்களும் இவனைப் போல வசதியானவர்கள் தானே! ஆனால் அவர்கள் இவனைப் போல இல்லையே!'  என்று அன்று நடந்ததை மறக்கமுடியாமல் இன்றும் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தவளை, "சாரு! நம்ம ஹனி கண்ணை மூடி கனவு கண்டா, அதுல ஒரு நியாயம் உண்டு. ஆனால் நீ ஏன் கொசுவர்த்தி சுருள் சுத்துற?" என்று ஹேமா உலுக்க   "ஹாங்......

    Charumathi 19 2

    அவளின் பதிலில் சுர்ரென்று கோபம் ஏற,"தயவு செய்து படுத்து தூங்கு இல்லன்னா கோபத்துல ஏதாவது சொல்லிடப்போறேன்" கட்டிலில் உட்கார்ந்திருந்தவளை பிடித்து தள்ளிவிட்டு விட்டு தானும் படுத்துக்கொண்டான் கிருஷ்ணா. மறுபடியும் வாழ்க்கை செக்கு சுற்றும் மாடாக தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, விழிபிதுங்கி போனது அவனுக்கு.  மறுநாள் காலை, முடிவு செய்திருந்தபடி வெளியே கிளம்பியிருந்தார்கள். அவர்களோடு சித்தியும் அவரின்...

    Charumathi 2 1

    சாருமதி. அத்தியாயம் 02. நான்கு தலைமுறைகள் கண்டு கம்பீரமாக நிற்கும் அந்த மாளிகையின் மதிற்சுவர்கள் கோட்டை மதிர்சுவரைப்போல நெடிந்துயர்ந்திருக்க, அதன் அலங்காரகேட் இருபுறமும் நன்றாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. மாளிகையின் வளாகத்துக்குள்ளேயே வலப்புறத்தில் கிழக்கு முகமாக அமைந்திருந்த கிருஷ்ணர் கோவில் அந்த மாளிகையில் வாழுபவர்களின் பாராம்பரியத்தை குறைவில்லாமல் எடுத்துக்கூறியது.  இன்று அந்த மாளிகை வாரிசின் பிறந்த நாளையொட்டி கோவில் பூமாலைகளால் அலங்கரிப்பட்டிருந்தது.  திறந்திருந்த...

    Charumathi 9 1

    சாருமதி. அத்தியாயம் 09 தனது அறையில்  சோஃபாவில் உட்கார்ந்து, தன் முன்னால் கிடந்த சிறிய டேபிளில் காலை நீட்டியபடி  சாய்ந்திருந்த கிருஷ்ணாவின் மூடியிருந்த விழிகளிலிருந்து இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் தான் அப்படி இருந்தானோ தெரியாது?,"பி பிரேவ் மேன்! நீயே இப்படி அழுதுட்டு இருந்தால், உடைந்து போய் இருக்கிற உன்னை பெத்தவங்களை யாரு பாத்துப்பா?"...

    Charumathi 12 1

    சாருமதி. அத்தியாயம் 12. "அப்படித்தான்... மூச்சை கொஞ்சம் நல்லா இழுத்து வெளியே விடுங்க பாட்டி"  சொல்லிக்கொண்டே அந்த முதிய பெண்மணியை தன் டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தாள் சாருமதி. "ஒன்னுமில்லை... லேசா நெஞ்சுச்சளி  இருக்கு பாட்டி! அதனாலத் தான் இந்த காய்ச்சல். ஒரு ஊசி போட்டு மூனு நாளைக்கு மாத்திரையும் தர்றேன், சாப்பிடுங்க சரியாகிடும்" "அப்படியே ஒரு இரண்டு மூனு...

    Charumathi 2 2

    அவனது ஓங்கியக் கையை அவன் பின்னால் இருந்து பிடித்து தடுத்திருந்தாள் கிருஷ்ணாவின் அத்தை மகள் அர்ச்சனா.  அத்தை மகள் என்றால் பண்ணையாரின் உடன்பிறந்த தங்கையின் மகள். பண்ணையாரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள். இரண்டு பேருமே அவருக்கு இளையவர்கள் தான்.  ஆனால் அத்தைகளின் எல்லா பிள்ளைகளும் கிருஷ்ணாவிற்கு மூத்தவர்களாய் இருக்க, இவள் மட்டும் அவனைவிட ஒருவயது இளையவள்.  "ஏய்...

    Charumathi 1 2

    தனஞ்செயனின் பெற்றோரும் பண்ணையார் மகனின் நட்பு தங்கள் மகனுக்கு கிடைத்திருப்பது பெரிய பாக்யம் என்ற மனநிலையில் இருக்க அவர்கள் இருவரின் நட்பில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலே முடித்திருக்க, ஆறாம் வகுப்பிற்கு வெளியூருக்கு தான் செல்ல வேண்டும் என்றதும் இதோ இன்று இந்த பிள்ளைகள் கூறியது  போல மகனை "ஊட்டி கான்வென்டுக்கு...

    Charumathi 6 2

    நிச்சயத்திற்கு போகாததற்கே ஒருபாட்டம் ஆடித்தீர்த்தாள் தேன்மொழி. கல்யாணத்திற்கு போகவில்லையோ? அவ்வளவு தான் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் சாருமதியை.  கல்யாணம் வார இறுதியில் அமைந்து விட்டதால் சாருமதிக்கும் வசதியாக போய்விட்டது.  சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அவசர அவசரமாக சாருமதியின் விடுதி அறைக்கு தோழிகள் மூவரும் வந்தனர். வந்ததும் தன் முகம் கழுவி, தலைமுடியைத் திருத்தி சாருமதி புறப்பட, ஹேமாவோ...

    Charumathi 21 3

    வாழ்க்கை பயணத்தில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பயணம் செய்யும் போது என்ன பேசவேண்டுமென்று ஒருவருக்கொருவர் யோசித்து யோசித்து பேசமுடியாதே.   அதேபோல சாதாரண பேச்சுக்களில் கூட குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால், அந்த வாழ்க்கையும் நரகம் தானே. "உங்கம்மா நல்லா சமைப்பாங்க" இது கிருஷ்ணாவிடமிருந்து இயல்பாக வந்த வார்த்தை.  ஆனால் அதையே,"ஏன்? எங்கம்மா உங்க வீட்ல சமையல் வேலை பாத்தாங்கங்குறதை சொல்லிக்காட்டுறியா?"...

    Charumathi 17 2

    "அதனால நீங்க எதுவுமே பேசாமல் அமைதியா இருக்குறதா இருந்தா மட்டும் சொல்லுங்க, உங்களை கூட்டிட்டு போறேன். இல்லையா, நீங்க இங்க வீட்லயே இருங்க, நாங்க மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு வரோம்"  கண்டிப்பாக சொல்லிவிட, 'பிடிக்காத பெண்ணாக இருந்தாலும் நடக்க இருப்பது தன் செல்லப் பேரனின் திருமணம். அதற்கு நானில்லாமலா?' என்று யோசித்தாரோ என்னவோ மகனோடு வந்து...

    Charumathi 11 2

    ஹோ... என்று ஆர்பரித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள் சாருமதியும் அவளுடைய தோழர்களும்.  கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் தங்கள் உயர்படிப்பின் இறுதிகட்டத்தில் இருக்க, திடீரென்று ரேணுகாவிற்கு ஒரு ஆசை. வேறொன்றுமில்லை... "மதுரை மருத்துவக் கல்லூரியில் நம் ஐந்து பேரின் கால்படாத இடமே கிடையாது. அதே போல நான் இப்போது படிக்கிற கல்லூரியிலும்  நம்முடைய ஐந்து...

    Charumathi 14 2

    ரகுராமின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு காயத்ரியின் படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து அப்டுடேட் விபரங்களையும் தந்து கொண்டிருந்தார். கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் பாடங்கள் பாஸாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தவள்,  அந்த ராகேஷூடனான தெய்வீக காதலுக்கு பின் ஒவ்வொரு தடவையும் அவன் கிளாஸை கட் செய்து விட்டு வெளியே செல்ல கூப்பிடும் போதெல்லாம், தான் கல்லூரிக்கு மட்டம் போடும்...

    Charumathi 13 2

    சொல்லியபடியே மருத்துவமனைக்குரிய லெட்டர் பேடில் போலிடாக்டர் பூபாலனைப் பற்றிய புகாரை எழுதத் தொடங்கினாள் சாருமதி. அவள் செயலில் உள்ளுக்குள் லேசாக நடுக்கம் ஓடினாலும், அந்த இளவயது பெண் மருத்துவரிடம் கெஞ்சுவதற்கு  அவன் இளவயது இடம் கொடாததால், "நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ... அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கும் தெரியும்" என்று கெத்தாக சொல்லியபடியே, கூட்டி வந்த நபரைக்...

    Charumathi 5 1

    சாருமதி. அத்தியாயம் 05 "முடியாது... முடியாது...முடியாது... என்னால டாக்டருக்கெல்லாம் படிக்க முடியாது" தாயிடம் உறுதியாக மறுத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. தாயும் மகனும் மாடியிலிருக்கும் குடும்பத்தினர் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய அந்த ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்.  "அப்பா ஆசைப்படுறாங்கல்ல குட்டா! அதான் நல்லமார்க் வேற எடுத்துருக்கியே டாக்டருக்கு படிச்சாத் தான் என்னவாம்?"  "உன் வீட்டுக்காரருக்காகவெல்லாம் நான் படிக்க முடியாது ம்மா. எனக்கு புடிச்சாத் தான்...
    error: Content is protected !!