புயல் காற்றில் விளக்காகவே
“இல்ல.. நன்றி!”
“கேக் நான் கொண்டு வரேன். ஸ்பெஷல் சாக்லேட்ஸ்ஸும் ஆர்டர் செய்திருக்கேன்.”
“உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
“நல்ல விஷயத்துக்காக வரும்போது வெறும்கையோட வரக் கூடாது” என்று சொன்னவன் உடனே “அப்போ தான் பார்க்கறவங்களுக்கு சந்தேகம் ஏற்படாது” என சேர்த்து சொன்னான்.
“உங்களோட கப்லிங்க் மேசை மேல வச்சிருக்கேன்.”
“சரி, உனக்கு எதும் தேவைன்னா போன் செய். நான் கொண்டு வரேன்.”
“சரி!”...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 104
பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு மெல்ல நிமிர்ந்த ஆர்யன் உலகத்தையே வென்றவன் போல மகிழ்ச்சி அடைந்தான். செக்க சிவந்த ருஹானாவின் முகத்தை பார்க்க சலிக்கவில்லை அவனுக்கு. அவளின் அகன்ற கண்களில் தொலைந்து போக ஆவல் கொண்டான்.
ருஹானாவின் நிலையோ விவரிக்க முடியாததாக இருந்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் திகைத்து...
“திருமண நாள் நெருங்குது. இன்னைக்கு விருந்து சமைக்கணும், நஸ்ரியா! மடமடன்னு வேலையை பாரு” என சாரா நஸ்ரியாவை தட்டிக்கொடுத்து உற்சாகமாக சொல்ல, மூலிகை தேநீர் வேண்டி உள்ளே வந்த ருஹானா வெட்கமாக புன்னகைத்தாள்.
“ருஹானா, மகளே! நீ எங்க ஆர்யன் சாரை கல்யாணம் செய்துக்க போறது எனக்கு அதிக சந்தோசம். உன்னோட அக்காவை எனக்கு ரொம்ப...
“அக்கா! ஆர்யனும் அந்த பட்டிக்காடும் என்ன செய்றாங்க? ரெண்டு பேரும் தனியா இருக்காங்களா? இல்ல, திருமண உடை பார்க்க போயிருக்காங்களா?”
“பதட்டப்படாதே சல்மா! நான் ஆர்யன் கூட பேசினேன். இது பொய்யான திருமணம்னு அவன் ஒத்துக்கல. ஆனா இது நிஜமா ஏமாற்று கல்யாணம் தான். எனக்கு ஆர்யனைப் பற்றி நல்லா தெரியும். இவ்வளவு வேகமா திருமண...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 103
ருஹானாவின் கழுத்தை சல்மா நெறிக்க, அவளின் விழி பிதுங்க தன்னை விடுவித்துக்கொள்ள வெகுவாய் போராடினாள். தெய்வாதீனமாக உள்ளே ஓடிவந்த கரீமா சல்மாவை பிடித்து பின்னே இழுத்தாள். “சல்மா! விடு அந்த பொண்ணை!”
சல்மா திமிறத் திமிற அவளை கட்டிலிலிருந்து இழுத்தாள். “சல்மா! எழுந்திரு!”
“என்னை விடு!” என...
படிக்கட்டில் இருந்து இறங்கிய நஸ்ரியா தனது எஜமானர் ருஹானாவுடன் இணைந்து நிற்பதை பார்த்து முகம் கொள்ளா சிரிப்புடன் வரவேற்பறைக்கு வந்து ஜாஃபரின் அருகே நின்றாள்.
“ஆர்யன் டியர். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். ஆனா திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்தே? இது எப்போ எப்படி தொடங்குச்சி? எங்களுக்கு எப்படி தெரியாம போச்சி?” என...
கூட்டமாக இருந்த ஒரு உணவகத்தில் ஆர்யனும், ருஹானாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
“நம்ம குடும்பத்தினர் கிட்டே இருந்தே எதுக்கு மறைக்கணும்? அது கஷ்டம் இல்லயா? அது அவங்களை ஏமாத்துற மாதிரி இருக்காதா?”
“எனக்கும் அவங்க கிட்டே இருந்து மறைக்க ஆசை இல்ல. ஆனா அவங்க மட்டும் மாளிகைல வசிக்கல. பணியாட்கள், பாதுகாவலர்கள், ஆபீஸ் ஸ்டாப்ஸ், மாளிகைக்கு வந்து போறவங்க.....
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 102
அர்ஸ்லான் மாளிகை தோட்டத்தில் கடும்குளிர்காற்று வேகமாக வீச, மிதமாக பனியும் கொட்டிக் கொண்டிருக்க, ஆர்யன் வாழ்விலும் மகிழ்ச்சிக் காற்று வீசத் தொடங்க, மெல்ல ஆனந்தப் பூமழையும் பொழிய விழைகிறது.
ருஹானாவின் சம்மதம் கேட்டு ஆர்யனுக்கு அபரிமிதமான சந்தோஷம் ஏற்பட்டாலும் ஒரு ஓரத்தில் கோபமும் இருந்தது. ஒரு...
காலையில் உணவு மேசையில் ஆர்யனும் கரீமாவும் மட்டுமே உணவருந்திக் கொண்டிருந்தனர்.
“என்னை ஒரு விஷயம் அதிகமா கவலைப்பட வைக்குது. அதை பத்தி நான் உங்ககிட்டே பேசணும்.”
“சொல்லு ஆர்யன் டியர்! இவானை பற்றித் தானே?”
“இல்ல, சல்மாவை பத்தி. அவ கிட்டே சொல்லுங்க. சக மனிதர்களை ஒழுங்கா நடத்தணும்னு.”
“ஆர்யன் டியர்! நடந்ததுக்கு அவ சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன்....
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 101
‘என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என ருஹானாவின் விருப்பத்தை அன்போடு வினவாமல், ஆர்யன் ‘என்னை திருமணம் செய்து கொள்’ என சட்டமாக சொல்ல, பெரும் திகைப்படைந்த ருஹானா கேட்டாள். “எனக்கு... புரியல. நீங்க என்ன சொல்றீங்க?”
தலையாட்டிய ஆர்யன் அவள் கன்னங்களில் இருந்து கைகளை விலக்காமல்...
“இவான் இங்க நல்லா விளையாடலாம். இங்க நாம காய்கறி கூட பயிரிடலாம். பாருங்க, இந்த மரத்துல ஊஞ்சல் கட்டலாம். இவான் ஊஞ்சல்னா ஆசைப்படுவான்.” புது வீட்டை பார்த்து சிறுகுழந்தையை போல குதூகலிக்கும் ருஹானாவை ஆசையாக பார்த்த ஆர்யன் அவளை விட உள்ளுக்குள் உற்சாகமாக உணர்ந்தான்.
“அப்புறம், நான் லிஸ்ட் ரெடி செய்திட்டேன். உங்களுக்கு பிடிச்ச ப்ளுபெர்ரி...
“குறிப்பா உங்களுக்கு தேவைப்படறது சொல்லுங்க. உங்களுக்கு பிடித்த உணவு நான் சமைப்பேன். மசாலா பொருட்கள் முக்கியம்” என சொல்லி எழுத ஆரம்பித்தாள்.
அவள் எழுதும் அழகையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், மை தீர்ந்த பேனாவை அவள் உதறுவதை பார்த்து வேறு பேனா எடுத்து நீட்டினான்.
“நமக்கு எதுவும் தேவை இல்ல. நாம ஒன்னா இருக்க போறோம்.” இன்பக்கனவில் ஆழ்ந்தபடி...
பயந்து போன ருஹானா “நான் வெளியே போய் பார்க்கறேன்” என கிளம்ப, ஆர்யன் ஜன்னல் திரையை கண்ஜாடையில் அவளுக்கு காட்டினான். அங்கே இவானின் காலணிகள் வெளியே தெரிந்தன.
ஆர்யன் திரையை விலக்க, ருஹானா “என் அன்பே! ஏன் இங்க ஒளிஞ்சிருக்கே?” எனக் கேட்டாள்.
“அவங்க என்னை இங்க கண்டுபிடிக்க மாட்டாங்க தானே? நான் அங்க போக மாட்டேன்”...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 100
வாசலில் நின்ற அதிகாரிகளைப் பார்த்து இவான் பயந்துபோய் ஆர்யனின் கால்களை கட்டிக்கொள்ள, சகோதரிகள் சந்தோசமாக அருகில் வர, வாயடைத்து நின்ற இருவரில், ருஹானாவே முதலில் சமாளித்தாள்.
“இல்ல, இங்க பாருங்க, இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நாங்க இவானோட பெரியப்பாவை பார்க்க வந்தோம். அவருக்கு...
“இவானை கூட்டிட்டு போய்ட்டாங்க. நம்ம அமைதி போச்சி!”
கட்டிலில் அமர்ந்து அம்ஜத் பேசிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்க, கதவுக்கு வெளியே நின்று சகோதரிகள் அதிக எதிர்வினையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
“நீ சொன்னது மாதிரி எதுவும் நடக்கல அக்கா. மச்சான் அமைதியா தான் புலம்புறார்.”
“இப்போ பாரு, சல்மா!” என உள்ளே வந்த கரீமா “அம்ஜத் டியர்! இவானை நாம திரும்ப பார்க்க முடியலனா...
“ம்.. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. பர்வீன் அம்மா இன்னைக்கு இங்க வரேன்னு சொல்லியிருக்காங்க”
“அவங்க வரலனா நல்லா இருக்கும்” என இவான் சொல்ல இருவரும் அவனை திரும்பி பார்த்தனர். “நாம மூணு பேர் மட்டும் இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. நாளைக்கு அவங்க வரட்டும். அவங்களை எனக்கும் பிடிக்கும் தான். ஆனா இன்னைக்கு நம்மோட சந்தோஷ தினம்.”
“தேனே!...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 99
மேல் இமையை மேலேயே ஒட்ட வைத்தது போல ஆர்யன் கண் சிமிட்டாமல் ருஹானாவையே பார்த்தபடியே படுத்திருக்க, புவியீர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந்த அந்த பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.
ஆனாலும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவளை திணறடிக்க, அப்படியே திரும்பி...
இருவரும் நம்பமுடியாமல் மீண்டும் தங்கள் கையில் சேர்ந்திருந்த அந்த படத்துண்டுகளை பார்த்துக்கொண்டனர். பின் ஒருவருக்கொருவர் காந்த பார்வையில் மூழ்கிப் போயினர்.
இந்த காட்சியை வெளிஜன்னல் வழியாக பார்த்து நின்ற சல்மாவிற்கு பயங்கர இடியொன்று சத்தம் செய்யாமல் தலையில் விழுந்தது. மெய்மறந்திருந்த காதலர்களை கண்டு வெதும்பிய அவள் கையில் இருந்த அலுவலக கோப்பை நசுக்கினாள். அதற்கு மேல்...
“அடடா! மாவு இல்லயே!” ஆர்யன் கிளம்பி சென்ற வெகு நேரத்துக்கு பின்பே கவனித்த ருஹானா அவனை செல்பேசியில் அழைத்தாள்.
இருகைகளிலும் நான்கு, ஐந்து பைகளை வைத்துக்கொண்டு கடையில் இருந்து மூச்சிரைக்க வெளியே வந்த ஆர்யன், போன் அடிக்கவும் நின்றான். கோட் பையில் இருந்த போனை அவனால் எடுக்க முடியவில்லை.
ஒருவழியாக பத்து பைகளையும் ஒரே கையில் மாற்றி...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 98
சமூக சேவை நிறுவனத்தின் இரு பெண் அதிகாரிகளும் இவான் பேசிய பேச்சிலும், அவன் வெனிலெமோன் பற்றி விவரித்ததலிலும் இளக்கம் கொண்டு ருஹானாவிற்கு மறு வாய்ப்பு கொடுத்து, தனி வீட்டில் வசிக்க வேண்டும் எனும் நிபந்தனையை கடைபிடிக்கவேண்டும் எனும் உறுதியையும் பெற்றுக்கொண்டு அகல, அர்ஸ்லான் மாளிகையே ஆனந்த கடலில்...