நின் வசமானேன்
அத்தியாயம் - 25
திங்கள் காலை வால்ட் வாசலில் நிற்பாள் என்று ஜெயந்தி நினைக்கவில்லை. ஆனால் நின்றிருந்தாள். முகம் சற்றே கனன்றது. அலுவலகம் உள்ளே செல்ல, அவள் ஐடி கார்ட்டை வாசலில் தட்ட, பீப் என்று ஒலித்து சிகப்பு லைட் எரிந்தது. அவளுக்கு அனுமதி இல்லை.
“ஹலோ ஜெய ந்தி..”, என்று உடன் வந்த டெக் லீட்,...
“எல்லாத்துக்கும் மேல அந்த போட்டோ, அதுக்கு நீங்க தந்த விளக்கம்? எப்படி சஞ்சய்? அதுவும் நீங்களா தேடி எடுத்தீங்க, அதைப் பார்த்த உடனே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன சொன்னீங்க? ஆங்.... மோட்டீவ் கிடைச்சிடுச்சு? ஜட்ஜ்...ஜூரி...லாயர் எல்லாம் நீங்களே?”, கோவத்தில் ஜெயந்தி குரல் உயர்ந்தது, கைகளை இறுக்கமாக பிணைத்திருந்தாள்..
“ஜெயந்தி... “
ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவள், “ஒரு...
அத்தியாயம் - 24
காரை செலுத்தவும்தான் சஞ்சையால் சற்று எளிதாக சுவாசிக்க முடிந்தது. அருகில் பொம்மை மாதிரி அமர்ந்திருந்தாள் ஜெயந்தி. இவளை தனியாக அழைத்து வருவதற்கே அத்தனை பாடு.
என்ன ஏது என்று ஆளாளுக்கு கேட்க, எழுந்து நின்றவன், “ஜெயந்திக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருக்கீங்க. நீங்க கேட்கற கேள்வியும் நியாயம்தான். பதில் சொல்ல கடமைபட்டிருக்கேன். ஆனா...
மறு நாள் காலை ஜெயந்தியை அழைக்க, அவள் எண்ணிற்கு அழைப்பு செல்லவில்லை. வாட்சப்பும் செல்லவில்லை. நம்பரை பிளாக் செய்திருந்தாள் என்று புரிந்தது.
உள்ளுக்குள் லேசாக உதைத்தாலும், கோவத்தில் செய்துவிட்டு மறந்திருப்பாள். நேராக சென்றுவிடுவோம் என்று நினைத்து பத்து மணி போல காரை எடுத்தான்.
இன்று அனேகமாக சஞ்சய் வரக்கூடும் என்று அனுமானித்திருந்த அஞ்சலி வெள்ளி இரவு அலுவலகம்...
அத்தியாயம் – 23
விஷ்வா என்ற விஸ்வனாதன் விசியரின் கணினித் துறையின் ஒரு சாதாரண ஊழியன். இரத்தமின்றி, சத்தமின்றி, லேசான மிரட்டலிலும், அவன் தோழி தீபாவின் பேரைச் சொல்லவுமே அவன் பக்கத்தைக் கூறிவிட்டான்.
அவன் துறையின் உயர் மேலாளர் மனோஜ் ஆணையின் படி விவரத்தை விசியர் சம்பந்தமில்லாத ஒரு எண்ணின் மூலமாக அவர் தரும் இந்திய போன்...
“நான் இராட்சசின்னு சொன்னா திட்டுவியே. பாரு, கரெக்டா எங்க லாக் பண்ணனுமோ அங்க பண்ணியிருக்கா. என்ன சொன்னார் மாமா?”
“மாமா இல்லை இப்ப வந்தது மாமி. கட்டிக்கப் போற பொண்ணை இப்படி சந்தேகப்பட்டு பேசுவியாடா? மாமாக்கு ஏத்துக்கவே முடியலை. ஜெயந்தி பத்தி அத்தனை நல்லவிதமா பேசினார். உங்கப்பா மாதிரி திடீர்னு குதர்க்க புத்தி வந்துடுத்துன்னு திட்டினார்னு...
அத்தியாயம் - 22
அஞ்சலியின் அழைப்புக்காகக் காத்திருந்தவள் அலைபேசி இசைக்க, அவசரமாக எடுத்தால், அழைத்தது மோகன்.
எடுப்பதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தவள், “ஹலோ..”, என்றாள்.
“ஜெயந்தி.... எப்படிம்மா இருக்க? உன் மெயிலுக்கு என்னாச்சு?”, என்றான்.
“ஓகேதான் மோகன். மெயிலுக்கு என்ன? புரியலை?”, என்றாள். அவன் பேசுவதிலிருந்து இன்னும் அவனுக்கு விஷயம் தெரியவில்லை என்ற அளவிற்கு புரிந்தது. ஆனால்...
“வீட்டு வாசல்ல குத்த வெச்சா உட்கார முடியும்? அவர் வீட்டு பக்கத்துலதான அந்த பெருசு இருக்குன்ன?”
“ச்சு... வயசுக்காவது மரியாதை குடு அஞ்சலி. கங்கா சார், பக்கத்து வீடு. மே பீ அவர் வீட்டுலேயே இருந்தா, நேராவே போய் பெல் அடி. நீ அங்க கங்கா சார் வீட்டுல வெயிட் பண்றியா? ஆன்ட்டி நல்ல மாதிரிதான்....
அத்தியாயம் - 21
தோள்பட்டை சுரீரென்று வலிக்க ஜெயந்திக்கு விழிப்பு வந்தது. முனகியவள் மெல்ல திரும்ப, சோஃபாவில் இருப்பது புரிந்தது. உடலை குறுக்கி ஒரு பக்கமாக படுத்ததன் விளைவு. தலை விண்ணென்று தெரித்தது. உடலில் பாரம் அசதி, ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
மெல்ல எழுந்து அமர்ந்த வாக்கில் வலது தோளை தேய்த்து வலியைப் போக்கும் போதே...
“ராகினி...இங்க வாங்க”, என்று அழைத்த சஞ்சய்,
“சார்”
“ஜெயந்தியை யாரும் எதுக்கும் கான்டாக்ட் பண்ணக்கூடாது. ஃபைனான்ஸ்ல் இருக்கற அந்த இரண்டு பேர் வெச்சு நீங்களே மானேஜ் பண்ணுங்க. எதுவும்னா எங்கிட்ட கேளுங்க.”
“சார்... என்னாச்சு?”, என்று ராகினியும் அதிர,
“சொல்றதை செய்ங்க போங்க”, என்றவன் எவருக்கும் மேலும் விளக்காமல் ஜெயந்தியின், ஆலுவலகக் கதவை திறக்கும் பாஸ், கணினியை திறக்கும் லாகின்...
அத்தியாயம் - 20
குருபரனிடம் பேசிய தாக்கத்திலேயே அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஜெயந்தி. ஒரு நல்ல ஆசானாக இந்த சில காலம் இருந்தவர் மறைந்துவிடுவார். மற்றொரு இழப்பைத் தாங்க வேண்டும். துக்கத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட வாய்ப்பில்லை. முடியாத போதிலும் இங்கே அவளிடம் சொல்லிவிட்டு செல்லவேண்டும் என்று அவர் குடும்பத்தை விட்டுவிட்டு இங்கே வந்தது மனதை...
அதே நேரம் சஞ்சய் ஒரு டின்னர் மீட்டில் இருந்தான்.
“ஹே உபேந்த்ரா...”, திடமான ஒரு கைகுலுக்கலுடன் அங்கே காத்திருந்த வட இந்திய நண்பனின் நலம் விசாரித்து, அவன் எதிரே அமர்ந்தான்.
உபேந்த்ரா மிஷ்ரா, வால்ட் போன்றே சைபர் செக்யூரிட்டி பாதுபாப்புகள் செய்து தரும் மினர்வா கம்பனியின் அதிபர். மும்பையை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும், இங்கே சென்னையிலும் கிளை உண்டு....
அத்தியாயம் - 19
சிங்கப்பூர் மற்றும் சென்னையில் இருக்கும் விசியர் என்ற அந்த கம்பனியின் டெண்டர் வேலை மிக மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. மொத்தம் ஐம்பது கோடி பெருமானமுள்ள வேலை. அடுத்த ஐந்து வருடங்களுக்கு வருவாய் தரும் அமுதசுரபி. அதனால் இன்னும் சிரத்தையாக அவர்களின் தேவை பார்த்து, என்ன பாதுகாப்பு செய்ய முடியும் என்று அலசிக்கொண்டிருந்தார்கள். சஞ்சய்,...
திங்கள் காலை ஜெயந்தி அலுவலகம் வர, அவள் முகவாட்டம் கண்டு, சஞ்சய் “என்ன ஜெயந்தி, முகம் வாடியிருக்கு?”, என்று குறுஞ் செய்தி அனுப்பியிருந்தான்.
நேத்து ராத்திரி உங்க அம்மாவோட ஆவி சத்கதி அடைஞ்சுதாம், இன்னிக்கு காலையில குரு சார் வருத்தமா சொன்னார். அவருக்கு இன்னும் எவ்வளவு நாளோன்னு நினைச்சு கஷ்டமா இருக்கு என்று சொல்ல முடியாதவளாய்,...
அத்தியாயம் -18
சஞ்சய் வராத இரண்டு நாட்களும் மிகவும் மெதுவாக நகர்ந்தது. மாலை வேளைகளிலும் சிறு குழுக்களாக டின்னர் செல்வதனால் அவ்வப்போதான குறுஞ் செய்தி மட்டும்தான்.
அவன் கோட் சூட் அணிந்து மேடையில் பேசுவதன் கிளிப்பிங்க்ஸ் அவர்கள் சைட்டில் போடுவதற்காக எடுக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்து அஞ்சலியிடம் பொங்கி பூரித்தாள் ஜெயந்தி.
நிரஞ்சனைப் பற்றி பேச்சும் வந்தது. “ஏ...வேலை விட்டு...
தீக்ஷனா எப்போதோ கிளம்பிப் போயிருந்தாள். சஞ்சயிடம் சொல்லிக்கொள்ளாமலே சென்றுவிட்டாள். அன்று ஆஃபீசில் சந்தித்து சண்டையிட்டதுடன் சரி. அமெரிக்கா கிளைக்குக்கூட எப்போதாவதுதான் வந்து செல்கிறாள்.
இந்த நிலையில்தான் மோகன் சஞ்சயை தடுத்துவிட்டு தான் செல்கிறேன் என்று கூறியது. வீணாக அவள் கோவத்தை கிளறாமல் இருப்பது. இன்னும் கொஞ்ச நாள் பார்ட்னர்ஷிப் இப்படியே தொடர்வதுதான் எல்லாருக்கும் நல்லது என்று...
அத்தியாயம் - 17
சஞ்சய் ப்ரபோஸ் செய்து இதோ இரண்டு வாரங்கள் முடிந்திருக்க, இடைப்பட்ட நாட்களெல்லாம் கனவுலகம் போன்றுதான் இருந்தது.
சஞ்சய் செய்யும் குறும்புகள், இவளின் துடுக்குத்தனத்தையும் கிளப்பிவிட, வெகு நாட்களுக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது ஜெயந்திக்குப் புரிந்தது. அவளே மறந்துவிட்ட ஒரு ஜெயந்தி மெல்ல வெளியே வந்திருந்தாள்.
அன்று காலை சஞ்சய் அனுப்பிய செல்ஃபியை நூறாவது...
நேற்று இரவே அஞ்சலியிடம் பேசியிருந்தாள். சஞ்சய் ப்ரபோஸ் செய்தது, தான் சரியென்றது என்று ஆரம்பித்து, அடுத்த ஞாயிறு ப்ளான் வரை எல்லாம் சொல்ல, “அடிப்பாவி, ஓகே சொன்னதுமில்லாம, அவர் வீட்டுக்குப் போய் மொக்கிட்டு வேற வந்தியா? நீ யாரு? என் ஜெய் எங்க?”, என்று பதறியவள் வீடியோ காலில் வந்துவிட்டாள்.
“சித்திக்கு தெரியுமா? சொல்லிட்டியா? அந்த அப்சரஸ்...
அத்தியாயம் - 16
அன்றைய பொழுது மிகமிக இனிமையாகக் கழிந்தது. “அப்படியே அம்மா வெக்கற ரசம் மாதிரியே இருக்கு ஜெயந்தி. செம்ம”, சந்தோஷத் திகைப்பில் இருந்தவன், அவள் கைவிரல் பிடிக்க, “சஞ்சய்….”, என்று ஒரு சின்ன சிரிப்புடன் கையை உருவிக்கொண்டாள்.
விட்டிருந்தால் விரல்களுக்கு முத்தம் வைத்திருப்பான் போல. ஆனால் கண்டிப்பாக அங்கே குருபரனும் தமையந்தியும் இருப்பார்கள் என்பதால் ஜெயந்தி கூச்சம்...
“லுக்கிங் ப்யூட்டிஃபுல். வா வா”, என்றவன், உள்ளே அழைக்க, கவனமாக வலது கால் வைத்து கேட்டைக் கடந்தாள். ஒரு புறம் அவன் காரை பார்க் செய்திருக்க, மிச்ச இடம் விசாலமாக இருந்தது. தனி வீடு. முன்புறம் அலங்கார டைல்ஸ் ஒட்டி , சாம்பலும் வெள்ளையுமாக இரு வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கபட்டு கம்பீரமாக இருந்தது.
“முகப்பே அழகா...