Saturday, August 1, 2026

    புயல் காற்றில் விளக்காகவே

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 39 “இவான்! இவான்” என்ற ஆர்யனின் குரல் காதில் மோத, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த ருஹானாவுக்கு அது மந்திர உச்சாடனமாக வேலை செய்ய, உணர்வு லேசாக திரும்பவும் மிகுந்த சிரமப்பட்டு இமைகளை தட்டினாள். “இவான் எங்க இருக்கே?” என்று ஆர்யன் உரக்க அழைக்கும்  சத்தம் திறந்திருந்த ஜன்னல் வழியாக அவளை...
    அர்ஸ்லான் மாளிகையின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு மிஷால் தன் உடைகளை சரிபடுத்திக்கொண்டு காத்திருந்தான். அவன் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக நஸ்ரியா உள்ளே இருந்து வந்து அவனுக்கு சேரவேண்டிய உணவு பதார்த்தங்களை கொடுத்தவள், மிஷால் பேச முற்படுவதற்குள் சாரா அழைக்க உள்ளே ஓடிவிட்டாள்.  ஏமாற்றமாக திரும்பியவன் தோட்டத்தில் இவான் கீழே அமர்ந்திருப்பதை பார்த்து அவனை நாடி சென்றான். “இவான்! ஏன்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 38  கரீமா மாற்றி வைத்த மாத்திரையில் ஒன்றை சாப்பிட்ட ருஹானா வலியில் தெறித்த காலை பிடித்துக்கொண்டே மெதுவாக வந்து, வண்ணம் பூசிக்கொண்டிருந்த இவான் அருகே கட்டிலில் அமர்ந்தாள். “இப்போ எப்படி இருக்கு, சித்தி? இன்னும் வலிக்குதா?” “லேசா தான், அன்பே. ஆனா நாளைக்கு நான் உன்கூட ரேஸ் ஓடுவேன்”  இவான் குறுஞ்சிரிப்புடன் கேட்க “வா,...
    அங்கே கட்டில் மேலிருந்த அவனுடைய வரைவு புத்தகத்தை எடுக்க போன இவான் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த காகித கப்பலை பார்த்தான். அதை எடுத்து தள்ளி வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து திரும்பிய இவான் மேசை மேல் அவன் அன்னையும் அவனும் இருக்கும் புகைப்படத்தின் பக்கத்தில் இருந்த மற்றுமொரு காகித கப்பலை பார்த்து நின்றான்.  கப்பலை கையில் எடுத்து...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 37  ‘கடின நேரத்தில் கைதூக்கி விட்டவர்களை எப்போதும் மறக்கக் கூடாது’ என்று ருஹானாவின் தந்தை அறிவுறுத்தியதை ருஹானாவின் வாய்மொழியில் கேட்ட ஆர்யன் அவளை நோக்க, “அதாவது... நாம துன்பத்தில் இருக்கும்போது  உதவுனவங்க நமக்கு எப்பவும் முக்கியம்” என்று ருஹானா சொல்ல அவளை பார்த்துக்கொண்டே அவன் தலையாட்டினான். அப்போது கதவு தட்டி உள்ளே...
    மரக்கப்பலை இவானுக்கு கொடுத்த அம்ஜத் “கேப்டன் இவான்! இது உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்களுக்காக நான் இதை செய்தேன்” என்று சொல்ல “ஆமா, பெரியப்பா. மிக்க நன்றி” என்று இவான் சொல்ல, “இதை வச்சி விளையாடலாமா?” என அம்ஜத் கேட்க “சித்தி சரியானதும் விளையாடலாம், பெரியப்பா. எனக்கு இப்போ விளையாட வேணாம்” என்று  இவான் சொன்னான். இவானின்...
    ஆர்யனின் உறுதிமொழி கேட்டு கரீமா திகைக்க, இதுவரையில் ஆர்யனை பார்த்துக்கொண்டிருந்த ருஹானா கண்களை தாழ்த்திக்கொண்டாள். “நான் என் ரூம்ல இருக்கேன். எதும் தேவைன்னா கூப்பிடுங்க” என்று ஆர்யன் செல்ல, கரீமா சரி என்று சொல்ல, “தேனே! ஏன் அங்க நிற்கிறே? இங்க வா” என ருஹானா அழைக்கவும் அருகே வந்து அவள் மேல் சாய்ந்து...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 36 பாதையோரம் மயங்கி கிடந்த ருஹானா சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தாள். மெல்ல தடுமாறி எழுந்தவளுக்கு வலது கணுக்காலில் அடிபட்டிருந்தது. நெற்றியும் சிவந்து புடைத்திருந்தது. எந்த வலியும் உணராத ருஹானா நடக்க எட்டு வைத்தபோது தான் கால் விண்ணென தெறித்தது. தாங்கி தாங்கி வலது காலை மெதுவாக ஊனி...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 35  கோபமாக உள்ளே வந்த ஆர்யனை பார்த்து சல்மா வெலவெலத்துப் போக, “ஒழுங்கா பேச தெரியாதா, உனக்கு?” என்றபடி அருகில் வந்தவன் “அடிப்படை நாகரீகம் கூட இல்லாம என்ன பேச்சு இது?” என கத்தினான். “நான் அப்படி நினைச்சி...“ என பேச வந்த சல்மாவை இடைமறித்தவன் “முறை தவறி இனி...
    மிஷால் உணவகத்தில் அவனுக்காக காத்திருந்த ருஹானா மேசையில் இருந்த சீரகப்பொடியை பார்த்தாள். நேற்றிரவு ஆர்யன் சாஸில் சீரகப்பொடி சேர்க்க சொன்னதும், இனிமையாக சேர்ந்து சமைத்ததும், அதே இரவில் அவன் கடுமையாக பேசியதும் நினைவில் வர முகம் வாடினாள். சந்தைக்கு சென்று திரும்பிய மிஷால் உள்ளே நுழையும்போது முதலில் பார்த்தது ருஹானாவின் இந்த முகத்தை தான். --------- “நான் படிச்சி...
    ------- சமையலறையில் மும்முரமாக சுழன்றுக் கொண்டிருந்த ருஹானாவிடம் சென்ற சல்மா அவளுக்கு காபி கலந்து தர முடியுமா என நைச்சியமாக கேட்டாள். உதவி செய்ய வருகிறேன் என சொல்லி சென்ற கரீமா எட்டிக்கூட பார்க்கவில்லை. நஸ்ரியாவை தந்திரமாக கடைக்கு அனுப்பிவிட்டு ருஹானா தனியாக திண்டாடுவதை பார்க்க வந்த சல்மா அவள் காபி கப்பை எடுக்கவும் “வேணா.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 34  வீட்டைவிட்டு வெளியே சென்றதற்கான காரணத்தை சொல்லுமாறு அண்ணனை கேட்டு ஆர்யன் வற்புறுத்த, கரீமாவை பார்த்துக்கொண்டே அம்ஜத் வாயை திறந்தான். “நான்.... என்னால.... இனி தாங்க முடியாது.. அது.... மோசமான... நிகழ்வு... பயங்கரமானது...” ஒவ்வொரு வார்த்தையாக அம்ஜத் தயங்கி தயங்கி பேச, கரீமாவின் உயிர் தவணை முறையில் சென்று கொண்டிருந்தது. “நான்.. எல்லாத்தையும் பார்த்துட்டேன்.....
    விடை கிடைக்க இறுகிய முகத்துடன் காரை எடுத்தவன் வேகமாக செலுத்த, ருஹானா அவனை பார்க்க அவன் கண்கள் இடுங்கி உடலும் இயந்திரம் போல அசையாமல் இருந்தது. நெடுநேர பிரயாணத்திற்கு பின் ஆர்யன் ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தியவன், இறங்கவும் இல்லை. அசையவும் இல்லை. நேர்பார்வை பார்த்திருந்தவனிடம் “இது நீங்க பிறந்து, வளர்ந்த வீடா?”...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 33  காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு ஆர்யனை பிணவறைக்கு அடையாளம் காட்ட வர சொல்ல, அவனுக்கு தலையில் இடி விழுந்தது. தொண்டை அடைத்தது. போன் காதிலிருந்து நழுவியது. “ஆர்யன், மிஸ்டர் ஆர்யன்” என்று போன் குரல் அழைக்க, திரும்ப போனை எடுத்து காதில் வைத்தவன், தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்டு “நான்...
    படிக்கட்டில் இறங்கி வந்த ஆர்யன் அண்ணன் தனியே நிற்பதை பார்த்து விரைந்து வந்தான். “அண்ணா! என்ன செய்றீங்க இங்க? நீங்க ஓகே தானே? வாங்க வெளிய போய் காத்து வாங்கலாம்” என கைபிடித்து அணைத்து கூப்பிட்டான். வலது காலை தூக்கி முன்னே வைக்க போன அம்ஜத், காலை கீழே வைக்காமல் அந்தரத்திலேயே நிறுத்தினான். அப்படியே மேலே...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 32  அண்ணன் அறை உள்ளே வந்த ஆர்யன், கீழே அமர்ந்து பெரியதாய் சுவாசித்துக் கொண்டிருந்த அம்ஜத் அருகே சென்று அவன் கைப்பிடித்து எழுப்பினான் ருஹானா வாசல் பக்கமே நின்றாள். “அண்ணா!” என அழைத்து அவனை அணைத்த ஆர்யன், பேய்முழி முழித்துக்கொண்டு நின்ற கரீமாவிடம் திரும்பி “அண்ணி! என்ன நடந்தது?” என...
    முகமெல்லாம் சிவந்து போய் தலையில் கை வைத்துக்கொண்டு “ஸாரி! ஸாரி” என இருபது முறைக்கும் மேலாக அம்ஜத் புலம்பிக்கொண்டிருக்க, உள்ளே வந்த கரீமா கவலையுடன் அவன் அருகே அமர்ந்து கேட்டாள். “யாருக்கு கிட்டே ஸாரி கேட்கிறீங்க, அம்ஜத் டியர்?” “ருஹானாவிடம்” “ஏன்?” “அவட்ட என்னால சொல்ல முடியல. நான் அவ கிட்டே சொல்லணும்” “என்ன சொல்லணும்?” திரும்பி கரீமாவை முறைத்த அம்ஜத் கண்களில்...
    மாடித்தோட்டத்தில் கரீமா அம்ஜத்துக்கு மலர்களை காட்டி தஸ்லீம் மரணத்தை மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்ஜத் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் அலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்தான். கரீமாவின் கைபேசி அழைக்க அவள் சற்று நகர்ந்து சென்று பேச, அந்த சமயத்தில் ருஹானாவோடு அங்கே வந்த இவான் “சித்தப்பா!” என்று ஓடிவந்து அம்ஜத்தின் கழுத்தை...
    புயல் காற்றில் விளக்காகவே                        அத்தியாயம் – 31 ‘ஆர்யனின் உள்ளே மறைந்திருக்கும் நல்ல குணம் தான் ருஹானாவை காப்பாற்ற வேண்டி அவன் எதிரியிடம் மன்னிப்பு கேட்க வைத்தது’ என சையத்  சொல்ல, ஆர்யன் மனக்கண்ணில் ருஹானா கதறலோடு தன்னிடம் ஆறுதல் தேடி...
    அவள் பேசுவதை உற்றுக் கேட்ட ஆர்யன் கண் இமைகளை தட்டிக் கொண்டான். ரஷீத்திடம் ஏதோ சொல்ல வந்தவன், பின் ருஹானாவை பார்த்து “சரி, நான் எங்கயும் போகல” என்று சொல்ல, கரீமாவின் புருவங்கள் திகைப்பில் மேலே ஏறியது. போக விடாமல் தடுத்த ருஹானாவுக்குமே நம்ப முடியவில்லை. அவளுக்கு மட்டுமா, சொன்ன அவனுக்கே வியப்பு தான்....
    error: Content is protected !!