Saturday, August 1, 2026

    புயல் காற்றில் விளக்காகவே

    இவானை அணைத்துக்கொண்டு தூங்கி எழுந்த ருஹானா முதலில் பார்த்தது, நேற்றிரவு இருந்த அதே நிலையில் அமர்ந்திருந்த ஆர்யனை தான்.  மெல்ல அவள் அருகே வர, அவளை தலை தூக்கி பார்த்த ஆர்யன் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான். “ராத்திரியெல்லாம் நீங்க தூங்காம விழித்தே இருந்தீங்களா?” என ருஹானா கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் “தூங்குறதுக்கு சரியான...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 49   இவானை தேடிவந்த காவலர் எதிரே வெலவெலத்துப் போய் ருஹானா நிற்க, மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்க, தைரியத்தை திரட்டிக்கொண்ட ருஹானா “இங்க அப்படி எந்த குழந்தையும் இல்ல” என சொன்னாள். “நாங்களே உள்ளே போய் தேடி பார்த்துக்கறோம்” என காவல் அதிகாரி உள்ளே செல்ல முற்பட, ருஹானா அவர்...
    “உனக்கு எந்த பூ பிடிக்கும், தேனே?” “எனக்கு எல்லா பூவும் பிடிக்கும். எல்லாமே அழகா இருக்குமே, சித்தி!”   “சரி, வா அன்பே! நாம அங்கே போகலாம்” ஆர்யன் செவி கேட்கும் தூரம் விட்டு இருவரும் விலகி வந்திருந்தனர். “சித்தி, உங்களுக்கு எந்த பூ பிடிக்கும்” “எனக்கு டெய்ஸி பூ ரொம்ப பிடிக்கும், செல்லம்” “ஓஹோ! சித்தி நாம ஏரிப்பக்கம் போகலாமா? மீன் பார்க்கலாம்” ருஹானாவும்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 48   ருஹானாக்கு தாங்க முடியாத அதிர்ச்சியென்றால், ஆர்யனுக்கு சங்கடமான அதிர்ச்சி. தன்னை விட்டுவிட்டு இவானை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல ஆர்யன் போடும் திட்டம் ருஹானாவின் வாழ்க்கையின் ஆதாரத்தையே குலைத்து போட, காதில் கேட்டதை அவள் நம்ப முடியாமல் நிற்க, அவளுக்கு மறைத்து தான் தீட்டிய திட்டம் தன்  வாய்மொழியாலேயே அவளுக்கு...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 47  ருஹானாவை துப்பாக்கி முனையில் வரவேற்ற ஆர்யன் அவளை பிடித்திருந்த கையை மெல்ல விடுவித்தான். துப்பாக்கியை கீழே இறக்கியவன் “நீ எப்படி இங்க வந்தே?” என கேட்டான். பயத்தில் வாய் திறக்க முடியாமல் ருஹானா நிற்க, அவனுக்கே விடை கிடைத்தது. “சையத் பாபா சொல்லியிருப்பார்” என அவன் சரியாக யூகிக்க, அவள்...
    ருஹானா முகம் பார்க்காமல் ஆர்யனுக்கு நீட்ட, அவனும் அவள் முகம் நோக்காமல் ஒரு கோப்பையை எடுத்து கொள்ள, ருஹானா மேசையின் மறு ஓரம் அமர்ந்து கொண்டாள். இருவரையும் மாறி மாறி பார்த்த ஜோஹ்ரா இருவரும் முறைப்புடன் இருப்பதை புரிந்து கொண்டார். “இன்னும் இவன் பழையபடி தான் வாய் திறக்காம இருக்கானா? கூட்டை விட்டு வெளிய வர...
    அத்தியாயம் – 46  ருஹானா வாடகை வண்டியிலிருந்து இறங்கி வேகமாக ஓடி வந்தாள். தாவூத்தின் மறைவிடத்தில் காவல்துறையினர் ஆராய்ந்து கொண்டிருக்க, தலைமை அதிகாரியின் அருகே வந்தவள் "நான் தான் குழந்தை கடத்தலை பற்றி உங்களுக்கு தகவல் சொன்னது. இவான் எங்க?" என கேட்க, அந்த அதிகாரி "நாங்க இங்க வரும்போது யாரும் இல்லை" என்று சொன்னார்....
    மாசறு எழிலே வருக!.. 23 அன்றே, சாரங்கன் நர்மதா இருவரும் சென்னை கிளம்பினர்.  காதல் சாரல் அடிக்க தொடங்கியது அந்த பயணத்தில் இருவருக்கும்.. சென்னயிலிருந்து வரும் போது கொஞ்சம் கணவனிடமிருந்து தள்ளி இருந்த மனது.. கோவை வந்தது முதல்.. அவனின் நடவடிக்கையில்.. அவனிடம் தஞ்சம் அடையும் நிலையில் நின்றது எனலாம். அமைதியாக தள்ளி நின்று, கணவனையே நோட்டம் விட்டால் பெண்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 45  இவானை கடத்திய ரவுடி தாவூத், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவனிடம் விலை பேசிக் கொண்டிருந்தான். “அவ்வளவு அழகான பையன்! ரோட்ல விட்டா இவனை பார்க்காம யாரும் போக மாட்டாங்க. முகத்தில அப்படியே பால் வடியுது. பெத்தவங்க இல்ல. சித்தப்பன் தான் வளர்த்து இருக்கான். இப்போ என்ன..? நீ புது...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 44  இவான் வரவை ஆவலோடு எதிர்நோக்கி அவனை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்த ருஹானாவோடு தானும் இணைந்துக் கொண்ட ஆர்யன், சமையலறையில் அவள் தந்த காபியை வாங்க எத்தனிக்கும்போது அவன் போன் ஒலித்தது. போனில் வந்தது நல்ல செய்தி அல்ல என இறுகிய அவன் முகம் காட்டிக்கொடுக்க, அதைக்கண்டு ருஹானா பதறிப்...
    “குடும்பத்தை எப்படி பாதுகாக்கறது? சிரிச்சி கொஞ்சி பேசி பாசமா அவங்களை காப்பாத்தலாம். கடுமையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வளையங்கள் போடலாம். நான் ரெண்டாவது வழியை கடைபிடிக்கிறேன். இவானுக்கு அது புரியும்”  என் குடும்பமே எனக்கு உலகம் அதன் எல்லை காவலன் நான் இராணுவ நடைமுறைகள் இங்கே சிறுதீங்கும் சிங்கபையனை அணுகிடாது எல்லைகளை கவனித்தே உள்ளிருந்த தொல்லைகளை கணிக்க தவறியவன் “இவானோட சித்தி என்னை முரடன், கோபக்காரன்னு...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 43  ‘இவானை தங்களிடமிருந்து பிரிக்கும் புகாரை அனுப்பியது மிஷால்’ என்று தவறாக புரிந்து கொண்ட ஆர்யன், அவனை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்க, மிஷால் சில விநாடிகள் அசைவற்று நின்று விட்டான். பின் சற்று சுதாரித்துக்கொண்டவன் “என்ன முட்டாள்தனம் செய்றே நீ?” என்று ஆர்யனை பார்த்து கேட்டான்.  “நான் இல்லடா, நீ தான்...
    இதை பார்த்துக்கொண்டே பின்னால் வந்த லைலா ஒரு படம் கொண்டு வந்து இவானை நிறம் தீட்ட சொன்னார். அவன் பதில் சொல்லாமல் நிற்க “உனக்கு காது கேட்காதா? நான் எத்தனை முறை சொல்றேன், யாரும் நம்மை தேடி வர மாட்டாங்க” என மெஹ்மத் சொல்ல, லைலா அவனை கடிந்து கொள்ள மெஹ்மத்க்கு கோபம் வந்தது. அதற்குள்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 42  இரவு வேளையில் இவான் இருக்கும் இடம் காண வந்த இருவரும் ரஷீத்தின் போன் வழி செய்தியில் அதிர்ந்து நின்றனர். ‘அர்ஸ்லான் மாளிகை இவான் வசிக்க லாயக்கற்றது எனும் புகாரின் அடிப்படையிலேயே தன் அன்புக்குரியவர்களிடமிருந்து இவான் பிரிக்கப்பட்டு சிறுவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறான்’ என்ற தகவல் கேட்டு ஆர்யன் பேச்சிழந்து...
    “என்ன சொன்னாங்க? அவன் எப்போ வீட்டுக்கு வருவான்?” கரீமா கேட்க “அட்வகேட்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரம் வந்துடுவான்” என ஆர்யன் நம்பிக்கையாய் சொல்ல “இன்ஷா அல்லாஹ்!” என்று கரீமா சொல்ல “நானும் அதே ஆசைப்படுறேன், ஆர்யன்” என்று சல்மா சொன்னாள். “அண்ணன் எங்கே? அவருக்கு தெரியுமா?” என ஆர்யன் கவலையோடு கேட்க, கரீமா “என்னை மன்னிச்சிடு...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 41 ருஹானா அழுவதை பார்த்தபின்னும் நடந்து முடிந்திருக்கும் அக்கிரமத்தை நம்ப முடியாமல் ஆர்யன் அவளை பார்த்து “இவான்.... இவான் எங்கே?” என கேட்டான். அவள் பதில் சொல்ல முடியாமல் அவனை பார்த்து இன்னும் கண்ணீர் விட “இவான் எங்கேன்னு கேட்கறேன்” என இரைந்தான். அந்த இரைச்சலில் தள்ளி நின்ற கரீமா அவன்...
    இவான் தனியாக தோட்டத்தில் அழுதபடி அமர்ந்திருக்க, சமூகசேவை நிறுவனத்தின் கார் உள்ளே நுழைந்தது அதிலிருந்து ஆணும், பெண்ணுமாய் இறங்கிய இருவர் இவான் வெளியில் வெய்யிலில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்தனர். அவன் குனிந்த தலை நிமிரவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. அப்போது ருஹானா வெளியே வர அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 40 இவான் நிம்மதியாக நடுவில் உறங்க, சற்றே பெரிய அந்த ஒரே தலையணையில் ஆர்யனும் ருஹானாவும் ஒருக்களித்து கையை தலைக்கு கொடுத்து இவானை பார்த்தபடி அசௌகரியமாக படுத்திருந்தனர். தூக்கத்தில் லேசாக புரண்ட ருஹானா கையை தூக்கி ஆர்யன் மேல் போட்டாள். அந்த தொடுதலில் கண்விழித்த ஆர்யன் முதலில் எங்கே இருக்கிறோம் என...
    வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்த சல்மா கொதித்துக்கொண்டிருக்க, கரீமா அமைதியாக செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள். “அக்கா! அங்க பார்த்தியா? எதுவுமே நடக்காத மாதிரி அவ ஆர்யனோட சந்தோசமா பொழுது போக்கிட்டு இருக்கா. இவானுக்கும் பயம் தெளிஞ்சி போச்சி. இந்த திட்டமும் வீண் தான்” “ஏன் இப்படி குதிக்கிறே, சல்மா? இன்னும் ஒரே மூவ் தான். எல்லாம் தலைகீழா...
    ருஹானா அவள் அறைக்கு வரவும், பின்னாடியே வந்த கரீமா “ருஹானா டியர்! இவானுக்கு உணவு கொடுத்துட்டு சல்மா அவன் கூட விளையாடிட்டு இருக்கா. நீ ஓய்வெடு” என சொன்னாள். “இல்ல.. எனக்கு ஓய்வு போதும். சில நாட்களா நான் இவானை சரியா கவனிக்கல. இனி நான் அவனை பார்த்துக்கணும்” “நீ வலிக்கு மருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம்...
    error: Content is protected !!