கொடிச்சி
16
மெல்லினா வரும் போதே அங்கு கூட்டமாக இருந்தது. பத்திரிகையாளர்களை வரவழைத்திருக்கிறார்கள் போல என்றெண்ணிக் கொண்டே இவள் மேலே செல்லப் போக இவளை சூழப் பார்த்த கூட்டத்தை சில காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.
மனதிற்கு எதுவோ சரியாக தோன்றவில்லை அவளுக்கு. மேலே ஏறும் முன் ஒரு முறை அவர்களை திரும்பி பார்க்க “மேடம் எங்க தப்பிச்சு போறீங்க...
“அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“-------“
“நான் அடுத்த வாரம் ஊருக்கு போயிட்டு வரட்டுமா??” என்று சொல்ல அவரால் தன் பேச்சை கட்டுப்படுத்த முடியவில்லை.
“எதுக்கு??”
“இல்லை வந்து அம்மா...” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே இடையிட்டிருந்தார் அவர்.
“இப்போ தானே பத்து நாளைக்கு முன்னாடி அவங்க இங்க வந்திருந்தாங்க. அதுக்குள்ள அம்மாவை தேடியிருச்சா, இங்க வாழ வந்து...
15
“எதுக்கு அப்படி சொன்னே??”
“எப்படி??” என்றாள் மெல்லினா. அம்மாவும் பிள்ளையும் முட்டிக்கொண்டு நிற்க அவரின் முன்னேயே “இனிமே நீங்க எனக்காக எதுவும் பேசக்கூடாது” என்று அழுத்தமாய் உறுதியாய் ஆத்திரேயனிடம் அவள் சொல்லியிருந்தாள். அப்போது அவளை முறைத்துவிட்டு மேலேறிவிட்டிருந்தான் அவன்.
அதைத்தான் அவன் இப்போது கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு இரவு உறங்க அறைக்கு வந்தவளை பிடித்துக் கொண்டான்.
“எங்கம்மாகிட்ட இனிமே...
“இது எப்படி??”
“பிளட் டெஸ்ட் ரிசல்ட்ல அந்த பிளட் ஓ பாசிடிவ்ன்னு தெரிஞ்சது. உன்னோட ஆபீஸ்ல யாருக்கெல்லாம் அந்த குருப் இருக்குன்னு பார்த்தேன். அதுல தேறினது சிலர் தான்”
“உன்னோட ஸ்டாப் மேல எல்லாம் எனக்கு பெரிசா எந்த சந்தேகமும் வரலை. இந்த ரூமை யூஸ் பண்ணுற லிஸ்ட்ல இருந்த ரெண்டு பேருக்கு ஒரே ரத்தம். ஒண்ணு...
14
ஆத்திரேயனின் பார்வை இப்போது தன் மனைவி மீதிருந்து திரும்பி விக்ரமை நோக்கியது. அவன் கண்களில் கண நேரத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தவனுக்கு உள்ளுக்குள் லேசாய் ஒரு அதிர்வு ஓடியது.
விக்ரமை அதுநாள் வரை நண்பனாக மட்டுமே அவன் பார்த்திருந்தான். இந்த நொடி அவனின் மற்றுமொரு முகத்தைத் தான் கண்டிருந்தான். மேலே எதுவும் பேசாது அவன் அமைதியாய்...
“மெல்லினா கிளம்பு போகலாம்”
“எங்கே??”
“துணிக்கடைக்கு”
“இப்போவே என்ன அவசரம்??”
“பொறுமையா நம்ம ரிஷப்சன் முடிஞ்சதும் டிரஸ் எடுத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றியா??”
“இல்லைங்க அது வந்து”
“என்ன வந்து வான்னு தானே சொல்றேன். உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா??”
“ஹ்ம்ம்”
“அப்போ நீ போயிட்டு வந்ததும் கிளம்பலாமே??”
“இல்லைங்க நீங்களே போயிட்டு வந்திடுங்க”
“ஏதே நானா?? எனக்கென்ன தெரியும்”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்?? அம்மா செலக்ட் பண்றதை...
13
மெல்லினா அந்த இருபது மாடி கட்டிடத்தின் முன் காரில் வந்து இறங்கினாள். தன் கண்ணாடியை எடுத்து விழிகளுக்கு திரையிட்டுக்கொண்டவள் வண்டியில் இருந்து கம்பீரமாய் இறங்கினாள்.
விவி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயர் பலகையை பார்த்தவாறே அந்த கட்டிடத்தின் உள் நுழைந்தாள். ரிஷப்சன் பெண் அவளைக் கண்டதும் எழுந்து நின்றாள்.
“எஸ் மேம் ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ...
“சொல்லுங்க அமைதியாகிட்டீங்க??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??” என்றான்.
“உங்களை குற்றம் சொல்றதுக்காக இதை நான் சொல்லலை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது”
“இங்க அப்படியா நடக்குது. சட்டத்தை காப்பாத்த வேண்டியவங்களே அதை செய்ய வேண்டியதா இருக்கு தானே. சோ நல்லதுக்காக தப்பு பண்ணலாம் அது தப்பில்லை. அதனால...
12
“ஏதே ஷூட் மீயா?? என்னடா சொல்றே?? நான் கன் லோட் வேற பண்ணலையேடா??” என்று சொல்ல “மரமண்டை மரமண்டை ஷூட் மீன்னு சொன்னா கன் எடுத்து ஷூட் பண்ணுவியா??”
“பின்ன இல்லையா, போலீஸ்க்காரன்கிட்ட ஷூட் மீன்னு சொன்னா அதானேடா செய்வான்”
“இந்த போனை பிடி நான் பேசறதை ஷூட் பண்ணு”
“அதான் மீடியா வீடியோ எடுக்கறாங்கல்ல நான் வேற...
மெல்லினாவின் முகம் அவன் பதிலை கேட்டு மாறியதை கவனித்துக் கொண்டு தானிருந்தான். “உன்னை மாதிரி முகத்திலடிச்சது போல எனக்கும் பேசத் தெரியும். ஆனா நான் அப்படி பேச விரும்பலை. நான் தயாளன் கேஸ் விஷயமா தான் போறேன்”
“திரும்பி வரும் போது இந்த கேஸ் முடிஞ்சிருக்கும். என்னோட உண்மையும் வரும்” என்று அவளை அழுத்தமாய் பார்த்து...
11
“மெல்லினா எங்கே இருக்க??”
“வெளிய இருக்கேங்க...”
“சாப்பிட்டியா??”
“சாப்பிட தான் வந்தேன்”
“நல்லது எங்கே போயிருக்க??”
“சங்கீதா வந்தேன், நான் அப்புறம் பேசறேன்” என்றவள் அவன் பதில் பேசும் முன்னே வைத்திருந்தாள்.
ஆத்திரேயனும் அன்று அங்கு தான் வந்திருந்தான் உணவருந்துவதற்காய். சுற்றி முற்றி அவன் பார்க்க மெல்லினா கடைசி டேபிளில் அமர்ந்திருந்தாள், உடன் மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.
அவளை தொந்திரவு செய்யாது ஆத்திரேயன் அவனிடத்திலேயே...
“எங்க போயிட்டு வர்றே??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“போகும் போது ஒரு டிரெஸ் வரும் போது டிரெஸ்”
“என்னோட டிரெஸ் எப்பவும் ஆபீஸ்ல ஒரு செட் இருக்கும். இன்னைக்கு என்னோட பழைய குவார்ட்டஸ் போயிட்டு வந்தேன், அங்கவே டிரெஸ் மாத்திட்டு வந்திட்டேன்”
“எங்கயாச்சும் போனா சொல்லிட்டு போக மாட்டியா. உன்னை தேடிட்டு என் புள்ளை பின்னாடியே வரணுமா”
பேசப்பேச பேச்சு வளரும் என்று...
10
“நீ என்ன யோசிக்கறேன்னு எனக்கு தெரியும். ரொம்பவும் யோசிக்காத, நான் தான் வேலையில இருக்க கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன். தப்பு தான், நீ கிளம்பு வீட்டுக்கு போகலாம்” என்று அவன் எழுந்து நின்றான்.
மெல்லினா இன்னமும் யோசனையோடே அமர்ந்திருந்தாள். “நான் சொன்னா சொன்னது தான். நீ எப்படி சில விஷயங்களை வெளிப்படையா பேசுறதில்லையோ அப்படித்தான் நானும்....
“நீயே சொல்லுவ எப்போன்னு தெரியலை, காத்திட்டு இருப்பேன், உன்னோட பதிலுக்காக. அதுவரைக்கும் தேடிட்டு இருப்பேன் உனக்கு எப்போ என்னை பிடிச்சதுன்னு”
“இன்னைக்கு நாளை நான் எவ்வளவு ஆசையா எதிர்பார்த்தேன் தெரியுமா. உன்கிட்ட பெரிசா டயலாக் எல்லாம் பேசி மொக்கை வாங்கி ச்சே. என் மூடே போச்சு, காலையில இருந்து டென்ஷன் தான்” என்றான்.
“உங்களை யாரும் எதுவும்...
9
மெல்லினாவிற்கு வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை. உள்ளே சென்று தனதறையில் அமர்ந்துக் கொண்டாள். எவ்வளவு இனிமையாக கழிந்தது இன்று காலை வரை. ஒவ்வொரு பொழுதும் சுகமான தருணங்கள்.
அன்று குவார்ட்டஸில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகும் ஆத்திரேயன் முகத்தை தூக்கியே வைத்திருந்தான். அன்னை மீதான கோபமும் மனைவியின் மீதான வருத்தமும் அவனுக்கு தீரவேயில்லை.
அவனின் நேரம் அன்று அவனறையில்...
“வேணாம்” என்றவன் “உன்னோட திங்க்ஸ் எல்லாம் எங்க இருக்கு”
“ஏன்??”
“சொல்லு”
“குவாட்டர்ஸ்ல இருக்கு”
“சீக்கிரம் போய் ரெடியாகு போயிட்டு வந்திடுவோம்”
“ஏங்க நான் அவன்கிட்ட கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன் அவன் என்னடான்னா அவ பின்னாடியே போறேன்கறான்” என்று தன் கணவரிடம் புலம்பினார் வாசவி.
“நீ ஏன் இப்படி ஆகிட்டே வாசவி??”
“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்றவன் கண்ணைக் கசக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
ஆத்திரேயன்...
8
“அம்மா எனக்கு பில்டர் காபி தான் வேணும் அப்பாவுக்கும் அதானே பிடிக்கும். அதை போடச் சொல்லுங்க” என்றான் ஆத்திரேயன்.
மெல்லினா திரும்பி அவனை முறைத்தாள். “டேய் காபித்தூள் இல்லைடா. இன்னைக்கு இதே அட்ஜஸ்ட் பண்ணி குடி, புதுசு புதுசா கேட்பான்”
“என்கிட்ட காபித்தூள் இருக்கு”
“உன்கிட்டயா எப்படி??”
“அம்மாக்கு கொடுக்க வாங்கிட்டு போனேன். எனக்கும் ஒரு கால்கிலோ சேர்த்து வாங்கி...
“இது முதல் தரம் அதனால விட்டிருவோம்”
“புரியலை எனக்கு”
“நம்ம வீடுன்னு தான் இனி சொல்லணும்” என்று அவன் சொல்ல இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது அவளுக்கு.
“சரி சொல்லுங்க”
“நம்ம வீடுன்னு சொல்லு” என்று பிடிவாதமாய் அதிலேயே நின்றான் அவன்.
“சரி நம்ம வீடு எங்க இருக்கு??”
அவன் பதில் சொல்லும் முன் “மைலாப்பூர்ல தான் இருக்கீங்களா இன்னும்” என்று அவள்...
7
“நீ தூங்கலையா??”
“எனக்கு தூக்கம் வரலை. நானும் தூங்கிட்டா நீங்க எப்படி வண்டி ஓட்டுவீங்க??”
“இப்போ ஓட்டுற மாதிரி தான்”
“எல்லாரும் தூங்கிட்டா உங்களுக்கும் தூக்கம் வரும்ல, போரடிக்கும் தானே”
“அப்போ என்ன செய்யலாம்” என்றான் அவள் வாயில் இருந்தே என்ன சொல்கிறாள் என்று பார்க்க.
“பேசிட்டு இருப்போம்”
“நாம ரெண்டு பேரும் பேசணுமா எனக்கு இப்போ பேசுற மூடே இல்லை” என்றவனது...
“நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவங்க சொல்லைன்னா நீயே சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. நான் முதல் முதல்ல அவங்களை பார்க்க இங்க வந்ததுமே என்கிட்ட சொல்லிட்டாங்க நீ யாருன்னு”
“நான் ஒரு மலைஜாதி பொண்ணுன்னு சொன்னாங்களா”
“அதான் சொன்னேனே அவங்க எல்லாமே சொல்லிட்டாங்கன்னு. அவ என்ன சொன்னாலும் அவ என் பொண்ணு இல்லைன்னு ஆகிடாது. நான் அவளை...