கொடிச்சி
“என்னாச்சு அத்தை??”
“உங்க மாமா நெறைய பேப்பர்ஸ் வைச்சிருக்காங்க. இங்க இருக்க மலைக்கிராமம் மலைவாசி மக்கள்பத்தி தகவல் எல்லாம் எடுத்து வைச்சிருக்காங்க. அது உங்களுக்கு உதவுமான்னு பாருங்களேன். அப்புறம் ஒரு போட்டோ கூட இருக்கு, எனக்கே இப்போ தான் தெரியும்”
“அதுல மெல்லினாவோட” என்றுவிட்டு நிறுத்திவிட்டான் அவன்.
“அம்மாவோட போட்டோ தான். இவங்க பைலிங் பண்ணுறதுக்காக எடுத்திருப்பாங்க போல....
“ஆரம்பத்துல அந்த அக்கா அப்படி ஆனதும் அவங்க வீட்டில எல்லாரும் அவங்களை ஒதுக்கி வைச்சாங்க. அதுனால தான் அவங்க அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டாங்க”
“இப்போ அதே அக்கா தான் அந்த குடும்பத்தை தாங்கி நிக்கறாங்க. கூட பிறந்த தம்பிக்காக அப்படியொரு காரியமும் செஞ்ச அவங்களை அவங்க குடும்பம் இப்போ கடவுளா தான் பார்க்குது. அவங்களோட மனசை...
25
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க மெல்லினா சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்தாள். அங்கு நின்றிருந்தவர்களை கண்டதும் முகம் மலர்ந்தவள் “என்ன அங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க. ஏன் பார்கவி அக்கா நீங்க நேரே உள்ள வரவேண்டியது தானே. நீங்க என்ன வேற ஆளா” என்று செல்லமாய் கோபித்துக் கொண்டாள்.
அப்போது தான் அவள் கவனித்தாள் பார்கவியின் முகம்...
24
“இங்க தனியா உட்கார்ந்திட்டு நேத்து நடந்ததை யோசிச்சுட்டு இருக்கியா”
ஆத்திரேயன் குரல் கேட்டதும் சட்டென்று இருந்த இடத்தில் இருந்து அவள் எழப் போக சோபாவில் சென்று அமர்ந்தவன் அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“ஹ்ம்ம் சொல்லு”
“சொல்ல என்ன இருக்கு பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க. நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லும் போது அப்படியொரு பெருமிதம் அவள் கண்களில்.
“நீ...
24
“எதுக்கு அடிக்கறேன்னு நான் சொல்லவா விக்ரம். நீ சொல்லு நான் என்ன செய்யணும்ன்னு, நீ சொல்லச் சொன்னா நான் சொல்றேன்” என்றுவிட்டு விக்ரமை இகழ்ச்சியாய் பார்த்தான் ஆத்திரேயன்.
விக்ரமிற்கு அடிவாங்கிய ஆத்திரம் ஒரு புறம் தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் முன்னே வேறு அவமானமாகிப் போனதில் ஆத்திரேயனை கொன்றுவிடும் வெறி வேறு ஏறிப் போயிருந்தது. அவன் எண்ணம்...
23 (2)
காலையில் வந்திருந்த செய்தித்தாள் தாங்கி வந்திருந்த செய்தியை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மெல்லினா.
ஆத்திரேயனை நினைத்து பெருமிதமாக உணர்ந்தாள் அக்கணம். தான் நினைத்ததை விட ஒரு படி மேலேயே சென்று விக்ரம் சிறையில் இருந்து வெளியே வரவே முடியாத அளவு செய்திருந்தவனின் புத்திசாலித்தனம் கண்டு இன்னமும் வியப்பு தான் அவளுக்கு.
எல்லாம்...
23
ஆத்திரேயன் அப்போது தான் குளித்து வெளியில் வர மெல்லினா எதையோ தீவிரமாய் யோசித்தவாறே அமர்ந்திருந்தாள்.
‘என்ன யோசிக்கிறா’ என்றவனும் யோசனையாகவே அவள் மேல் ஓரப்பார்வை விடுத்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
மெல்லினா இவனிடம் ஏதோ கேட்க வருவதும் பின் அமைதியாவது போலவும் அவனுக்கு தோன்றியது. அன்று ஒரு முக்கிய மீட்டிங் இருப்பதால் அவன் முழு சீருடையில்...
அவன் இம்முறை சற்று நிதானமாகவே இருந்தான். போனை எடுத்தவன் ஆர்ப்பாட்டமில்லாமல் “ஹலோ” என்றிருந்தான்.
“ஐ வில் கேட்ச் யூ சூன்”
“ஓகே”
“என்ன சுரத்தேயில்லை உன் குரல்ல. நான் சொன்னது உனக்கு புரியலையா இல்லை இங்கிலீஷ் தெரியலையா. வேணா தமிழ்ல சொல்லட்டுமா” என்று அவள் நக்கல் குரலில் சொல்லவும் இவன் பொறுமை சிறிது சிறிதாய் குறைந்துக் கொண்டிருந்தது.
“எனக்கு புரிஞ்சது...
22
“எக்ஸ்க்யூஸ் மீ எனக்கு பிரசாத்தை பார்க்கணும்”
“நீங்க யாரு மேடம்??”
“அவரோட கசின்”
“மே ஐ நோ யூவர் நேம் ப்ளீஸ்”
“மெல்லினா” என்று மெல்ல இதழ் வளைத்து சொன்னவளுக்குள் லேசாய் குறுகுறுப்பு.
‘இந்த பொண்ணுக்கு என்னைப் பத்தி தெரியலை போல. டிவி நியூஸ் எல்லாம் பார்க்க மாட்டா போல. பார்த்திருந்தா இவளும் என்னை ஏளனமா பார்த்திருப்பா’ என்று எண்ணிக் கொண்ட...
“ஏன்க்கா இப்படி பண்ணுறே?? பயப்படுறியா நீ??எனக்கே ஆறுதல் சொல்றவ நீ இப்படி பயப்படலாமா??”
“இல்லை கவி பயப்படலை என்னோட வீடியோவை ஊரே பார்க்கும் கவி அதை நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு கவி”
“அக்கா ஊரே பார்க்கும்ன்னு பயப்படுற, அப்போ அந்த பரதேசி பார்த்ததுக்கு என்ன பண்ணுவே”
“அதனால தான் நான் செத்து போகணும்ன்னு நினைச்சேன்”
“நீ செத்திட்டா எதுவும்...
21
“பிரச்சனை எனக்கில்லை”
“என்ன உங்களுக்கு இல்லையா?? அப்போ யாருக்கு??” என்று ஒரு நொடி யோசித்தவள் சட்டென்று “அப்போ உங்க சம்மந்தப்பட்ட யாருக்கோ தான் பிரச்சனை சரி தானேக்கா??” என்று சரியாய் கணித்து கேட்க பார்கவி ஆமென்றாள். மேலே சொல்லுங்க என்பதாய் அவள் கையசைக்க பார்கவி தொடர்ந்தாள்.
-------------------
அது ஒரு அழகிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதி, புதிதாய்...
அடுத்த சில மணி நேரங்களில் விக்ரம் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு அவினாஷிற்கு அழைத்தான்.
“அவினாஷ் நான் வந்திட்டேன்”
“பிப்த் ப்ளோர்”
“ஓகே வர்றேன்” என்றவன் உள்ளே நுழைந்தான். இவனை கண்டவர்கள் அவனுக்கு வணக்கம் வைக்க தலையசைத்து லிப்ட் இருக்குமிடம் நோக்கி விரைந்தான். உள்ளே நுழைந்து ஐந்தாம் எண் பொத்தானை அழுத்த...
20
விஸ்வநாதன் அவளிடம் பிட்னஸ் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அவளுக்கு சங்கடமாக இருந்தாலும் அவரை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது.
அவளைப்பற்றிய தகவலை வெளியே கசியவிடவும் இல்லை. அதற்காக தன் வேலையை அவர் பார்க்காமலும் இல்லை. விஸ்வநாதன் எளிதில் ஒருவரை நம்பிவிடுவதில்லை என்பதை அவள் அறியாள்.
அவள் உறவினள் என்பதால் அவர் அதை செய்திருக்கவில்லை. அவள்...
19
“மெல்லினா மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை. அப்படி அவ மத்த பொண்ணுங்க மாதிரி இருந்திருந்தா இந்நேரம் வீட்டில சமையல் பண்ணிட்டு இருந்திருப்பா, இல்லையோ ஏதோ ஒரு வேலைக்கு போய் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பா”
“அப்படியென்ன அவ ஸ்பெஷல்” என்றான் விக்ரம் அவளை தெரிந்தும்.
“அவ ஸ்பெஷலா இருக்கப் போய் தான் இந்த வேலைக்கு வந்திருக்கா, அதுவும் ஐபிஎஸ்...
19
ஆத்திரேயனும் மெல்லினாவும் ஒரு வழியாய் வீட்டிற்கு வந்திருந்தனர். கீழே இருந்த ஒரு அறையில் தான் மெல்லினாவின் தான் தங்கியிருந்தார். மகளும் மருமகனும் மருத்துவமனையில் இருக்கும் சேதி அறிந்து அன்றே கிளம்பி வந்திருந்தார் அவர்.
வாசவிக்கு தான் அவரை எதிர்க்கொள்ள அப்படியொரு தயக்கம். மகேஸ்வரி அதற்கு நேர்மாறாய் இருந்தார், வாசவியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் எதையும் கேட்கவில்லை...
18
“ஆதவா மெல்லினா வீட்டுக்கு சொல்லியாச்சா??” என்று மருமகனிடம் கேள்வியை வைத்து பார்வையை தங்கையும் அவள் மருமகளும் சென்ற திசையில் வைத்திருந்தார்.
“சொல்லியாச்சு மாமா... அவங்க மதுரைக்கு ஏதோ விசேஷத்துக்கு போயிருப்பாங்க போல, உடனே கிளம்பி வர்றேன்னு சொன்னாங்க...”
“நல்ல வேளை மாமா நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லவும் நான் நேரா வீட்டுக்கு தான் போனேன். மெல்லினாவுக்கு...
18
மறுநாள் காலைய செய்தித்தாள் தாங்கி வந்த செய்தி மனைவியே கணவனை கொலை செய்ய முயற்சி என்பதே. கணவனும் மாமியாரும் எதிர்த்து கேள்வி கேட்டதால் கணவனை மனைவியே கொலை செய்ய முயற்சி செய்தாள் என்று தங்கள் கற்பனை வளத்தையும் கூட்டி செய்தியை வெளியிட்டிருந்தது செய்தித்தாள்கள்.
மெல்லினாவையும் ஆத்திரேயன் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையிலேயே சேர்த்திருந்தனர் குடும்பத்தினர். ஆத்திரேயன் விஷயம்...
மெல்ல அதை மறைத்துக்கொண்டு குளித்து கீழே வந்தவள் மாமனாருக்கும் மாமியாருக்கும் காபியை போட்டுக் கொடுத்தாள். காலையில் இருந்து அவள் உணவருந்தாமல் இருந்ததால் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
ஊரில் இருந்து வந்ததுமே அலுவலகத்தில் இருந்து அழைப்பு உடனே வருமாறு. ஆதலால் வந்ததும் குளித்துவிட்டு அங்கு ஓடத்தான் அவளுக்கு நேரமிருந்தது.
இரவு உணவிற்கு தயார் செய்து வைத்துவிட்டு இவள்...
17
ஆத்திரேயன் மெல்லினாவிடம் எங்கிருக்கிறாள் என்று கேட்டிருக்க அவளோ “வெளிய இருக்கேன்” என்றாள் மொட்டையாய்.
“எங்கே குவார்ட்டஸ்ஸா??”
“இல்லை அதான் காலி பண்ணியாச்சே போன வாரமே”
“எங்க இருக்க சொல்லு முதல்ல”
“பீச்ல”
“நான் வர்றேன்”
“வேணாம் நானே வீட்டுக்கு வந்திடுவேன்”
“மெல்லினா நான் உன்னை உடனே பார்க்கணும்”
“எனக்கு மனசு சரியில்லை கொஞ்ச நேரத்துல நானே வீட்டுக்கு வர்றேன்” என்றுவிட்டு அவள் போனை வைத்துவிட ஆத்திரேயனுக்கு...
“மெல்லினா உங்களோட சஸ்பென்ட் லெட்டர் வாங்கிட்டு போய்டுங்க” என்று சொல்ல அவள் முகத்தை ஆதியால் பார்க்க முடியவில்லை.
“சார் ஷால் ஐ லீவ்” என்று கேட்டேவிட்டிருந்தான் அவன்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றிருந்தவர் “நீங்க போகலாம் மெல்லினா” என்று சொல்ல சோர்ந்த முகத்துடன் அவள் வெளியே வந்தாள். சரியாய் அவளின் போன் அடிக்க எடுத்து பார்த்தவளின் முகம்...