நான் உன் நிறையன்றோ!
நான் உன் நிறையன்றோ!
19
கபாலி, எப்போதும் போல காலையில் எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். மயூராவிற்கு இன்று மிகவும் தாமதமாக எழுந்தாள். என்னமோ விழிப்பே வரவில்லை.
கபாலி, ஜாகிங் முடித்து வந்து குளித்து.. உடைமாற்றி.. தயாராகியும் மயூரா விழிக்கவில்லை. கபாலிக்கு அவளின் அருகில் செல்ல கொஞ்சம் முரண் வந்தது. ம்.. இப்போதிக்கு அவள் தன்னை தரமாட்டேன் என சொல்லிவிட்டாளே,...
அறையின் கதவு திறந்தே இருந்தது.. மெல்ல போனில் ஒளியில் பாக் வைத்தாள். அறையின் விளக்கை போடவில்லை. உடைமாற்றும் அறைக்கு சென்றாள். பின், அமைதியாக ரெஸ்ட்ரூம் சென்றாள்.. உடைமாற்றிக் கொண்டாள்.. மனம் கொஞ்சம் அமைதியானது, கணவன் எழவில்லை என. ‘அவர் எழவில்லை.. இப்படியே தூங்கிடனும்’ என உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்து.. அந்த வெளிச்சத்திலேயே கட்டிலில்...
நான் உன் நிறையன்றோ!
19
மகேஸ்வரி மகனின் அறையில் பார்க்க, மகனும் உறங்கிக் கொண்டிருந்தான். “கபில்.. டேய்..” என எழுப்ப.. கபாலி அன்னையிடம் பேசவில்லை, கண்திறந்து என்ன என்பதாக பார்த்தான்.
மகேஸ்வரி, கபாலி இந்த நேரத்தில் இப்படி உறங்கவும்.. மனது கரிக்க தொடங்கியது. கீழே மருமகள் சரியில்லை.. இங்கே மகன் என தோன்ற.. “என்ன டா, உடம்புக்கு என்ன,...
நான் உன் நிறையன்றோ!
17
சுமதி, தன் மருமகளிடம் “நைட் மாவு இருக்கு டா. நான் வர விடியற்காலை ஆகிடும். இன்னிக்கு மதியம் நீ சீக்கிரம் வந்திடு. ஈவினிங் வேலை இருக்குமா.. போகனுமா.. வீட்டில் இரும்மா.. யாராவது வந்திட்டே இருப்பாங்க.” என்றார், அன்பு கட்டளையாக.
ஜெயந்தினி தங்களின் அலுவலகத்திலேயே அக்கௌன்ட்ஸ் செக்ஷனில் வேலை கற்கிறாள். அதனால் கணவனோடு தினமும்...
கபாலி, கிளம்பிவிட்டிருந்தான். அதன்பின்தான் இவர்களின் உரையாடல். எனவே, அவனுக்கு ஏதும் தெரியாது.
மயூரா, கிளம்பி சென்றாள்.. இப்போது ஜெயந்தினி பயன்படுத்தும் கார்.. மயூவிற்கு என டிரைவரோடு இருக்க.. யாரும் சொல்லாமல், மயூரா அதை எடுத்துக் கொண்டாள்.
ஆக, மயூரா தன் அக்டாமிக்கு மகேஸ்வரியை அழைத்துக் கொண்டாள். அவரும் ஆசையாக அங்கு வரும் எல்லோரிடமும் பேச தொடங்கினார்.. அவர்களின்...
நான் உன் நிறையன்றோ!..
16
கபாலிக்கு எந்த வகையிலும் தான் தவறானவன்.. என உணரவில்லை. அடுத்தவர்களும் அப்படி உணர கூடாது என அந்த விருந்து முழுவதும்.. வசீகரனையும் தன் மனையாளையும் சுற்றியே நின்றான், கவனித்தான். இயல்பாய் இருக்கிறேன் என சொல்லி.. நிறைய வெறுப்பேற்றினான். அதில் மயூராவின் முகமும் வசீகரனின் முகமும் ஒவ்வாமையை காட்டியது.
கபாலி, தன் அக்காவிற்கும் மாமாவிற்கும்.....
நான் உன் நிறையன்றோ!
15
தனிமை என்பது நாமாக எடுத்துக் கொண்டால்தானே அமைதியை தரும்.. நம்மை ஒருவர், அதுவும்.. வாழ்நாள் துணை என பற்றிக் கொண்ட ஒருவன்.. நிமிர்ந்தே பார்க்காத போது.. அவமானமாக உணர்ந்தாள் மயூரா. உறக்கமே வரவில்லை, அவளுக்கு. அவன் அருகில் படுத்திருக்கிறான் என்பது.. வெறுப்பாக இருந்தது.. என்னமோ, தோற்றுப்போன உணர்வு. வாய் திறந்து பேசினால்.....
நான் உன் நிறையன்றோ!
14
திருமணம் என்பது இரு பெண்களுக்கும் கடமையாகவே முடிந்தது. அதிலும் மயூராவிற்கு, எதற்கு ஏன் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. கபாலியின் முகம் அடிக்கடி அவளின் கண்ணில் வந்து போனாலும், அது காதலை தரவில்லை.. என்னமோ ஒரு கலக்கத்தையே தந்தது. அதை யாரிடமும் காட்டமாட்டாள்.. வாய் திறந்து பேசவும் மாட்டாள்.. பெண். அவளின்...
நான் உன் நிறையன்றோ!..
13
இருபது நாளில் முகூர்த்தம். இரண்டு திருமணமும் ஒரே நாளில் வைக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள். அதனால், சேர்ந்தார் போல.. இரண்டு முகூர்த்த நாட்கள் இந்த மாதத்தில் அமையவும். அந்த நாட்களை குறித்துவிட்டனர். ஆதிகேசவன் குடும்பத்தருக்கு, தன் தங்கை மகனுக்கு நிச்சயம் ஆகிவிட்டது என தெரிந்தது முதல்.. மனதில் இனம்புரியாத பயம்....
நான் உன் நிறையன்றோ!..
12
இப்போது கபாலியின் அழைப்பை ஏற்று.. ரமணனின் அண்ணன் தம்பி.. வந்து சேர்ந்தனர். ஆனால், வீடு அமைதியாக இருந்தது. மகேஸ்வரிக்கு துக்கம் தாங்கவில்லை இவர்களை பார்த்ததும்.. நடந்தது அனைத்தையும்.. தங்களுக்கு தெரிந்தது அனைத்தையும்.. சொல்லி அழுது முடித்தார். ஆக, அக்காவின் காதலுக்காக.. தம்பி அவர்கள் வீட்டு பெண்ணை கடத்தியிருக்கிறான் எனவும். உடனே, கபாலிக்கு...
நான் உன் நிறையன்றோ!..
11
கபாலி, தனது அன்னைக்கு அழைத்தான். தான் பெண்ணை கடத்தி, அழைத்து சென்றது பற்றி ஏதும் சொல்லவில்லை.. ‘நம்ம வீட்டுக்கு ஜெயந்தினியை.. நிச்சயம் செய்ய வராங்க. தயாராகுங்க’ என்றான்.
அன்னைக்கு அத்தனை சந்தோஷம் “நீ பேசினியா டா.. எப்படி திடிரென நடந்தது..” என்றார்.
மகன் “வந்து சொல்றேன்ம்மா.. பசிக்கிது” என்றான்.
மகேஸ்வரிக்கு சந்தோஷம்.. எதோ நடந்திருக்கிறது.. மகன்தான்...
கபாலிக்கு இவள் பதில் பேசாமல் போகவும் அவளுக்கு வாய் பேச வராதோ என சந்தேகம் எழத் தொடங்கியது.
பயணம் அமைதியாகவே சென்றது சற்றுநேரம்.
மயூரா, ஓரக்கண்ணால்.. கபாலியை கணிக்க முற்பட்டாள்.. மாநிறம்.. கூரான நாசி.. யோசனையான பார்வை.. இறுகிய தாடை.. பரந்த தோள்கள்.. வலுவான புஜங்கள்.. அந்த ஏசி காற்றிலும், அவனை போல.. அசையாத சிகை.. கருப்பு...
நான் உன் நிறையன்றோ!..
1௦
அங்கே, மயூராவின் வீட்டில் விஷயம் தெரியவே பனிரெண்டு மணி ஆனது. ஓட்டுனர், வண்டியை சரி செய்துக் கொண்டு.. அகாடமி செல்லவும்தான் இங்கே வரவில்லை மயூரா என தெரிந்தது ஓட்டுனருக்கு.
மயூராவின் வகுப்பிலும்.. ‘என்னுடைய் கார்.. பழுது, அதனை சரிசெய்துக் கொண்டு வருவேன்’ என போனில் மயூராவே முன்பு பேசி இருந்ததால்.. ஏதும் அவள்...
நான் உன் நிறையன்றோ!..
9
என்னமோ ஜெய்ந்தினிக்கு நேரமே சரியில்லை போல.. வெளியிலிருந்து வரும் போது.. அவளின் அன்னை எதிரில் நின்றார். புக்ஸ் பாக் பெரிதாக இருந்தது.. அன்னை கண்ணில் அது பட்டுவிட்டது.
மகேஸ்வரி உள்ளே வந்த பெண்ணிடம் “என்ன அது “என்றார்.
மகள் அகப்பட்டுக் கொண்டாள்.. பொய் சொல்லவும் வரவில்லை.. வீரமாக ‘புடவை ம்மா.. வசீகரன் வாங்கிக் கொண்டுத்தார்’...
இருவரும் அடுத்த ஒருமணி நேரத்தில் பார்த்துக் கொண்டனர். வசீகரனுக்கு தன்னவளை பார்க்கவே பாவமாக இருந்தது.. என்னமோ, வனப்பு குறைந்திருந்தாள் போல.. பிறந்தநாள் அழகே அவளிடம் இல்லை.
வசி “என்ன டா சிரிப்பே இல்லை முகத்தில்” என்றான், அவளை பார்த்தவுடன். சோர்வாக புன்னகைத்தாள் பெண்.
வசீகரன், திடமான உடல்வாகு.. ஜெல் வைத்து.. சிகையை ஆடாமல் அசையாமல் படிய செய்திருந்தான்....
நான் உன் நிறையன்றோ!..
8
வருடங்கள் கடந்தது..
கபாலி இப்போது ஒரு மீட்டிங் என சென்னையில் இருக்கிறான். இந்த வருடங்களில் அவனிற்கு என இடம் எடுத்துக் கொண்டான் தொழிலில். ‘*** க்ரனைட்ஸ், கபாலி’ என்றால் தெரியாதவர்கள் அந்த பீல்ட்டில் யாருமில்லை. அவனின் உழைப்பு அவ்வளவு பெரியது.
வீடு வராமல்.. சரியாக உண்ணாமல்.. வயதிற்கு உண்டான எந்த நடவடிக்கையும் இல்லாமல்.. கபாலி...
நான் உன் நிறையன்றோ!..
7
இரவு மணி பத்துக்கு மேல், கபாலியின் வக்கீல் “விட்டுடுங்க கபாலி, அவங்களை.. இனி ஒன்னும் பிரச்சனை வராது.” என்றார். கபாலிக்கு அவர்களை விடும் எண்ணமே இல்லை.. மனதில் வெறி அடங்கினாலும் ஒரு வன்மம் இருக்கவே இருக்கிறது அவனிடம்.. ‘கொஞ்சம் நம்பினால், உடல் நிலை முடியவில்லை’ என்றால்.. எமாற்றுவீர்களா’ என ஒரு வன்மம்...
அந்த குமரன் அட்வகேட் “ம்.. அதான்.. க்கும், ஆனாலும், இன்னும் 1 1/2 வருடம் எங்களுக்கு பவர் இருக்கு..” என்றனர்.
கபாலியின் அட்வகேட் “அப்படி இருக்காதே.. பையன் படிக்கிறான்.. பொண்ணும் படிக்குது.. அவருக்கு உடம்பு சரியில்லை அவ்வளவுதானே.. நீங்க என்ன, என்ன என்னமோ சொல்றீங்க, எங்க பத்திரம்..” என்றார்.
“நாங்களும் பத்திரமில்லாமலா சொல்றோம்.. வருது.. எங்க சீனியர்...
நான் உன் நிறையன்றோ!..
6
வசீகரனுக்கு, வைகறையிலே அழைத்துவிட்டாள் ஜெயந்தினி. தன் தம்பி எங்கிருக்கிறான்.. என்ன.. என ஏதும் தெரியவில்லை. அன்னைக்கு, காலையில் தன் தம்பி அனுப்பியபடி சொல்லி வைத்திருக்கிறாள். ஆனால், வசீகரன் சொல்லியது, அவளுக்கு தெரியுமே, அதனால்.. என்ன ஆகிற்று என கேட்க அழைத்தால் தம்பி போனை எடுக்கவில்லை. இரவு முழுவதும் ஜெயந்தினிக்கு பயம்.. இமை...
நான் உன் நிறையன்றோ!..
5
குமரனின் மாமனாரிடம், குமரன் மனைவியின் எண்.. அவர் எங்கே தங்கி இருக்கிறார்கள்.. என வாங்கிக் கொண்டான் கபாலி.
உடனே “ஆனந்த், உங்களுக்கு நம்பிக்கையான ஆளுங்க யாராவது இருந்தால் சொல்லுங்க கேரளா வரை போகனும்..” என்றான்.
ஆனந்த் “வேணாம் தம்பி, நா.. தம்பின்னு சொல்ல்லாம்மில்ல” என்றார்.
கபாலி “ஐயோ,அதுதான் இப்போ பிரச்சனை பாருங்க.. உங்ககிட்ட ஆட்கள் இருக்கா.....