Wednesday, August 5, 2026

    நான் உன் நிறையன்றோ!

    நான் உன் நிறையன்றோ!.. 1௦ அங்கே, மயூராவின் வீட்டில் விஷயம் தெரியவே பனிரெண்டு மணி ஆனது. ஓட்டுனர், வண்டியை சரி செய்துக் கொண்டு.. அகாடமி செல்லவும்தான் இங்கே வரவில்லை மயூரா என தெரிந்தது ஓட்டுனருக்கு. மயூராவின் வகுப்பிலும்.. ‘என்னுடைய் கார்.. பழுது, அதனை சரிசெய்துக் கொண்டு வருவேன்’ என போனில் மயூராவே முன்பு பேசி இருந்ததால்.. ஏதும் அவள்...
    நான் உன் நிறையன்றோ!.. 13 இருபது நாளில் முகூர்த்தம். இரண்டு திருமணமும் ஒரே நாளில் வைக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள். அதனால், சேர்ந்தார் போல.. இரண்டு முகூர்த்த நாட்கள் இந்த மாதத்தில் அமையவும். அந்த நாட்களை குறித்துவிட்டனர். ஆதிகேசவன் குடும்பத்தருக்கு, தன் தங்கை மகனுக்கு நிச்சயம் ஆகிவிட்டது என தெரிந்தது முதல்.. மனதில் இனம்புரியாத பயம்....
    ம்.. அப்படிதான் நடந்தது.. மயூரா ஒருநாள், நடனவகுப்பு செல்லவில்லை.. முகம் வீங்கி இருந்ததால்.. அடுத்தநாள் கிளம்பிவிட்டாள். ஆக, மகேஸ்வரியும்.. மதிய உணவோடு.. மருமகளை வந்து பார்த்தார்.  மயூராவிற்கு, அவர் மீது எந்த வருத்தமும் இல்லை.. அதனால், நன்றாக பேசினாள். அப்போதெல்லாம் மகேஸ்வரி மகன் குறித்து வருத்தம் கொண்டார்.. ‘அவன் ஒருவாரம் ஆச்சு வீடு வந்தது. கல்யாணத்துக்கு...
    அந்த குமரன் அட்வகேட் “ம்.. அதான்.. க்கும், ஆனாலும், இன்னும் 1 1/2 வருடம் எங்களுக்கு பவர் இருக்கு..” என்றனர். கபாலியின் அட்வகேட் “அப்படி இருக்காதே.. பையன் படிக்கிறான்..  பொண்ணும் படிக்குது.. அவருக்கு உடம்பு சரியில்லை அவ்வளவுதானே.. நீங்க  என்ன, என்ன என்னமோ சொல்றீங்க, எங்க பத்திரம்..” என்றார். “நாங்களும் பத்திரமில்லாமலா சொல்றோம்.. வருது.. எங்க சீனியர்...
    நான் உன் நிறையன்றோ! 14 திருமணம் என்பது இரு பெண்களுக்கும் கடமையாகவே முடிந்தது. அதிலும் மயூராவிற்கு, எதற்கு ஏன் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. கபாலியின் முகம் அடிக்கடி அவளின் கண்ணில் வந்து போனாலும், அது காதலை தரவில்லை.. என்னமோ ஒரு கலக்கத்தையே தந்தது. அதை யாரிடமும் காட்டமாட்டாள்.. வாய்  திறந்து பேசவும் மாட்டாள்.. பெண். அவளின்...
    நான் உன் நிறையன்றோ!.. 9 என்னமோ ஜெய்ந்தினிக்கு நேரமே சரியில்லை போல.. வெளியிலிருந்து வரும் போது.. அவளின் அன்னை எதிரில் நின்றார். புக்ஸ் பாக் பெரிதாக இருந்தது.. அன்னை கண்ணில் அது பட்டுவிட்டது.  மகேஸ்வரி உள்ளே வந்த பெண்ணிடம் “என்ன அது “என்றார். மகள் அகப்பட்டுக் கொண்டாள்.. பொய் சொல்லவும் வரவில்லை..  வீரமாக ‘புடவை ம்மா.. வசீகரன் வாங்கிக் கொண்டுத்தார்’...
    நான் உன் நிறையன்றோ! 28 மயூரா, துணிகளையும் தனக்கு தேவையானதையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கணவன் ‘எனக்கு நீ யார்’ என கேட்டு சென்றதிலிருந்து பெண்ணவளின் மனது அதே கேள்வியை, அவளிடமே கேட்டது. நான் தானே டைம் கேட்டேன்.. அவனை நெருங்கி பழக வேண்டும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என நான்தானே டைம் கேட்டேன்.. இப்போது, அவர்...
    நான் உன் நிறையன்றோ! 19 மகேஸ்வரி மகனின் அறையில் பார்க்க, மகனும் உறங்கிக் கொண்டிருந்தான். “கபில்.. டேய்..” என எழுப்ப.. கபாலி அன்னையிடம் பேசவில்லை, கண்திறந்து என்ன என்பதாக பார்த்தான். மகேஸ்வரி, கபாலி இந்த நேரத்தில் இப்படி உறங்கவும்.. மனது கரிக்க தொடங்கியது. கீழே மருமகள் சரியில்லை.. இங்கே மகன் என தோன்ற.. “என்ன டா, உடம்புக்கு என்ன,...
    நான் உன் நிறையன்றோ! 26 கபாலியும் மயூராவும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். பெற்றோர் அன்பாக வரவேற்றனர். சுமதி இருவரின் முகத்தை உற்று உற்று பார்த்தார்.. இருவரின் முகமும் புன்னகையை தொலைத்திருந்தது. கபாலி, வண்டியில் வரும் போதும் பேசவில்லை.. ஏன் மனையாள் அருகில் வருகிறாள் என்ற ப்பாவம் கூட காட்டவில்லை. காலையில் என்ன முயன்றும் மனையாள் தன் பேச்சை...
    நான் உன் நிறையன்றோ! 27 கபாலி, அலுவலகத்திற்கு சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, வந்தான் தன் அறைக்கு.. ஆனந்த் வந்து நின்றார், பேச வேண்டும் என. கபாலி என்ன என்பதாக பார்த்தான். ஆனந்த் “கபில், பல்க் ஆர்டர் ஒன்னு வந்திருக்கு.. ஒரு ஹோட்டல், அதற்கான ஆன்லைன் டெண்டர் இருக்கு..” என பேசத் தொடங்கினார்.  கபாலி கேட்டுக் கொண்டான்.. தலையசைத்தான். என்னமோ...
    நான் உன் நிறையன்றோ!.. 2 முத்துகுமார்.. அவரின் தம்பி என இருவரும்.. இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்கள், எனவே, அன்றிரவே வீடு சென்றுவிட்டனர். மகேஷ்வரியின் அக்கா குடும்பம்.. ரமணனின் அக்கா குடும்பம் மட்டும் இவர்களுக்கு துணை இருந்தது. மறுநாள் காலையில் ஒரு ஏழுமணி போல.. வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு  வெள்ளை வேட்டி...
    நான் உன் நிறையன்றோ!.. 1 ஏழு வருடங்களுக்கு முன்பு.. சிலிகான் வேல்லி.. பெங்களூர் நகரம். ஊரின் பெயரே ‘அழகு’ என்ற பொருள் கொண்டதா தெரியவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அந்த நகரம் அழகுதான். அதிலும் கொண்டாட்டத்திற்கான அழகு கொண்டது. செயற்கை விலக்குகள்.. நல்லிரவையும் பகலாக்கிக் கொண்டிருந்த நேரம்.. அந்த இடமே மின்னியது.. எங்கும் வயது வித்யாசம்.. இல்லாம், ஆண் பெண்...
    நான் உன் நிறையன்றோ!.. 2௦ அன்று முழுவதும் மயூராவும் கபாலியும் அங்கே, மயூ வீட்டில் இருந்தனர். கபாலியின் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் மதியமே உண்டு முடித்து கிளம்பிவிட்டிருந்தனர்.  கபாலி மாலையில் எல்லோருடனும் இயல்பாக பேசினான். வசீகரன் அலுவலகம் கிளம்பிவிட்டான். ஆதிகேசவன் வீட்டில் இருந்தார். மருமகனோடு தனியே பேசிக் கொண்டிருந்தார் நிறைய நேரம்.. ஆதிகேசவனுக்கு, தவிர்க்க முடியாமல் பெண்ணை கொடுத்தோமே...
    நான் உன் நிறையன்றோ! 15 தனிமை என்பது நாமாக எடுத்துக் கொண்டால்தானே அமைதியை தரும்.. நம்மை ஒருவர், அதுவும்.. வாழ்நாள் துணை என பற்றிக் கொண்ட ஒருவன்.. நிமிர்ந்தே பார்க்காத போது.. அவமானமாக உணர்ந்தாள் மயூரா. உறக்கமே வரவில்லை, அவளுக்கு. அவன் அருகில் படுத்திருக்கிறான் என்பது.. வெறுப்பாக இருந்தது.. என்னமோ, தோற்றுப்போன உணர்வு. வாய் திறந்து பேசினால்.....
    மயூரா “என்மேல் கோவம்ன்னா திட்டுங்க, அதுக்காக சாப்பிடாமல் போகாதீங்க” என்றாள். கபாலி “ம்.. எனக்கு யார்மேலும் கோவம் இல்லை” என்றவன் கிளம்பினான். மயூரா “என்னை அகடாமியில் நீங்கதான் ட்ரோப் பண்ணும். அத்தை வண்டி எடுத்து போயிருக்காங்க” என்றாள் சத்தமாக. கபாலி ஏதும் பேசாமல் அமர்ந்தான் சோபாவில். மயூரா டேபிள்மேல் இருந்த உணவுகளை மூடி வைத்துவிட்டு, வேலை செய்பவரிடம் “ஏதாவது ஒரு...
    நான் உன் நிறையன்றோ!.. 8 வருடங்கள் கடந்தது.. கபாலி இப்போது ஒரு மீட்டிங் என சென்னையில் இருக்கிறான். இந்த வருடங்களில் அவனிற்கு என இடம் எடுத்துக் கொண்டான் தொழிலில். ‘*** க்ரனைட்ஸ், கபாலி’ என்றால் தெரியாதவர்கள் அந்த பீல்ட்டில் யாருமில்லை. அவனின் உழைப்பு அவ்வளவு பெரியது.  வீடு வராமல்.. சரியாக உண்ணாமல்.. வயதிற்கு உண்டான எந்த நடவடிக்கையும் இல்லாமல்.. கபாலி...
    அறையின் கதவு திறந்தே இருந்தது.. மெல்ல போனில் ஒளியில் பாக் வைத்தாள். அறையின் விளக்கை போடவில்லை. உடைமாற்றும் அறைக்கு சென்றாள். பின், அமைதியாக ரெஸ்ட்ரூம் சென்றாள்.. உடைமாற்றிக் கொண்டாள்.. மனம் கொஞ்சம் அமைதியானது, கணவன்  எழவில்லை என. ‘அவர் எழவில்லை.. இப்படியே தூங்கிடனும்’ என உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்து.. அந்த வெளிச்சத்திலேயே கட்டிலில்...
    ஆனந்த் “அங்க போலீஸ்காரங்க கிளம்பிட்டாங்களாம், கேஸ் பத்தி சொல்ல சொல்லிட்டு போயிட்டாங்க. கபில் கேஸ் கொடுத்து லீகலாக போய்டலாம்.” என்றார். கபாலி “எதுக்கு, அவன் பெயரில் இருக்கும் கேஸ்சையே இன்னும் நம்மால் நடத்த முடியலை. எனக்கு தெரிந்து, அவன்கிட்ட பணம் இருக்கு.. பாருங்களேன்.. கேஸ்க்கு சரியாக வரதில்ல.. பணம் கொடுத்து அந்த வக்கீலை வைத்து எதோ...
    என்னமோ, அந்த குரலே அவளின் நிலை சொல்லியது போல.. மறுபக்கம் இருந்தவனுக்கு. கரகரப்பான குரலில் வசி “ஹலோ, ஜெயந்தினி.. நா..நான் வசீகரன்.” என்றான். ஜெயந்தினி “யாருங்க..”என்றாள். வசி தன்னை முறையாக அறிமுகம் செய்துக் கொண்டான்.. பின் “அன்று வந்திருந்தேன்.. அப்போவே பேசனும்ன்னு நினைத்தேன்.. எல்லோர் எதிரிலும் வேண்டாம் என விட்டுவிட்டேன். இன்னும் உங்க குரலே சரி ஆகலை....
    நான் உன் நிறையன்றோ! 3 மயூரா.. “திரன  தீம்த தனதீம்.. திரன தீம்த தனதீம்.. தீம்த தன தீம்.. தீம்த தன தீம்.. தி..ல்லா..னா...  திர் திர்.. தானா.. தில்லானா..” என இசை ஒலிக்க.. அதற்கு தக்க சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள் மயூரா. அது பெரிய ஹால்.. பாட்டு சத்தம் அவ்வளவாக கேட்கவில்லைதான்.. ஆனால், அவளின் தாளம் தப்பாத பாத சப்தம், அந்த தளத்தில்...
    error: Content is protected !!