Wednesday, August 5, 2026

    நான் உன் நிறையன்றோ!

    நான் உன் நிறையன்றோ! 24 மயூராவை, காலையில் கபாலிதான், அவளின் அகாடமியில் ட்ரோப் செய்தான். நேற்று நடந்ததை சொன்னான்.. இல்லை, உளறினான். அஹ..  இயல்பாக பேச வரவில்லை.. தன்னவளிடம். கபாலிக்கு, மேலும் எதையும் யாரிடமும் பகரந்ததில்லை அவன்.. கோர்வையாக மனையாளிடம் பேச தயக்கம் வந்து சேர்ந்தது “நான் போனேன் லேட் ஆச்சு.. அப்படி இனி.. ஆச்சுன்னா.. ஒன்பது...
    சுமதி, தன் கணவருக்கும், மகனுக்கு அழைத்து சொன்னார். சமையல் தனியாக கபாலிக்கு என நடக்க தொடங்கியது. ஜெயந்தினியால் அந்த வாசனைக்கு அமர முடியவில்லை.. மேலே சென்றாள். ஆதிகேசவன் வந்துவிட்டார். கபாலியும் அவரும் பேச தொடங்கினர். மயூரா மேலே சென்றாள். ஜெயந்தினியும் இவளும் பேசியபடியே அமர்ந்திருந்தனர். ஜெயந்தினி “சண்டை ஏதும் இல்லையே.. கபில் அன்னிக்கு வந்தது பற்றி ஏதாவது...
    நான் உன் நிறையன்றோ!.. 2 முத்துகுமார்.. அவரின் தம்பி என இருவரும்.. இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்கள், எனவே, அன்றிரவே வீடு சென்றுவிட்டனர். மகேஷ்வரியின் அக்கா குடும்பம்.. ரமணனின் அக்கா குடும்பம் மட்டும் இவர்களுக்கு துணை இருந்தது. மறுநாள் காலையில் ஒரு ஏழுமணி போல.. வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு  வெள்ளை வேட்டி...
    நான் உன் நிறையன்றோ! 21 கபாலி, இரவு முழுவதும் அந்த ஒட்காவோடுதான் இருந்தான்.. அதையும் முழுதாக குடிக்கவில்லை.. மொட்டை மாடியில்தான் இருந்தான். ஏனோ, முதல்முறை.. கொஞ்சம் வலித்தது, அது வலி என அவன் உணரவில்லை.. ‘என் கௌரவம் போகிற்று.. நான் தோற்றேன்’ எனதான் சிந்தனை அவனுக்கு. இவன் கீழே வரவில்லை.. அதனால், அன்னை அந்த அர்த்த ராத்திரியில் அவனின்...
    நான் உன் நிறையன்றோ! 26 கபாலியும் மயூராவும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். பெற்றோர் அன்பாக வரவேற்றனர். சுமதி இருவரின் முகத்தை உற்று உற்று பார்த்தார்.. இருவரின் முகமும் புன்னகையை தொலைத்திருந்தது. கபாலி, வண்டியில் வரும் போதும் பேசவில்லை.. ஏன் மனையாள் அருகில் வருகிறாள் என்ற ப்பாவம் கூட காட்டவில்லை. காலையில் என்ன முயன்றும் மனையாள் தன் பேச்சை...
    நான் உன் நிறையன்றோ! 3 மயூரா.. “திரன  தீம்த தனதீம்.. திரன தீம்த தனதீம்.. தீம்த தன தீம்.. தீம்த தன தீம்.. தி..ல்லா..னா...  திர் திர்.. தானா.. தில்லானா..” என இசை ஒலிக்க.. அதற்கு தக்க சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள் மயூரா. அது பெரிய ஹால்.. பாட்டு சத்தம் அவ்வளவாக கேட்கவில்லைதான்.. ஆனால், அவளின் தாளம் தப்பாத பாத சப்தம், அந்த தளத்தில்...
    நான் உன் நிறையன்றோ!.. 16 கபாலிக்கு எந்த வகையிலும் தான் தவறானவன்.. என உணரவில்லை. அடுத்தவர்களும் அப்படி உணர கூடாது என அந்த விருந்து முழுவதும்.. வசீகரனையும் தன் மனையாளையும் சுற்றியே நின்றான், கவனித்தான். இயல்பாய் இருக்கிறேன் என சொல்லி.. நிறைய வெறுப்பேற்றினான். அதில் மயூராவின் முகமும் வசீகரனின் முகமும் ஒவ்வாமையை  காட்டியது. கபாலி, தன் அக்காவிற்கும் மாமாவிற்கும்.....
    இருவரும் அடுத்த ஒருமணி நேரத்தில் பார்த்துக் கொண்டனர். வசீகரனுக்கு தன்னவளை பார்க்கவே பாவமாக இருந்தது..  என்னமோ, வனப்பு குறைந்திருந்தாள் போல.. பிறந்தநாள் அழகே அவளிடம் இல்லை.  வசி “என்ன டா சிரிப்பே இல்லை முகத்தில்” என்றான், அவளை பார்த்தவுடன். சோர்வாக புன்னகைத்தாள் பெண். வசீகரன், திடமான உடல்வாகு.. ஜெல் வைத்து.. சிகையை ஆடாமல் அசையாமல் படிய செய்திருந்தான்....
    கபாலி “நிச்சயம் அப்போவே நாம சரியா ஏதும்.. ரிங் போட்டுக்கலை.. எனக்கு, நம்ம ரெண்டு பேருக்கும் கமானான.. ஒரு ஆர்நோமென்ட் இருந்தால்.. நல்ல இருக்குமேன்னு தோணுச்சி, அதான்.. நம்ம வெட்டிங்டே’க்கு.. முன்னாடியே ஆர்டர் கொடுத்திருந்தேன்.. தெரியுமா டூ டேஸ்ல நம்ம வெட்டிங்டே..” என நிறுத்தினான். அடுத்து என்ன சொல்லுவது என நிறுத்திக் கொண்டான். மயூரா “ஹோ.....
    நான் உன் நிறையன்றோ!.. 13 இருபது நாளில் முகூர்த்தம். இரண்டு திருமணமும் ஒரே நாளில் வைக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள். அதனால், சேர்ந்தார் போல.. இரண்டு முகூர்த்த நாட்கள் இந்த மாதத்தில் அமையவும். அந்த நாட்களை குறித்துவிட்டனர். ஆதிகேசவன் குடும்பத்தருக்கு, தன் தங்கை மகனுக்கு நிச்சயம் ஆகிவிட்டது என தெரிந்தது முதல்.. மனதில் இனம்புரியாத பயம்....
    நான் உன் நிறையன்றோ! 25 மயூரா வகுப்பிற்கு கிளம்பி சென்றதும், மகேஸ்வரி வேலை செய்பவரிடம் சமையலுக்கான வேலையை சொன்னார். பின்னர் தனது மகனுக்கு அழைத்தார் தொலைபேசியில். கபாலி, குடோன் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அன்னையின் அழைப்பை கட் செய்து சைலெண்டில் போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தான். அன்னையும் விடாமல் மகனை அழைத்துக் கொண்டிருந்தார் குறிப்பிட்ட இடைவெளியில். அன்னைக்கு பயம் ’வீம்பாக...
    நான் உன் நிறையன்றோ!.. 8 வருடங்கள் கடந்தது.. கபாலி இப்போது ஒரு மீட்டிங் என சென்னையில் இருக்கிறான். இந்த வருடங்களில் அவனிற்கு என இடம் எடுத்துக் கொண்டான் தொழிலில். ‘*** க்ரனைட்ஸ், கபாலி’ என்றால் தெரியாதவர்கள் அந்த பீல்ட்டில் யாருமில்லை. அவனின் உழைப்பு அவ்வளவு பெரியது.  வீடு வராமல்.. சரியாக உண்ணாமல்.. வயதிற்கு உண்டான எந்த நடவடிக்கையும் இல்லாமல்.. கபாலி...
    நான் உன் நிறையன்றோ! 14 திருமணம் என்பது இரு பெண்களுக்கும் கடமையாகவே முடிந்தது. அதிலும் மயூராவிற்கு, எதற்கு ஏன் என்ற கேள்வி மட்டுமே இருந்தது. கபாலியின் முகம் அடிக்கடி அவளின் கண்ணில் வந்து போனாலும், அது காதலை தரவில்லை.. என்னமோ ஒரு கலக்கத்தையே தந்தது. அதை யாரிடமும் காட்டமாட்டாள்.. வாய்  திறந்து பேசவும் மாட்டாள்.. பெண். அவளின்...
    என்னமோ, அந்த குரலே அவளின் நிலை சொல்லியது போல.. மறுபக்கம் இருந்தவனுக்கு. கரகரப்பான குரலில் வசி “ஹலோ, ஜெயந்தினி.. நா..நான் வசீகரன்.” என்றான். ஜெயந்தினி “யாருங்க..”என்றாள். வசி தன்னை முறையாக அறிமுகம் செய்துக் கொண்டான்.. பின் “அன்று வந்திருந்தேன்.. அப்போவே பேசனும்ன்னு நினைத்தேன்.. எல்லோர் எதிரிலும் வேண்டாம் என விட்டுவிட்டேன். இன்னும் உங்க குரலே சரி ஆகலை....
    நான் உன் நிறையன்றோ! 19 கபாலி, எப்போதும் போல காலையில் எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். மயூராவிற்கு இன்று மிகவும் தாமதமாக எழுந்தாள். என்னமோ விழிப்பே வரவில்லை.  கபாலி, ஜாகிங் முடித்து வந்து குளித்து.. உடைமாற்றி.. தயாராகியும் மயூரா விழிக்கவில்லை. கபாலிக்கு அவளின் அருகில் செல்ல கொஞ்சம் முரண் வந்தது. ம்.. இப்போதிக்கு அவள் தன்னை தரமாட்டேன் என சொல்லிவிட்டாளே,...
    நான் உன் நிறையன்றோ!.. 1௦ அங்கே, மயூராவின் வீட்டில் விஷயம் தெரியவே பனிரெண்டு மணி ஆனது. ஓட்டுனர், வண்டியை சரி செய்துக் கொண்டு.. அகாடமி செல்லவும்தான் இங்கே வரவில்லை மயூரா என தெரிந்தது ஓட்டுனருக்கு. மயூராவின் வகுப்பிலும்.. ‘என்னுடைய் கார்.. பழுது, அதனை சரிசெய்துக் கொண்டு வருவேன்’ என போனில் மயூராவே முன்பு பேசி இருந்ததால்.. ஏதும் அவள்...
    நான் உன் நிறையன்றோ! 17 சுமதி,  தன் மருமகளிடம் “நைட் மாவு இருக்கு டா. நான் வர விடியற்காலை ஆகிடும். இன்னிக்கு மதியம் நீ சீக்கிரம் வந்திடு. ஈவினிங் வேலை இருக்குமா.. போகனுமா.. வீட்டில் இரும்மா.. யாராவது வந்திட்டே இருப்பாங்க.” என்றார்,  அன்பு கட்டளையாக. ஜெயந்தினி தங்களின் அலுவலகத்திலேயே அக்கௌன்ட்ஸ் செக்ஷனில் வேலை கற்கிறாள். அதனால் கணவனோடு தினமும்...
    நான் உன் நிறையன்றோ!.. 11 கபாலி, தனது அன்னைக்கு அழைத்தான். தான் பெண்ணை கடத்தி, அழைத்து சென்றது பற்றி ஏதும் சொல்லவில்லை.. ‘நம்ம வீட்டுக்கு ஜெயந்தினியை.. நிச்சயம் செய்ய வராங்க. தயாராகுங்க’ என்றான். அன்னைக்கு அத்தனை சந்தோஷம் “நீ பேசினியா டா.. எப்படி திடிரென நடந்தது..” என்றார்.  மகன் “வந்து சொல்றேன்ம்மா.. பசிக்கிது” என்றான். மகேஸ்வரிக்கு சந்தோஷம்.. எதோ  நடந்திருக்கிறது.. மகன்தான்...
    மயூரா “என்மேல் கோவம்ன்னா திட்டுங்க, அதுக்காக சாப்பிடாமல் போகாதீங்க” என்றாள். கபாலி “ம்.. எனக்கு யார்மேலும் கோவம் இல்லை” என்றவன் கிளம்பினான். மயூரா “என்னை அகடாமியில் நீங்கதான் ட்ரோப் பண்ணும். அத்தை வண்டி எடுத்து போயிருக்காங்க” என்றாள் சத்தமாக. கபாலி ஏதும் பேசாமல் அமர்ந்தான் சோபாவில். மயூரா டேபிள்மேல் இருந்த உணவுகளை மூடி வைத்துவிட்டு, வேலை செய்பவரிடம் “ஏதாவது ஒரு...
    நான் உன் நிறையன்றோ!.. 6 வசீகரனுக்கு, வைகறையிலே அழைத்துவிட்டாள் ஜெயந்தினி. தன் தம்பி எங்கிருக்கிறான்.. என்ன.. என ஏதும் தெரியவில்லை. அன்னைக்கு, காலையில் தன் தம்பி அனுப்பியபடி சொல்லி வைத்திருக்கிறாள். ஆனால், வசீகரன் சொல்லியது, அவளுக்கு தெரியுமே, அதனால்.. என்ன ஆகிற்று என கேட்க அழைத்தால் தம்பி போனை எடுக்கவில்லை. இரவு முழுவதும் ஜெயந்தினிக்கு பயம்.. இமை...
    error: Content is protected !!